ஜூன் 2017 - THAMILKINGDOM ஜூன் 2017 - THAMILKINGDOM

  • Latest News

    தையிட்டியில் புதிய விகாரையை அமைக்க காணி அளவீடு

    தையிட்டியில் புதிய விகாரையை அமைக்க காணி அளவீடு

    வலி.வடக்கில் உள்ள தையிட்டிப் பகுதியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கான காணி அளவீட்டுப் பணிகள் நேற்று, மூன்று பௌத்த பிக்குகளின் முன்னிலையி...
    அமைச்சர்கள் இருவரும் விசாரணைக்கு வராவிட்டால் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்படும்

    அமைச்சர்கள் இருவரும் விசாரணைக்கு வராவிட்டால் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்படும்

    அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு முன்னிலையாகாவிட்ட...
    வித்தியா விவகாரம்: அரசு தரப்பு சாட்சி இன்று

    வித்தியா விவகாரம்: அரசு தரப்பு சாட்சி இன்று

    புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு தொடர்பில், அரசு தரப்பு சாட்சி இன்று (வியாழக்கிழமை) மன்றில் சாட்சியமளிக்கவுள்ளார்.
    மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்! – பழனிச்சாமி

    மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்! – பழனிச்சாமி

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
    32 இலங்கையர்களை சிறப்பு விமானத்தில் நாடு கடத்தியது பல்கேரியா

    32 இலங்கையர்களை சிறப்பு விமானத்தில் நாடு கடத்தியது பல்கேரியா

    பல்கேரியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 32 இலங்கையர்கள் சிறப்பு விமானம் மூலம் கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
    பிரிக்கப்படாத நாட்டுக்குள் உச்ச அதிகாரப்பகிர்வு – பிரதமர்

    பிரிக்கப்படாத நாட்டுக்குள் உச்ச அதிகாரப்பகிர்வு – பிரதமர்

    அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம், பிரிக்கப்படாத நாட்டுக்குள் கூடுதல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு அனைத்துக் கட்சிகளும் இணங்கியிரு...
    இரணைதீவுக்கு செல்கிறார் ருவன் ;போராட்டக்காரர்களையும் சந்திப்பார்

    இரணைதீவுக்கு செல்கிறார் ருவன் ;போராட்டக்காரர்களையும் சந்திப்பார்

    கிளிநொச்சி இரணைத்தீவு பகுதியில் மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பாக ஆராய்வதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அப்பகுதி...
    ஒக்ரோபர் முதல் வாரத்தில் கிழக்கு உள்ளிட்ட 3 மாகாணசபைகளுக்கான தேர்தல்

    ஒக்ரோபர் முதல் வாரத்தில் கிழக்கு உள்ளிட்ட 3 மாகாணசபைகளுக்கான தேர்தல்

    கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தலை, வரும் ஒக்ரோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவத...
    சம்பூரில் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி திட்டமும் கைவிடப்பட்டது

    சம்பூரில் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி திட்டமும் கைவிடப்பட்டது

    சம்பூரில் இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமைக்கும் முடிவை சிறிலங்கா அரசாங்கம் கைவிட்டுள்ளது. அங்கு 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்ச...
    வித்தியா கொலை வழக்கு – யாழ். மேல் நீதிமன்றில் இன்று விசாரணைகள் ஆரம்பம்

    வித்தியா கொலை வழக்கு – யாழ். மேல் நீதிமன்றில் இன்று விசாரணைகள் ஆரம்பம்

    புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, யாழ். மேல் நீ...
    சம்பந்தன்- விக்னேஸ்வரன் விரைவில் நேரில் சந்திப்பு

    சம்பந்தன்- விக்னேஸ்வரன் விரைவில் நேரில் சந்திப்பு

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் விரைவில் சந்திப்ப...
    ஐங்கரநேசனுக்கு ஆதரவாக நல்லூரில் திரண்ட மக்கள்

    ஐங்கரநேசனுக்கு ஆதரவாக நல்லூரில் திரண்ட மக்கள்

    வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. நல்ல...
    தமிழர்கள் நல்லவர்கள்: வடக்கு ஆளுநர்

    தமிழர்கள் நல்லவர்கள்: வடக்கு ஆளுநர்

    தமிழ் மக்களின் சமயம், கலாசாரம் மட்டுமன்றி சிங்கள மக்களின் சமயம் மற்றும் கலாசாரமும் இந்தியாவிலிருந்தே வந்ததென குறிப்பிட்டுள்ள வடக்கு ஆ...
    முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சுப்பதவியை கொடுங்கள்!

    முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சுப்பதவியை கொடுங்கள்!

    எந்தக் கட்சிக்கூடாகவேனும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சுப் பதவியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கலாம் என புளொட்...
    சம்பந்தன் காலத்தில் முடியாவிடின் ஒருபோதும் தீர்வுகாண முடியாது!

    சம்பந்தன் காலத்தில் முடியாவிடின் ஒருபோதும் தீர்வுகாண முடியாது!

    நான் ஒரு மித­வாத மற்றும் தேசிய பிரச்­சி­னைக்கு விரைந்து தீர்வு காணப்­ப­ட­வேண்­டு­மென விரும்­பு­கின்­றவன் என்ற அடிப்­ப­டையில் ஒரு வி...
    மாத்தறையில் வீடொன்றில் இருந்து நான்கு பேரின் சடலங்கள் மீட்பு

    மாத்தறையில் வீடொன்றில் இருந்து நான்கு பேரின் சடலங்கள் மீட்பு

    மாத்தறை கம்புறுப்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மூன்று பிள்ளைகள் அடங்கலாக நால்வரின் சடலங்களை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.
    10 இணையத் தளங்களுக்கெதிராக சிறிதரன் காவல்துறையில் முறைப்பாடு!

    10 இணையத் தளங்களுக்கெதிராக சிறிதரன் காவல்துறையில் முறைப்பாடு!

    தனது உத்தியோகபூர்வ பதவி முத்திரையையும், நாடாளுமன்ற கடிதத் தலைப்பையும் மிகவும் மோசமான முறையில் மோசடி பயன்படுத்தியமை தொடர்பாக கிளிநொச்ச...
    கேப்பாப்புலவுக் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி, இராணுவம் இணக்கம்

    கேப்பாப்புலவுக் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி, இராணுவம் இணக்கம்

    “கேப்பாப்புலவிலுள்ள பொதுமக்களின் காணிகளை முழுமையாக விடுவிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இராணுவத் தளபதியும் இணக்கம் தெரிவித்துள...
    மன்னார் கடற்படுக்கையில் 60 ஆண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம்

    மன்னார் கடற்படுக்கையில் 60 ஆண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம்

    மன்னார் கடற்படுக்கையில், 5 பில்லியன் பரல் எண்ணெயும், 9 ரில்லியன் சதுர அடி இயற்கை எரிவாயுவும் இருப்பதாக, பொது கணக்குக் குழுவின் தலைவரான நா...
    மகிந்தவை அழைக்க வேண்டாம் என பாகிஸ்தானிடம் கோரியதாம் இலங்கை

    மகிந்தவை அழைக்க வேண்டாம் என பாகிஸ்தானிடம் கோரியதாம் இலங்கை

    சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின், பாகிஸ்தான் பயணத்தைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்ததாக, கூட்டு எதிர...
    சம்பந்தன் இல்லையென்றால் தமிழர்களுக்கு தீர்வே கிடையாது-சிறிதரன் ஆருடம் (காணொளி)

    சம்பந்தன் இல்லையென்றால் தமிழர்களுக்கு தீர்வே கிடையாது-சிறிதரன் ஆருடம் (காணொளி)

    த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் தலைமை இல்லாமல் போனாலோ அல்லது அது மாற்றப்பட்டாலோ தமிழ் மக்களுக்கு எ...
    தமிழரசுக்கட்சி என்னிடமும் பேரம் பேசுகிறது-ரவிகரன்(காணொளி)

    தமிழரசுக்கட்சி என்னிடமும் பேரம் பேசுகிறது-ரவிகரன்(காணொளி)

    தமிழரசுக்கட்சி தொடர்ந்தும் முதலமைச்சருக்கு நெருக்கடியை கொடுப்பதிலேயே குறியாக இருப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் ரவ...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top