ஆகஸ்ட் 2015 - THAMILKINGDOM ஆகஸ்ட் 2015 - THAMILKINGDOM

  • Latest News

    எக்னெலிகொட சம்பவத்தை புலி சூழ்ச்சி மூலம் மூடி மறைக்க முயற்சி

    எக்னெலிகொட சம்பவத்தை புலி சூழ்ச்சி மூலம் மூடி மறைக்க முயற்சி

    ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவத்தை விடுதலைப் புலி சூழ்ச்சி மூலம் மூடி மறைப்பதற்கு முயற்சித்து வருவதாக ஊடக சுதந்திரத்திற...
    கே.பிக்கெதிரான வழக்கு! குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன

    கே.பிக்கெதிரான வழக்கு! குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன

    விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு...
    தாஜூடின் கொலை தொடர்பாக நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

    தாஜூடின் கொலை தொடர்பாக நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

    ரகர் வீரர் வசீம் தாஜூடின் கொலையுடன் தொடர்புடைய நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
    ஆலோசனை சபைக்கு பதிலாக நிறைவேற்றுச் சபைகள்

    ஆலோசனை சபைக்கு பதிலாக நிறைவேற்றுச் சபைகள்

    அமைச்சுகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க தற்போது நாடாளுமன்றத்தில் அமுலில் இருக்கும் ஆலேசானை தெரிவுக்குழுவிற்கு பதிலாக அனைத்து அமைச்சுக்களுக்க...
    துறவியாக போகின்றேன்: அநுர பிரியதர்ஷன யாப்பா

    துறவியாக போகின்றேன்: அநுர பிரியதர்ஷன யாப்பா

    தான் அரசியலைவிட்டு விலகி துறவியாக ப்போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளா...
    தேசிய அரசாங்கம் குறித்த சட்டமூலம் சட்டவிரோதமானதாம்! விமல் கூறுகிறார்

    தேசிய அரசாங்கம் குறித்த சட்டமூலம் சட்டவிரோதமானதாம்! விமல் கூறுகிறார்

    புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் கொண்டு வரப்படவுள்ள தேசிய அரசாங்கம் தொடர்பான மசோதா சட்டவிரோதமானது என்று விமல் வீரவன்ச தெர...
    உள்நாட்டு பொறிமுறை தமிழருக்கு நியாயமான தீர்வைத் தராது! ஜனாதிபதிக்கு மகஜர்

    உள்நாட்டு பொறிமுறை தமிழருக்கு நியாயமான தீர்வைத் தராது! ஜனாதிபதிக்கு மகஜர்

    வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும், யுத்த பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு, உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்க...
    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளாது

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளாது

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளாது. எமது நிலைப்பாட்டை மீறி இலங்கையில் உள்ளக விசாரணை ந...
    தெற்கில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதா?

    தெற்கில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதா?

    தேர்தல் நடந்த அதே கிழமை கொழும்பில் வத்தளையில் ஒரு நட்சத்திர விடுதியில் ஒரு பயிலரங்கு நடத்தப்பட்டது. 
    கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் - பங்காளிக் கட்சிகள் கோரிக்கை

    கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் - பங்காளிக் கட்சிகள் கோரிக்கை

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவான இணைப்புக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கூட்டமைப்பைச் சேர்ந்த மூன்று கட்சிகள் தம...
    கூட்டமைப்பு தலைவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

    கூட்டமைப்பு தலைவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

    ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. 
    நாடாளுமன்ற அனுமதியுடனேயே அனைத்து செயற்றிட்டங்களும்! – பிரதமர்

    நாடாளுமன்ற அனுமதியுடனேயே அனைத்து செயற்றிட்டங்களும்! – பிரதமர்

    அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளும் நாடாளுமன்றத்தின் அனுமதியின் கீழேயே இடம்பெறுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
    செப்ரெம்பர் 17இல் முதலாவது முறைசாரா கூட்டத்தை ஜெனீவாவில் கூட்டுகிறது அமெரிக்கா

    செப்ரெம்பர் 17இல் முதலாவது முறைசாரா கூட்டத்தை ஜெனீவாவில் கூட்டுகிறது அமெரிக்கா

    ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றை முன்வைப்பது தொடர்பான முதலாவது முறைசாரா கூட்டத்தை அமெரிக்கா வரும் செப்ரெம்பர்...
    ஐ.நா அறிக்கை வெளியான பின்னரே அதிகாரபூர்வ முடிவு – சம்பந்தன்

    ஐ.நா அறிக்கை வெளியான பின்னரே அதிகாரபூர்வ முடிவு – சம்பந்தன்

    போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை அமைக்க இலங்கைக்கு ஆதரவளிப்பதான அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பாக, ஐ.நா...
    'கபாலி' ரஜினிக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு!

    'கபாலி' ரஜினிக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு!

    ´கபாலி´ படத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்க எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை, வேளச்சேரியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 
    இன ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சராக ஜனாதிபதி மைத்திரி

    இன ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சராக ஜனாதிபதி மைத்திரி

    இன ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே செயற்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    போர்க்குற்றம் குறித்து எவ்வித விசாரணையும் தேவையில்லையாம்!

