Breaking News

இராணுவ ஆட்சியை ஏற்படுத்த மகிந்த முற்படவில்லை! உயர் நீதிமன்றம் தீர்ப்பு

3/31/2015
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவது உறுதியாகியிருந்த நிலையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜக்ஷ இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முனைந்தா...Read More

யாழ்.பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் மாணவர்களினால் “விசைச் சிறகுகள்” சஞ்சிகை வெளியிடப்பட்டது

3/31/2015
யாழ்.பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் அலகின் நான்காம் வருட மாணவர்களினால் ”விசைச் சிறகுகள்” என்னும் சஞ்சிகை இன்று வெளியிடப்பட்டது. Read More

மீண்டும் புலிகள் உருவாக வாய்ப்பு! இலங்கை அரசியலில் பரபரப்பு

3/31/2015
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வாய்ப்புள்ளதாக இலங்கையின் மறுவாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜய திலக்க த...Read More

19ம் திருத்தச் சட்டம் தொடர்பான மனுக்கள் நாளை விசாரணை!

3/31/2015
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட 19வது திருத்தச் சட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்வதற்காக ம...Read More

தமிழக்கத்தில் உட்கட்டமைப்புத் துறையில் சீனா முதலீடுகள் செய்ய வேண்டும்

3/31/2015
தமிழ‌கத்தில் உட்கட்டமைப்புத்துறையில் சீனா அதிக முதலீடுகள் செய்ய வேண்டும் என அந்நாட்டு தூதரிடம் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் வி...Read More

யாழ். பல்கலை நுண்கலைப்பீட மாணவர்கள் மீண்டும் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு

3/31/2015
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர். Read More

முன்னாள் போராளிகளுக்கு தொந்தரவு கொடுக்காதீர்கள்

3/31/2015
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சிக்கு நேற்றுமுன்தினம் விஜயம் செய்திருந்தார்.அங்கு விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போர...Read More

ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய கடற்படை வீரர்கள் மூவர் கைது!

3/31/2015
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்...Read More

தமிழர் பிரச்சினைகளில் புதிய அரசின் வேகம் போதாது - வட மாகாண சபை

3/31/2015
காணிகள் விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்புப் போன்றவற்றில் புதிய அரசு எடுத்துவரும் நடவடிக் கைகளில் வேகம் போதாது. தமிழ் மக்களிடம்...Read More

போருக்குப் பின்னரும் பிளவுபட்டு நிற்கும் வடக்கும் தெற்கும் – அமெரிக்க ஊடகப் பார்வை

3/31/2015
தமிழ்ப் போராளிகளின் சாதனைகளை நாங்கள் பேருந்துகளில் சென்று கொண்டாடினால் சிங்களவர்களின் உணர்வுகள் எப்படியிருக்கும் என நான் அடிக்கடி நினைப்ப...Read More

மகிந்தவின் யாழ்.மாளிகை ஹோட்டலாக உருப்பெறுகிறது

3/31/2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ யாழ்ப்பாணத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் கோடிக்கணக்கான ரூபா செலவில் கட்டியுள்ள சர்வதேச மாநாட்டு மத்த...Read More

சுமந்திரன் பொய் சொல்லுகிறார்! கூட்டமைப்பு இன்னும் பதிவு செய்யவில்லை - சுரேஸ்

3/31/2015
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அண்மையில் கனடாவுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கூட்டமைப்பு ...Read More

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த ஐ.தே.க. சூழ்ச்சி -சந்திரிகா குற்றச்சாட்டு

3/31/2015
மகிந்த ராஜபக்‌ஷவை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட ஐ.தே.க.வே ஊக்குவிக்கின்றது எனக் குற்றஞ்சாட்டியிருக்கும் ம...Read More

கொழும்புத் துறைமுக நகரத் திட்டப் பிரச்சினை இன்னமும் தீரவில்லை!

