Breaking News

தையிட்டியில் புதிய விகாரையை அமைக்க காணி அளவீடு

6/30/2017
வலி.வடக்கில் உள்ள தையிட்டிப் பகுதியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கான காணி அளவீட்டுப் பணிகள் நேற்று, மூன்று பௌத்த பிக்குகளின் முன்னிலையி...Read More

அமைச்சர்கள் இருவரும் விசாரணைக்கு வராவிட்டால் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்படும்

6/29/2017
அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு முன்னிலையாகாவிட்ட...Read More

மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்! – பழனிச்சாமி

6/29/2017
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.Read More

32 இலங்கையர்களை சிறப்பு விமானத்தில் நாடு கடத்தியது பல்கேரியா

6/29/2017
பல்கேரியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 32 இலங்கையர்கள் சிறப்பு விமானம் மூலம் கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.Read More

பிரிக்கப்படாத நாட்டுக்குள் உச்ச அதிகாரப்பகிர்வு – பிரதமர்

6/29/2017
அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம், பிரிக்கப்படாத நாட்டுக்குள் கூடுதல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு அனைத்துக் கட்சிகளும் இணங்கியிரு...Read More

இரணைதீவுக்கு செல்கிறார் ருவன் ;போராட்டக்காரர்களையும் சந்திப்பார்

6/28/2017
கிளிநொச்சி இரணைத்தீவு பகுதியில் மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பாக ஆராய்வதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அப்பகுதி...Read More

ஒக்ரோபர் முதல் வாரத்தில் கிழக்கு உள்ளிட்ட 3 மாகாணசபைகளுக்கான தேர்தல்

6/28/2017
கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தலை, வரும் ஒக்ரோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவத...Read More

சம்பூரில் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி திட்டமும் கைவிடப்பட்டது

6/28/2017
சம்பூரில் இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமைக்கும் முடிவை சிறிலங்கா அரசாங்கம் கைவிட்டுள்ளது. அங்கு 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்ச...Read More

வித்தியா கொலை வழக்கு – யாழ். மேல் நீதிமன்றில் இன்று விசாரணைகள் ஆரம்பம்

6/28/2017
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, யாழ். மேல் நீ...Read More

சம்பந்தன்- விக்னேஸ்வரன் விரைவில் நேரில் சந்திப்பு

6/28/2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் விரைவில் சந்திப்ப...Read More

ஐங்கரநேசனுக்கு ஆதரவாக நல்லூரில் திரண்ட மக்கள்

6/27/2017
வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. நல்ல...Read More

தமிழர்கள் நல்லவர்கள்: வடக்கு ஆளுநர்

6/27/2017
தமிழ் மக்களின் சமயம், கலாசாரம் மட்டுமன்றி சிங்கள மக்களின் சமயம் மற்றும் கலாசாரமும் இந்தியாவிலிருந்தே வந்ததென குறிப்பிட்டுள்ள வடக்கு ஆ...Read More

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சுப்பதவியை கொடுங்கள்!

6/27/2017
எந்தக் கட்சிக்கூடாகவேனும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சுப் பதவியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கலாம் என புளொட்...Read More

சம்பந்தன் காலத்தில் முடியாவிடின் ஒருபோதும் தீர்வுகாண முடியாது!

6/27/2017
நான் ஒரு மித­வாத மற்றும் தேசிய பிரச்­சி­னைக்கு விரைந்து தீர்வு காணப்­ப­ட­வேண்­டு­மென விரும்­பு­கின்­றவன் என்ற அடிப்­ப­டையில் ஒரு வி...Read More

மாத்தறையில் வீடொன்றில் இருந்து நான்கு பேரின் சடலங்கள் மீட்பு

6/27/2017
மாத்தறை கம்புறுப்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மூன்று பிள்ளைகள் அடங்கலாக நால்வரின் சடலங்களை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.Read More

10 இணையத் தளங்களுக்கெதிராக சிறிதரன் காவல்துறையில் முறைப்பாடு!

6/26/2017
தனது உத்தியோகபூர்வ பதவி முத்திரையையும், நாடாளுமன்ற கடிதத் தலைப்பையும் மிகவும் மோசமான முறையில் மோசடி பயன்படுத்தியமை தொடர்பாக கிளிநொச்ச...Read More

கேப்பாப்புலவுக் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி, இராணுவம் இணக்கம்

6/26/2017
“கேப்பாப்புலவிலுள்ள பொதுமக்களின் காணிகளை முழுமையாக விடுவிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இராணுவத் தளபதியும் இணக்கம் தெரிவித்துள...Read More

மன்னார் கடற்படுக்கையில் 60 ஆண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம்

6/26/2017
மன்னார் கடற்படுக்கையில், 5 பில்லியன் பரல் எண்ணெயும், 9 ரில்லியன் சதுர அடி இயற்கை எரிவாயுவும் இருப்பதாக, பொது கணக்குக் குழுவின் தலைவரான நா...Read More

மகிந்தவை அழைக்க வேண்டாம் என பாகிஸ்தானிடம் கோரியதாம் இலங்கை

6/26/2017
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின், பாகிஸ்தான் பயணத்தைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்ததாக, கூட்டு எதிர...Read More

சம்பந்தன் இல்லையென்றால் தமிழர்களுக்கு தீர்வே கிடையாது-சிறிதரன் ஆருடம் (காணொளி)

6/26/2017
த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் தலைமை இல்லாமல் போனாலோ அல்லது அது மாற்றப்பட்டாலோ தமிழ் மக்களுக்கு எ...Read More

தமிழரசுக்கட்சி என்னிடமும் பேரம் பேசுகிறது-ரவிகரன்(காணொளி)

6/26/2017
தமிழரசுக்கட்சி தொடர்ந்தும் முதலமைச்சருக்கு நெருக்கடியை கொடுப்பதிலேயே குறியாக இருப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் ரவ...Read More