    போர்க்குற்றம் குறித்து எவ்வித விசாரணையும் தேவையில்லையாம்!

    இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணையும் தேவையில்லை என்று தயான் ஜயதிலக வல...
    அழைப்பு விடுத்தால் ஆட்சியமைக்க ஆதரவு வழங்குவோம்! என்கிறார் சுமந்திரன்!

    அழைப்பு விடுத்தால் ஆட்சியமைக்க ஆதரவு வழங்குவோம்! என்கிறார் சுமந்திரன்!

    இனப்பிரச்சினைக்கு சமஸ்டி தீர்வை வலியுறுத்தும் நிலைப்பாட்டில் இருந்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விலகப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ...
    சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் உள்நாட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்

    சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் உள்நாட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்

    மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கையின் அரசியல் சட்டத்துக்குள்பட்ட வகையில் உள்நாட்டிலேயே விசாரணைகள் நடத்தப்படும். அது இலங்க...
    ஐநா விசாரணை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை - பிரித்தானியா

    ஐநா விசாரணை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை - பிரித்தானியா

    இலங்கை இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் ஐநாவின் செயற்பாடுகளின் பின்பற்ற முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் த...
    கன்னி அமர்வில் அரசுக்கு எதிராக ஜே.வி.பி. விவாதம்

    கன்னி அமர்வில் அரசுக்கு எதிராக ஜே.வி.பி. விவாதம்

    நாளை மறுதினம் கூடவுள்ள 8ஆவது நாடாளுமன்ற கன்னி அமர்விலேயே அரசுக்கு எதிராக ஜே.வி.பி. ஒருநாள் விவாதம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அதன் தலைவர் அ...
    உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது! என்கிறார் சுரேஸ்

    உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது! என்கிறார் சுரேஸ்

    உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ள...
    கூட்டமைப்பின் மூன்று கட்சிகளும் இன்று சந்திப்பு

    கூட்டமைப்பின் மூன்று கட்சிகளும் இன்று சந்திப்பு

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வது மற்றும் சமகால அரசியல் சூழ்நிலைமை தொடர்பில் ஆராயுமுகமாக தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பில் அ...
    தேசிய அரசாங்கத்தில் இணைகிறார் சமல்

    தேசிய அரசாங்கத்தில் இணைகிறார் சமல்

    முன்னாள் சபாநாயகரும், ஐ.ம.சு.மு சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட வருமான சமல் ராஜபக...
    மனித உரிமைகளை வைத்து முடிவெடுக்க கூடாது – அனைத்துலக இராஜதந்திரிகளிடம் இலங்கை கோரிக்கை

    மனித உரிமைகளை வைத்து முடிவெடுக்க கூடாது – அனைத்துலக இராஜதந்திரிகளிடம் இலங்கை கோரிக்கை

    அனைத்துலக சமூகம் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஏனைய விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக...
    எதிர்க்கட்சித் தலைவர் பதவி சம்பந்தனுக்கே வழங்கப்பட வேண்டும் – கூட்டமைப்பு கோரிக்கை

    எதிர்க்கட்சித் தலைவர் பதவி சம்பந்தனுக்கே வழங்கப்பட வேண்டும் – கூட்டமைப்பு கோரிக்கை

    நாடாளுமன்ற சம்பிரதாயத்தின் படி இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்...
    எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டமைப்புக்கு வழங்க முடியாது- சுதந்திரக் கட்சி நிராகரிப்பு

    எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டமைப்புக்கு வழங்க முடியாது- சுதந்திரக் கட்சி நிராகரிப்பு

    நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க முடியாது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள...
    312 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது இந்தியா

    312 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது இந்தியா

    இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 312 ஓட்டங்களைப் பெற்...
    தீயினால் 15 கடைகள் சேதம்

    தீயினால் 15 கடைகள் சேதம்

    அம்பாறை - டி.எஸ் சேனநாயக்க வீதியில் உள்ள 15 கடைகள் இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
    சுதந்திரக் கூட்டமைப்பின் ''கூட்டணி கட்சிகள்'' விலகிச் செல்கின்றன!

    சுதந்திரக் கூட்டமைப்பின் ''கூட்டணி கட்சிகள்'' விலகிச் செல்கின்றன!

    ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகள் விலகிச் சென்று புதிய முன்னணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
    எதிர்க்கட்சித் தலைவர் பதவி  கூட்டமைப்பிற்கு வழங்க வேண்டும்! டிலான்

    எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்பிற்கு வழங்க வேண்டும்! டிலான்

    புதிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்க வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சா...
    கொக்கிளாய் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை முப்படையினர் கூட்டுப் பயிற்சி

    கொக்கிளாய் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை முப்படையினர் கூட்டுப் பயிற்சி

    செப்ரெம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ”நீர்க்காகம்” கூட்டுப் பயிற்சியின் போது கிழக்கு மாகாண வான் பரப்பில் விமானங்கள் பறந்தால் அதுகுறித்து...
    தேசிய அரசில் இணைகிறார் சமல் ராஜபக்ச