3/31/2015
1.4 பில்லியன் டொலர் பெறுமதியான கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக சீனாவுடன் உள்ள பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என்ற...Read More

சந்திரிகா தலைமையிலான குழு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் – சம்பந்தன் நம்பிக்கை

3/31/2015
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு, இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழ்மக்கள் எதிர்...Read More

புலிகளின் மீதான தடை கடந்த அரசாங்கத்தின் சிலருக்கு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது!

3/31/2015
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையானது கடந்த அரசாங்கத்தின் சிலருக்கு பாதகத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது என பிரதி ...Read More

அனுரதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் துன்புறுத்தல்!

3/31/2015
அனுரதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் சிறைக்காவலர்களால் துன்புறுத்தப்படுகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.Read More

காக்கா முட்டை தேசிய விருது பெற்ற குழந்தைகளுக்கு தங்க சங்கிலி பரிசளித்த தனுஷ்

3/31/2015
62-வது தேசிய விருதுக்கான படங்கள் இரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ‘காக்கா முட்டை’ படத்திற்கு சிறந்த குழந்தைகளுக்கான தேசிய விருது ப...Read More

தடைப்பட்டிருந்த உரிமைகள் தற்போது கிடைக்க ஆரம்பித்துள்ளது – சி.வி (காணொளி இணைப்பு)

3/30/2015
தடைப்பட்டிருந்த உரிமைகள் தற்போது படிப்படியாக கிடைக்க ஆரம்பித்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read More

எதிர்க்கட்சி விவகாரம்! கூட்டமைப்பை தோற்கடிக்கத் தயாராகும் டக்ளஸ்

3/30/2015
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற தயாரானால், அதனை தோற்கடிக்க அணிதிரளப் போவதாக முன்னாள் அமைச்சரும், ஈபிடிபியின்...Read More

மைத்திரி அரசாங்கத்துக்கு கம்மன்பில எச்சரிக்கை!

3/30/2015
ஜே.ஆர், சந்திரிக்கா போன்று தேர்தலை பிற்போட அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் வீதிக்கு இறங்கி போராட உள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்ம...Read More

விடுதலைப் புலிகள் சூழல் பாதுகாப்புக் குறித்து கூடுதலான அக்கறை கொண்டிருந்தார்கள் - பொ.ஐங்கரநேசன்

3/30/2015
விடுதலைப் புலிகள் சூழல் பாதிப்புக் குறித்து கூடுதலான அக்கறை கொண்டிருந்தார்கள் என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்...Read More

புலனாய்வாளர்களால் தொடர்ந்தும் அச்சுறுத்தல்

3/30/2015
இராணுவ புலனாய்வாளர்களால் நாங்கள் தொடர்ந்தும் நேரடியாக அச்சுறுத்தப்படுகின்றோம். புனர்வாழ்பு அளிக்கப்பட்டதன் பின்பு கூட விசாரணை என்று நாங்க...Read More

தொடரும் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்! மீனவர்கள் அச்சத்தில்

3/30/2015
கச்சத்தீவுப்பகுதியில் இலங்கை கடற்படையினரின் அணிவகுப்பால் அச்சம் அடைந்துள்ள ராமேஸ்வர மீன்வர்கள் மீன்பிடிக்கச்செல்லவில்லை, இதனால் துறைமுகமே...Read More

உள்ளக விசாரணை அறிக்கை ஓகஸ்டில் வெளிவரும்

3/30/2015
காணாமற்போனோர் தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாகவும் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி விசாரணை அறிக்கையை ஓகஸ்ட் ந...Read More

இன்று முதல் இலவச வைபை

3/30/2015
அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட இலவச வைபை (WIFI) வசதிகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட...Read More

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு அவசியம் - ரணில்

3/30/2015
இலங்கையை ஸ்திரமான நாடாக உருவாக்க வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.Read More

