ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவத்தை விடுதலைப் புலி சூழ்ச்சி மூலம் மூடி மறைப்பதற்கு முயற்சித்து வருவதாக ஊடக சுதந்திரத்திற...
உள்நாட்டு பொறிமுறை தமிழருக்கு நியாயமான தீர்வைத் தராது! ஜனாதிபதிக்கு மகஜர்
8/31/2015
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும், யுத்த பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு, உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்க...
தெற்கில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதா?
8/31/2015
தேர்தல் நடந்த அதே கிழமை கொழும்பில் வத்தளையில் ஒரு நட்சத்திர விடுதியில் ஒரு பயிலரங்கு நடத்தப்பட்டது.
கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் - பங்காளிக் கட்சிகள் கோரிக்கை
8/31/2015
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவான இணைப்புக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கூட்டமைப்பைச் சேர்ந்த மூன்று கட்சிகள் தம...
மனித உரிமைகளை வைத்து முடிவெடுக்க கூடாது – அனைத்துலக இராஜதந்திரிகளிடம் இலங்கை கோரிக்கை
8/30/2015
அனைத்துலக சமூகம் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஏனைய விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக...
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டமைப்புக்கு வழங்க முடியாது- சுதந்திரக் கட்சி நிராகரிப்பு
8/30/2015
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க முடியாது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள...
312 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது இந்தியா
8/30/2015
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 312 ஓட்டங்களைப் பெற்...
தனியொரு கட்சியின் தன்னிச்சையான செயற்பாடு கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும்
8/29/2015
தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான செயற்பாட்டின் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளின் மீதான மக்கள்...
சர்வதேச விசாரணைக்கு அனைத்து தரப்பினரும் வலியுறுத்த வேண்டும் - சிவாஜிலிங்கம் வலியுறுத்தல்
8/29/2015
தாய்த் தமிழக உறவுகளும் புலம்பெயர்தமிழ் உறவுகளும் ஓங்கி ஒருமித்த நிலையில் குரல் கொடுப்பதன் மூலமே இலங்கை மீதான ஐ.நா.வின் போர்க்க...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)