    தேசிய அரசில் இணைகிறார் சமல் ராஜபக்ச

    தேசிய அரசாங்கத்தில் தாமும் இணைந்து கொள்ளப் போவதாகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்கும் முடி...
    அமெரிக்காவின் முயற்சி போர்க்குற்றத்தை மறைத்துவிடும் : கருணாநிதி

    அமெரிக்காவின் முயற்சி போர்க்குற்றத்தை மறைத்துவிடும் : கருணாநிதி

    இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு விசாரணைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பது தொடர்பில் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகமும் த...
    தனி­யொரு கட்­சியின் தன்­னிச்­சை­யான செயற்­பாடு கூட்­ட­மைப்பின் மீதான நம்­பிக்­கையை சீர்­கு­லைக்கும்

    தனி­யொரு கட்­சியின் தன்­னிச்­சை­யான செயற்­பாடு கூட்­ட­மைப்பின் மீதான நம்­பிக்­கையை சீர்­கு­லைக்கும்

    தமி­ழ­ரசுக் கட்­சியின் தன்­னிச்­சை­யான செயற்­பாட்டின் கார­ண­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­லுள்ள பங்­காளிக் கட்­சி­களின் மீதான மக்கள்...
    தேர்தலின் பின்னர் யாழ்.தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரர்களை தேடும் மக்கள்

    தேர்தலின் பின்னர் யாழ்.தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரர்களை தேடும் மக்கள்

    பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் யாழ்பபாணத்தில் இல்லாத நில...
    சர்­வ­தேச விசா­ர­ணைக்கு அனைத்து தரப்­பி­னரும் வலி­யு­றுத்த வேண்டும் - சிவா­ஜி­லிங்கம் வலி­யு­றுத்தல்

    சர்­வ­தேச விசா­ர­ணைக்கு அனைத்து தரப்­பி­னரும் வலி­யு­றுத்த வேண்டும் - சிவா­ஜி­லிங்கம் வலி­யு­றுத்தல்

    தாய்த் தமி­ழக உற­வு­களும் புலம்­பெ­யர்­தமிழ் உற­வு­களும் ஓங்கி ஒரு­மித்த நிலையில் குரல் கொடுப்­பதன் மூலமே இலங்கை மீதான ஐ.நா.வின் போர்க்­க...
    மங்­கள தலை­மையில் உயர்­மட்ட தூதுக் குழு ஜெனிவா செல்லும்

    மங்­கள தலை­மையில் உயர்­மட்ட தூதுக் குழு ஜெனிவா செல்லும்

    எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்­கையின் ச...
    உள்ளக விசாரணையை அரசு நிறைவேற்றும் - உறுதியளிக்கின்றார் சம்பிக்க

    உள்ளக விசாரணையை அரசு நிறைவேற்றும் - உறுதியளிக்கின்றார் சம்பிக்க

    இலங்­கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்­குற்றங்கள் குறித்த உண்­மை­களை கண்­ட­றிய உள்­ளக விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தாக புதிய அர­சாங்கம...
    அமைச்சரவை பகிர்வு இறுதிப் பட்டியல் தயார்

    அமைச்சரவை பகிர்வு இறுதிப் பட்டியல் தயார்

    அமைக்­கப்­ப­ட­வுள்ள தேசிய அர­சாங்­கத்தில் அமைச்சுப்பத­வி­களை பகிர்ந்து­கொள்­வது தொடர்பில் ஐக்­கிய தேசி யக் கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­த...
    சனல்- 4வின் ஆவணப்படத்தின் உண்மைத்தன்மையை ஒப்புக்கொள்ளப் போகிறது இலங்கை

    சனல்- 4வின் ஆவணப்படத்தின் உண்மைத்தன்மையை ஒப்புக்கொள்ளப் போகிறது இலங்கை

    சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற ஆவணப்படம் தொடர்பாக இலங்கை இராணுவம் இன்னமும் விசாரணை நடத்தி வருவதாக இலங்கை இராணுவ ஊடகப் பிரிவு அ...
    ஒஸ்காருக்குச் செல்லும் காக்கா முட்டை

    ஒஸ்காருக்குச் செல்லும் காக்கா முட்டை

    தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த காக்கா முட்டை படம் விருதுகள் மட்டுமின்றி வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த வருடம் இந்தியாவில் இருந்து...
    சர்வதேச விசாரணையே வேண்டும்  - சிறிதரன்

    சர்வதேச விசாரணையே வேண்டும் - சிறிதரன்

    இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணை யொன்று நடத்தப்பட வ...
    மார்ச்சுக்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தல்

    மார்ச்சுக்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தல்

    மாநகரசபை, நகரசபை மற்றும் பிரதேச சபைகள் உள்ளடங்கிய 335 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், எதிர்வரும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ந...
    இளைஞர்கள்  அரசியலில் பிரவேசிக்க வேண்டும் -சங்கா

    இளைஞர்கள் அரசியலில் பிரவேசிக்க வேண்டும் -சங்கா

    இளைஞர்கள் அதிகளவில் அரசியலில் பிரவேசிக்க வேண்டுமென நட்சத்திர கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். 

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top