பிப்ரவரி 2017 - THAMILKINGDOM பிப்ரவரி 2017 - THAMILKINGDOM

  • Latest News

    சாந்தனின் இறுதி ஊர்வலத்தில்-“இந்தமண் எங்களின் சொந்த மண் பாடல்“(காணொளி)

    சாந்தனின் இறுதி ஊர்வலத்தில்-“இந்தமண் எங்களின் சொந்த மண் பாடல்“(காணொளி)

    மாங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற மறைந்த ஈழத்து பாடகர் சாந்தன் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வின்போது சாந்தனின் புகழ்பூத்த பாடல்களில்...
    வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு!

    வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு!

    யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை தனியான பல்கலைக்கழகமாக தரம்உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மா...
    ஜெனிவாவில் இன்று காலஅவகாசம் கோருவார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

    ஜெனிவாவில் இன்று காலஅவகாசம் கோருவார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

    ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று உரையாற்றவுள்ளார். இதன்போது, 2015ஆம் ஆண்டு பேரவையில் நிறைவேற...
    ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் – கூட்டமைப்புக்குள் பிளவு

    ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் – கூட்டமைப்புக்குள் பிளவு

    ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்ததுவதற்கு சிறிலங்காவுக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கும் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் க...
    “இதயத்தில் இடம்பிடித்த நாடு சிறிலங்கா” – மங்களவிடம் மனம் திறந்த ஐ.நா பொதுச்செயலர்

    “இதயத்தில் இடம்பிடித்த நாடு சிறிலங்கா” – மங்களவிடம் மனம் திறந்த ஐ.நா பொதுச்செயலர்

    ஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை நேற்று சந்தித்துப் பேச...
    சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசர் பிரியசாத் டெப்?

    சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசர் பிரியசாத் டெப்?

    சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப்பை நியமிக்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, அ...
    காணி விவகாரம் குறித்து முல்லைத்தீவு படைத் தளபதியுடன் பிரித்தானிய துணைத் தூதுவர் பேச்சு?

    காணி விவகாரம் குறித்து முல்லைத்தீவு படைத் தளபதியுடன் பிரித்தானிய துணைத் தூதுவர் பேச்சு?

    சிறிலங்காவுக்கான பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தில், முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ள...
    ஈழத் தமிழர் பிரச்சினையும் இந்திய நிலைப்பாடும் – அனைத்துலக ஊடகம்

    ஈழத் தமிழர் பிரச்சினையும் இந்திய நிலைப்பாடும் – அனைத்துலக ஊடகம்

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 2015ல் சிறிலங்காவிற்கு வரலாற்று முக்கியத்துவம் மிக்க பயணம் ஒன்றை மேற்கொள்ளும் வரை, ஈழத்தமிழ் மக...
    நில மீட்பு போராட்டத்தை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலுக்கு அழைப்பு

    நில மீட்பு போராட்டத்தை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலுக்கு அழைப்பு

    பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நாளை (செவ்வாய்க்கிழமை) நடத்த...
    வவுனியாவில் உண்ணாவிரதத்தில் சந்தியா எக்னலிகொடவும் இணைவு

    வவுனியாவில் உண்ணாவிரதத்தில் சந்தியா எக்னலிகொடவும் இணைவு

    வவுனியா மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஆரம்பித்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொ...
     எஸ்.ஜீ. சாந்தனுக்கு கிளிநொச்சியில் இறுதி வணக்க நிகழ்வு

    எஸ்.ஜீ. சாந்தனுக்கு கிளிநொச்சியில் இறுதி வணக்க நிகழ்வு

    தமிழீழ எழுச்சிப் பாடகராக விளங்கி தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதி உன்னத இசைப் பணியாற்றி சாவடைந்த மாமனிதர் எஸ்.ஜீ. சாந்தனின...
    கீத் நொயார் கடத்தலில் தனக்கு தொடர்பில்லையாம் – கோத்தா கூறுகிறார்

    கீத் நொயார் கடத்தலில் தனக்கு தொடர்பில்லையாம் – கோத்தா கூறுகிறார்

    ‘தி நேசன்’ ஆங்கில நாளிதழின் இணை ஆசிரியராக பணியாற்றிய கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தனக்கு எந்தத் தொடர்பும் இருக்க...
    ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

    ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

    ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சிற...
    வட மாகாணம் முழுவதும் 27 ஆம் திகதி ஹர்த்தால்

    வட மாகாணம் முழுவதும் 27 ஆம் திகதி ஹர்த்தால்

    முல்லைத்தீவில் விமானப்படையின் வசமுள்ள 538 ஏக்கர் காணி உட்பட வடக்கிலுள்ள இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதனை இலக்காகக் கொண்டு வடக்க...
    ஆயுதங்களை வழங்காவிடினும் முக்கிய உதவியை வழங்கியது இந்தியா – கோத்தா

    ஆயுதங்களை வழங்காவிடினும் முக்கிய உதவியை வழங்கியது இந்தியா – கோத்தா

    விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பிரதானமாக சீனாவின் ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டாலும், சிறிலங்கா படையினருக்கான பயிற்சிகளை பெரும்பாலு...
    தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்க நாடாளுமன்றக் குழு சந்திப்பு

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்க நாடாளுமன்றக் குழு சந்திப்பு

    சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள எட்டுப் பேர் கொண்ட அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநித...
    சம்பந்தனுக்கு முதுகெலும்பு இருந்தால் பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டும்

    சம்பந்தனுக்கு முதுகெலும்பு இருந்தால் பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டும்

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு முதுகெலும்பு இருந்தால், தங்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தமிழ்த் தேசிய...
    தமிழர்களின் காணிகளை சுவீகரித்து பௌத்த விகாரை கட்ட அனுமதி

    தமிழர்களின் காணிகளை சுவீகரித்து பௌத்த விகாரை கட்ட அனுமதி

    வட மாகாணத்தில் இராணுவம் காணி சுவீகரிப்பதற்கு அப்பால் தொல்பொருள் திணைக்களம் பல காணிகளை சுவீகரிப்பதாகவும் தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை சு...
    இராணுவத்தை குற்றம்சாட்டிய சந்திரிக்கா மீது மஹிந்த சீற்றம்

    இராணுவத்தை குற்றம்சாட்டிய சந்திரிக்கா மீது மஹிந்த சீற்றம்

    இலங்கை இராணுவத்தை குற்றம்சாட்டும் விதமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ள கருத்துக்கு முன்னாள் ஜ...
    படைக்குறைப்பு, காணிகள் விடுவிப்பை உடன் மேற்கொள்ள வேண்டும் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

    படைக்குறைப்பு, காணிகள் விடுவிப்பை உடன் மேற்கொள்ள வேண்டும் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

    வடக்கில் படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா படையினர் வசமுள்ள, பொதுமக்களுக்குச் சொந்தமான 6124 ஏக்கர் காணிகள், உடன...
    மகிந்த தரப்புடன் சீன குழு இரண்டு சுற்றுப் பேச்சு – கோத்தாவும் பங்கேற்பு

    மகிந்த தரப்புடன் சீன குழு இரண்டு சுற்றுப் பேச்சு – கோத்தாவும் பங்கேற்பு

    சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனாவின் உயர் மட்டக் குழுவினர், அம்பாந்தோட்டை முதலீட்டு வலய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்...
    ‘பிள்ளைகளை பறிகொடுத்து பாவிகளாய் தவிக்கின்றோம்’ – வயோதிப தாய் கதறல்

    ‘பிள்ளைகளை பறிகொடுத்து பாவிகளாய் தவிக்கின்றோம்’ – வயோதிப தாய் கதறல்

    காணாமல் போன தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரிக்கை விடுத்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று மூன்றாவது நாளாக சத்தியாக...
    கேப்பாபுலவு காணி மீட்பு போராட்டம் : கொள்கையில் மாற்றமில்லை

    கேப்பாபுலவு காணி மீட்பு போராட்டம் : கொள்கையில் மாற்றமில்லை

    எமது உறவுகள் என்ற எண்ணம் இளைஞர்களுக்கு இருக்குமானால் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க கேப்பாபுலவில் 25 ஆம் திகதி ஒன்றுகூடுமாறு இன்றைய...
    தமிழ் மக்களின் நலனில் உங்களுக்கு அக்கறை உண்டா?