கிரிக்கட் வெற்றி முன்னாள் வீரர் பிலிப் ஹியூசுக்கு சமர்ப்பணம்

3/30/2015
2015 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் உலகக்கிண்ண கிரிக்கட் வெற்றியை காலஞ்சென்ற முன்னாள் இளம் வீரர் பிலிப் ஹியூசுக்கு அர்ப்பணம் ச...Read More

தனது உயிருக்கு புலி ஆதரவாளர்களால் அச்சுறுத்தல்! என்கிறார் மஹிந்த

3/30/2015
தான் அச்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்க்கையில் எதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டார் அதற்கு புதிய அர...Read More

இராணுவம் பற்றிய திரைப்படம் - கைதானவர்கள் சனல் 4 உடன் தொடர்புபட்டவர்களா?

3/30/2015
இலங்கை இராணுவத்தின் கொடூரங்களை வெளிப்படுத்தும் வகையிலான திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டு த...Read More

இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் – சில தரவுகள்

3/30/2015
நான்காவது கட்ட ஈழப்போரின் முடிவில், சரணடைந்த 12,346 விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளில், 6 தொடக்கம் 7 வீதம் வரையிலானோர், கரும்புலிகள் அ...Read More

பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு எதிராக இலங்கையுடன் கைகோர்க்கும் இந்தியா!

3/30/2015
இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ள்ளதையடுத்து, பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ புலனாய்வு அமைப்பின் தலையீடுகள் தொடர்பாக, ...Read More

வடமாகாணத்துக்கு புதிதாக 160 தாதியர்கள் நியமனம்

3/30/2015
வடமாகாண வைத்தியசாலைகளில் பணியாற்றுவதற்காக 160 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கப்படவுள்ளதாக வடமா...Read More

ஸ்ருதிஹாஸனுக்கு புதிய படங்களில் நடிக்கத் தடை

3/30/2015
பிவிபி சினிமா நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத தமிழ், தெலுங்கு படத்தில் நாகார்ஜுன் கார்த்தி இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிக்க ...Read More

வடபகுதிக்கு விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க பிரதமர் முடிவு

3/29/2015
வடபகுதியில் நிகழும் அனைத்து விடயங்கள் தொடர்பாக ஆராயம் நோக்கில் விசேட பிரதிநிதி ஒருவரை பிரதமர் அலுவலகத்தால் நியமிக்கப்போவதாக பிரதமர் ர...Read More

தீவகப்பகுதியில் இருக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு! விஜயகலா

3/29/2015
தீவுப்பகுதியிலுள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மகளிர் விவகார பிரதி அமைச்ச...Read More

யாழில் ரணிலை வாய் பிளக்க வைத்த மகிந்த!

3/29/2015
ஒரு மன்னர் போன்று வாழ நினைத்து யாழ்.காங்கேசன்துறையில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மஹிந்த அமைத்த சொகுசு மாளிகையை பார்த்து வாயை பிளந்து ...Read More

புலிகள் தடை வெற்றி! தேசிய பாதுகாப்புக்கு இடையூறு இன்றி அரசியல் தீர்வு!

3/29/2015
நாட்டின் தேசிய பாதுகாப்பு ஏற்படாத வகையில் அரசியல் தீர்வு திட்டம் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read More

ஐ.நா விசாரணைக் குழுவுக்கு மேலதிக நிதி ஒதுக்கப்படாது

3/29/2015
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் நியமிக்கப்பட்ட, விசாரணைக்குழுவுக்கு மேல...Read More

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்

3/29/2015
இந்திய வெளிவிவகார அமைச்சின் புதிய பேச்சாளராக, உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரும், இந்திய வெளிவிவகாரச் சேவையின் மூத்த அதிகாரிகளில் ஒருவருமான ...Read More

ஐ.நா சிறப்பு நிபுணர் இன்று இலங்கை வருகிறார்

3/29/2015
இலங்கையின் நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவும் நோக்கில், ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஒருவர், ஆறு நாள் பயணமாக இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவ...Read More