அரசியல் அமைப்பினை பாதுகாத்தால் மட்டுமே தமிழ் மக்களின் அரசியல் தீர் வுகளை காணமுடியும். தான் தோன்றித்தனமாக அரசியல் அமைப...
யாழிலிருந்து கொழும்பு சென்ற பேரூந்து கோர விபத்து(படங்கள்)
11/29/2018
யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாமலை சந்தித்த அங்கஜன்,வியாழேந்திரன்.!
11/29/2018
இதுவரை காலமும் வழக்கு பதிவு செய்யப்படாமல் சிறையில் வாடும் அரசி யல் கைதிகளின் விடுதலை தொடர்பாக மேலதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பொறிமுறைகள்...
மைத்திரியும், ரணிலும் பிளவுகளை கட்டுப்படுத்த தவறியதாக விஜயதாஸ ராஜபக்ஷ
11/29/2018
“பாராளுமன்றில் எந்த தரப்பு பெரும்பான்மையை நிரூபித்தாலும் அத் தரப் பிற்கு அரசாங்கத்தை அமைக்க அனுமதி வழங்க வேண்டும்” என விஜயதாஸ ராஜபக்ஷ சப...
மஹிந்த ராஜபக்ஷவின் சூளுரைப்பு.!
11/29/2018
பிரதமர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீடுகளை யாராலும் நிறுத்த முடியா தென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் சூளுரைத்துள்ளார். ...
எக் காரணத்தினாலும் கட்சியிலிருந்து வெளியேறாதீர்கள் - மைத்திரி.!
11/29/2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீது அதிருப்தி கொண்டுள்ள அக் கட்சியின் பாராளு மன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்...
சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடு.!
11/29/2018
சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. ...
பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் - மஹிந்த
11/29/2018
பாராளுமன்றில் பெரும்பான்மை இல்லாத காராணத்தினால் பிரதமர் பதவியி லிருந்து விலகுமாறு மஹிந்த ராஜபக்ஷவிடம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளு...
பிரதமர் அலுவலகத்துக்கான நிதி முடக்க விவாதம் நாளை பாராளுமன்றில் நடைபெறும்.!
11/28/2018
நாளை காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளு மன்றம் கூடவுள்ள நிலையில் பிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவதை தடுக்கக் கோ...
சிறிலங்கா நாடாளுமன்றில் போல் கிளிநொச்சியில் நடந்தது என்ன.?
11/28/2018
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபை அமர்வின்போது பொலிஸார் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ...
கிளிநொச்சியில் மஹிந்த அணியினா் ஆர்ப்பாட்டம்!
11/28/2018
இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலை விரைந்து நடத்துமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணியொன்று நடைபெற்றுள்ளது. காக்கா கடை ச...
சபாநாயகரின் சுவரொட்டிகளும் மக்களின் ஆசீா்வாதங்களும்.!
11/28/2018
சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தின் முக் கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்...
அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நுழைந்த ஐ.நா..!
11/28/2018
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஆராய்வதற்கு ஐக்கிய நாடு கள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங் க...
மாவீரர்களின் இலட்சிய கனவுகளை நெஞ்சில் ஏந்துவோம் - வேல்முருகன் அஞ்சலி.!
11/28/2018
தமிழீழ விடிவுக்காய் போராட்ட களம் புகுந்து தங்கள் இன்னுயிரை ஈகம் செய் திட்ட மாவீரர்களின் தியாகத்தை போற்றிடும் வண்ணமும், அவர்களின் தூய நல் ...
தமிழீழத்திற்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென தமிழர் கட்சி தீர்மானம்.!
11/28/2018
தமிழீழ போராட்டத்தில் பங்குபற்றி தாயக விடிவுக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த போராளிகளின் தியாகத்தினை நினைவு கூறும் மாவீரர் நாள் ஆண்டுதோறு...
மாவீரர் நாள் செய்தியில் பிரதமர் உருத்திரகுமாரின் தெரிவிப்பு.!
11/28/2018
உரிமைகளுக்காக விட்டுக் கொடுப் பின்றிப் போராடி, எமக்கான சுதந்திர தாயகத்தை அமைத்தல், அல்லது சிங் கள இனவாதத்துக்குப் பயந்தோ அல் லது பணிந்த...
நவம்பர் 27ஐ நினைத்தோம்! விடுதலையாடிகளை நினைத்தோமா?
11/28/2018
தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே…. இவ்வாறு ஆரம்பித்து இதயத்தை ஊடறுத்து…விழிகளில் நீர்ப்பெருக்கை உருவாக்கிய அந்த உயரிய கீதத்த...
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக திடீரென்று பழுதாகிய இராணுவ வாகனம்!
11/27/2018
தேசிய மாவீரர் நாள் அனுட்டிப்பு யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில் லத்தின் முன்பாகவும் நினைவேந்தப்படவுள்ள நிலையில், துயிலுமில்லத்தின்...
மாவீரர்களை நினைவேந்த எழுச்சி கொண்டெழுந்த தமிழினம்!
11/27/2018
தமிழீழ தேசிய மாவீரர் நாள் அனுட்டிப்பிற்காக தாயகம், தாய்த் தமிழகம் மற் றும் புலம்பெயர் தேசங்களெங்கும் பரந்து வாழும் உலகத் தமிழினம் எழுச்சி...
ரணிலை மீண்டும் பிரதமராக்கும் முயற்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடாது.! (காணொளி)
11/27/2018
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரத மராக்கும் முயற்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் துணை போகாதெ...
இன்று காலை பறந்தது புலிக்கொடி முல்லைத்தீவில்.!
11/27/2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக புலிக்கொடி பறந்துள்ள...
முக்கிய புள்ளியில் அதிரடி மாற்றம் தடுமாறும் மைத்திரி-மஹிந்த!
11/26/2018
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடியான அரசியல் நட வடிக்கைகளால் அதிருப்தியடைந்துள்ள துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட சிலர் தனி அண...
மைத்திரியை மிரட்டிய ஐ.தே.கவின் முக்கியஸ்தர்.!
11/26/2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டு களை தொடர்ந்து சுமத்தினால் தாம் பல இரகசியங்களை பகிரங்கப்படுத்த வேண்டிய நி...
பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்த மைத்திரி.!
11/26/2018
பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கிடையேயான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நண்பகல் 12 மணிக்...
பிறந்தநாள் கொண்டாட்டத்தினால் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரின் நிலை!
11/26/2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த இடமான வல்வெட்டித்துறையிலுள்ள இல்லத்தில் அவருடைய பிறந்த நாள் நிகழ்வைக் கொண...
முப்படைகளின் பிரதானி முன்னிலையில் முக்கிய சாட்சி மீது தாக்குதல்
11/26/2018
கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்படடு கொலை செய்யப்பட்ட சம்ப வம் தொடர்பிலான முக்கிய சாட்சியொருவர் முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்த...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)