ஜூன் 2019 - THAMILKINGDOM ஜூன் 2019 - THAMILKINGDOM

  • Latest News

    காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழில் போராட்டம்.!

    காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழில் போராட்டம்.!

    காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இல ங்கை தமிழரசு கட...
    அமெரிக்க வட கொரிய தலைவர்கள் சந்திப்பு.!

    அமெரிக்க வட கொரிய தலைவர்கள் சந்திப்பு.!

    வடகொரியாவுக்குள் கால்பதித்த பதவியிலுள்ள முதலாவது அமெரிக்க ஜனா திபதி என்ற பெருமையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெற்றுள்ளார். அமெரிக்க ...
    பாராளுமன்றத்தின் அலட்சியமே மாகாண சபைத் தேர்தலின் தாமதத்திற்கு காரணம்.!

    பாராளுமன்றத்தின் அலட்சியமே மாகாண சபைத் தேர்தலின் தாமதத்திற்கு காரணம்.!

    பாராளுமன்றம் மற்றும் நிறைவேற்றதிகாரம் ஆகியவற்றின் அலட்சியமே மாகாணசபைத் தேர்தல் தாமதமடைவதற்கான காரணம் என, தேசிய தேர்தல் கள் ஆணைக்குழு தெரி...
    இலங்கையில் வெறுப்புப் பேச்சுக்கள் தொடா்வதினால் ஐ.நா. கவலை

    இலங்கையில் வெறுப்புப் பேச்சுக்கள் தொடா்வதினால் ஐ.நா. கவலை

    இலங்கையில் வெறுப்புப்பேச்சு சம்பவங்கள் கடுமையாக அதிகரித்திருப்பது குறித்துக் கவலை வெளியிட்டிருக்கும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் வதி விட...
    அமெரிக்காவின் நெருக்குதலிற்கு எதிராக கொழும்பிலுள்ள சீனத்தூதுவர் எச்சரிக்கை.!

    அமெரிக்காவின் நெருக்குதலிற்கு எதிராக கொழும்பிலுள்ள சீனத்தூதுவர் எச்சரிக்கை.!

    வர்த்தகப் போரொன்றை சீனா விரும்பவில்லை. ஆனால் தேவையேற்படுமா னால் அத்தகையதொரு போருக்கு சீனா அஞ்சவுமில்லை. அதை நடத்தத் தயாராக இருக்கிறது என்...
    மரண தண்டனையை முற்றாக நிறுத்த வேண்டும் - கூட்டமைப்பு

    மரண தண்டனையை முற்றாக நிறுத்த வேண்டும் - கூட்டமைப்பு

    நாட்டில் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களைக் கட்டுப் படுத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். எனினும் அதற் காக மீண் டும் மரணதண்...
    புதிய ஆடையுடன் நாளை களமிறங்கும் இந்தியா

    புதிய ஆடையுடன் நாளை களமிறங்கும் இந்தியா

    உலககோப்பையில் நாளை இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி புதிய உடை அணிந்து விளையாடத் தயராகியுள்ளது.  நடைபெற்று வ...
    வடக்கில் காணிகள் தொடர்பான பிணக்குகளை தீர்த்திட விசேட திட்டம் ஆரம்பம்.!

    வடக்கில் காணிகள் தொடர்பான பிணக்குகளை தீர்த்திட விசேட திட்டம் ஆரம்பம்.!

    வட மாகாணத்தில் மீளக் குடியமர்ந்த மக்களின் காணிகள் தொடர்பான பிணக் குகளை தீர்த்து வைப்பதற்கு மாகாண ஆளுநரினால் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்க...
    துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பணம் கொள்ளையடிப்பு.!

    துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பணம் கொள்ளையடிப்பு.!

    ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு வர்த்தக நிலை யத்தில் உள்ளவர்களை முழந்தாலிடச் செய்து, வர்த்தக நிலையத்தின் பெறு மதிமிக்க ப...
    பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை.!

    பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை.!

    சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலைத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற் றும் சிவில் விமான சேவை...
    2013 ஆம் ஆண்டு முதல்  இன்றுவரை யாழில் 46 ரயில் விபத்து

    2013 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை யாழில் 46 ரயில் விபத்து

    2013 ஆம் ஆண்டு முதல் இன்றுவரையில் வவுனியாமுதல் யாழ்ப்பாணம் வரையிலான ரயில் பாதையில் 46 விபத்து சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் பொது...
    பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவில் நிபந்தனை - தயாசிறி

    பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவில் நிபந்தனை - தயாசிறி

    பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வந்து அமர்வதற்காக வழங்கப்படுகின்ற கொடுப்பனவை நிபந்தனைக்குட்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர் தயா...
    அவசரகால  சட்டத்தின் மூலம் வட கிழக்கில் இராணுவ ஆட்சியை நடத்த முயற்சி.!

    அவசரகால சட்டத்தின் மூலம் வட கிழக்கில் இராணுவ ஆட்சியை நடத்த முயற்சி.!

    உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை அடுத்து அவ­ச­ர ­கால சட்­ட­டத்தை சாட்­டாக வைத்­து­க் கொண்டு வடக்­கையும் கிழக்­கையும் இரா­ணுவ ஆட்­சியின் கீழ்...
    சஹ்­ரானின் போத­னை­களில் கலந்­துள்ள 51 பேர் கைது  - நளின் பண்டார

    சஹ்­ரானின் போத­னை­களில் கலந்­துள்ள 51 பேர் கைது - நளின் பண்டார

    சஹ்­ரானின் போத­னை­களில் கலந்­து­கொண்ட 51 முஸ்­லிம்கள் கைது­ செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் வெறு­மனே போத­னை­களில் மட்­டுமே கலந்­து­கொண்­...
    வெளிநாட்டு அகதிகளுக்கான இராணுவ பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது.

    வெளிநாட்டு அகதிகளுக்கான இராணுவ பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது.

    வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளுக்கான போடப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு நேற்றைய தினத்த...
    யாழ்.மாணவர்கள் சுட்டு கொலை விவகாரம் : மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

    யாழ்.மாணவர்கள் சுட்டு கொலை விவகாரம் : மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது தண்டனை ச...
    இந்தியாவின் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது – ட்ரம்ப்

    இந்தியாவின் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது – ட்ரம்ப்

    இந்தியாவினால் அதிகரிக்கப்பட்ட புதிய தீர்வைகளை ஏற்றுக்கொள்ள முடி யாதென்பதுடன், அவை மீளப்பெறப்பட வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்...
    அஸ்கிரியபீட மாநாயக்கருக்கு எதிரான முறைப்பாட்டை மீளப்பெறவேண்டும் : எச்சரிக்கை

    அஸ்கிரியபீட மாநாயக்கருக்கு எதிரான முறைப்பாட்டை மீளப்பெறவேண்டும் : எச்சரிக்கை

    அரசாங்கத்திற்கு எதிராக மநாயக்க தேரர்கள் குறிப்பிடும் கருத்துக்களை முடக் குவதற்காகவே அஸ்கிரியபீட மாநாயக்கர் மீது பொலிஸில் முறைப்பாடு செய...
    மரண தண்டனையை நிறைவேற்றினால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் - பிரிட்டன்

    மரண தண்டனையை நிறைவேற்றினால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் - பிரிட்டன்

    இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் உருவாகக்கூடிய கடும் விளைவுகள் குறித்து பிரிட்டன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங் கையில் ம...
    பிரதமர் ரணில் இன்று திருகோணமலைக்கு விஜயம்.!

    பிரதமர் ரணில் இன்று திருகோணமலைக்கு விஜயம்.!

    திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று 27ஆம்திகதி வியாழக்கிழமை விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க, தம்பலகாமம் சுகாதார வைத்திய நி...
    “எமக்காக எந்த அரசியல் பிரதிநிதிகளும் அக்கறையுடன் செயற்படவில்லை. ”

    “எமக்காக எந்த அரசியல் பிரதிநிதிகளும் அக்கறையுடன் செயற்படவில்லை. ”

    எங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகளும் உண்ணாவிரதம் இருக்கவு மில்லை போராட்டத்தில் தொடர்ந்து அக்கறையுடன் கலந்துகொள்ளவு மில்லை என முல்லை...
    கிளிநொச்சி ரயில் விபத்து: சமிக்ஞை கட்டமைப்பிலான விசேட விசாரணைகள் ஆரம்பம்.!

    கிளிநொச்சி ரயில் விபத்து: சமிக்ஞை கட்டமைப்பிலான விசேட விசாரணைகள் ஆரம்பம்.!

    கிளிநொச்சியில் நேற்று முன்தினம் விபத்து நடைபெற்ற பகுதியில், பொருத் தப்பட்டுள்ள சமிஞ்சை கட்டமைப்பு தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் சமிக்ஞ...
    பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானை சென்றடைந்தார்.!

    பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானை சென்றடைந்தார்.!

    பாரதப் பிரதமர் நரேந்திரமோடி ஜி – 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பா னைச் சென்றடைந்துள்ளார். நாளை மற்றும் நாளை மறுதினம் ஒசாகா நகரில்...
    நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி.!

    நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி.!

    உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், நியூஸிலாந்துக்கு எதிரான ​போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, உலகக்கிண...
    புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் தொகுப்பு.!

    புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் தொகுப்பு.!

    உள்நாட்டுச் செய்திகள்  அடுத்த இரண்டு வாரத்தில் மரண தண்டனையை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  ரயில் சேவையை அத்தியாவசிய ச...
    மத ரீதியில் முன்னெடுக்கும் பயங்கரவாதம் தனி நபராலும் நடைபெறலாம் - ருவான்

    மத ரீதியில் முன்னெடுக்கும் பயங்கரவாதம் தனி நபராலும் நடைபெறலாம் - ருவான்

    சஹரான் மற்றும் ரில்வானின் பின்னர் இந்த அமைப்பிற்கு தலைமைத்து வத்தை எடுக்கவிருந்த நெளவ்பர் என்ற நபரை கைது செய்துவிட்டோம். இனி மேல் இவர்களா...
    பாராளுமன்றம் இன்று காலை கூடுகின்றது.!

    பாராளுமன்றம் இன்று காலை கூடுகின்றது.!

    பாராளுமன்றம் இன்று (27ஆம் திகதி) முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. இன்றைய அமர்வின்போது அவரசகால சட்டத்தை...
    தாய்க்கருகில் உறங்கிய குழந்தை மாயம், கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு.!

    தாய்க்கருகில் உறங்கிய குழந்தை மாயம், கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு.!

    இந்தியா, கரியகவுண்டனூரை சேர்ந்தவரே கனகராஜ் இவருக்கு வயது 38. இவரது மனைவி காஞ்சனா (21). இவர்கள் விளாங்குறிச்சி பகுதியில் குப்புராஜ் தோட்டத...
    பிரிவினை வாதத்தால் நன்மைப் பெற முயற்சித்தால் தோல்வி தான் கிடைக்கும் - பிரதமர்

    பிரிவினை வாதத்தால் நன்மைப் பெற முயற்சித்தால் தோல்வி தான் கிடைக்கும் - பிரதமர்

    பிரிவினைவாதத்தால் நன்மை பெற்றுக் கொள்வதற்கு முனையும் பிரிவினை வாதிகள் சிலர், ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க...
    சிறைக் கைதி தற்கொலை!

    சிறைக் கைதி தற்கொலை!

    நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று அதிகாலை சிறைச்சாலை மருத்துவமனையில் உள்ள மலசல கூடத்தில் த...
    வடக்கு ஆளுனரை சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர்

    வடக்கு ஆளுனரை சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர்

    வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்குமிடையி லான சந்திப்பு நேற...
    "முஸ்லிம் அடக்குமுறை ஒழிக்கப்படாமல் பொறுப்பேற்க மாட்டோம்": ரவூப் ஹக்கீம்

    "முஸ்லிம் அடக்குமுறை ஒழிக்கப்படாமல் பொறுப்பேற்க மாட்டோம்": ரவூப் ஹக்கீம்

    என்மீது எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாத நிலையில் ஏன் இராஜினாமா செய்தீர்கள் என்று கேட்கின்றனர். முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடக்கு ம...
    நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 படகுகளிற்கு தீ  வைப்பு.!

    நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 படகுகளிற்கு தீ வைப்பு.!

    கலமெட்டிய மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 படகுகள் தீயினால் முற்றாக எரிந்துள்ளது. நேற்று இரவு குறித்த சம்பவம் ந...
    அரையிறுதிக்குத் தகுதிபெற்றது அவுஸ்திரேலியா

    அரையிறுதிக்குத் தகுதிபெற்றது அவுஸ்திரேலியா

    உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக அவுஸ்திரேலியா அரை யிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top