    தமிழ் மக்களின் நலனில் உங்களுக்கு அக்கறை உண்டா?

    தமிழர் நலனில் இலங்கை அரசுக்கு அக்கறை இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய வெளியுறவுச் செயலரிடம் முறையிட்டுள்ளது எனச் செய்திகள் வெ...
    இனியும் ஏமாறுவதற்கு தயாரில்லை; காணாமல் போனாரின் உறவுகள் ஆதங்கம்

    இனியும் ஏமாறுவதற்கு தயாரில்லை; காணாமல் போனாரின் உறவுகள் ஆதங்கம்

    காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள தமது உறவுகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று மூன்றாவது நாளாக...
    புலிகளுக்கு சார்பான அரசியல் கட்சிகள் மீது சட்ட நடவடிக்கை!

    புலிகளுக்கு சார்பான அரசியல் கட்சிகள் மீது சட்ட நடவடிக்கை!

    விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் காணப்படும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக சட்ட ந...
    ஜனநாயக கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசாங்கம் எப்படி மக்களாட்சியை தொடர முடியும்?

    ஜனநாயக கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசாங்கம் எப்படி மக்களாட்சியை தொடர முடியும்?

    தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை தொடர்ந்தும் அலட்சியப்படுத்தி அவமானப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டதென தெரிவித்துள்ள மன்னார் மாவட்ட பொது அ...
    எதிரிகளாக பார்க்காது மனிதர்களாக மதியுங்கள்; பரவிப்பாஞ்சான் மக்கள்

    எதிரிகளாக பார்க்காது மனிதர்களாக மதியுங்கள்; பரவிப்பாஞ்சான் மக்கள்

    காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கும் தம்மை எதிரிகளாகப் பார்க்காது மனிதர்களாக மதித்து தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு கிளிநொச்ச...
    கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பாரிய கண்டனப் போராட்டம்

    கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பாரிய கண்டனப் போராட்டம்

    ஸ்ரீலங்கா விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தி...
    தவறிழைத்த படையினரே நீதிமன்றம் செல்ல நேரிடும் – சந்திரிகா

    தவறிழைத்த படையினரே நீதிமன்றம் செல்ல நேரிடும் – சந்திரிகா

    காணாமற்போனோர் தொடர்பான பணியகம், அமைக்கப்படுவது சிறிலங்கா படையினரை அனைவரையும், நீதிமன்றத்தில் நிறுத்துவதற்காக அல்ல என்று சிறிலங்காவின்...
    கூட்டமைப்பை ஏமாற்றமடையச் செய்த இந்தியா

    கூட்டமைப்பை ஏமாற்றமடையச் செய்த இந்தியா

    வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கு, சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று, இந்திய வெளிவிவகாரச் செயலர் எ...
    நிறைவேற்றப்படாத ஜெனிவா வாக்குறுதிகள் – ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது இன்று விவாதம்

    நிறைவேற்றப்படாத ஜெனிவா வாக்குறுதிகள் – ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது இன்று விவாதம்

    சிறிலங்காவின் அனைத்துலக கடப்பாடுகள் என்ற தலைப்பிலான நாடாளுமன்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா ந...
    கடும் பனியில் நடுங்கிக்கொண்டு தீர்வை எதிர்பார்த்து போராடும் வடக்கு மக்கள்

    கடும் பனியில் நடுங்கிக்கொண்டு தீர்வை எதிர்பார்த்து போராடும் வடக்கு மக்கள்

    படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி வடக்கின் பல பகுதிகளில், கடும் பனிப்பொழிவிற்கு மத்தியில் வீதிகளில் க...
    ரவிக்கு எதிராக ஏட்டிக்குப் போட்டியாக நீதிமன்றம் செல்கிறார் கம்மன்பில

    ரவிக்கு எதிராக ஏட்டிக்குப் போட்டியாக நீதிமன்றம் செல்கிறார் கம்மன்பில

    அரசாங்கத்திற்கு 6.5 பில்லியன் நஷ்டம் ஏற்படுத்தப்போகும் மோசடிக்கு நிதியமைச்சர் ரவிகருணாநாயக்கவின் அங்கீகாரம் கிடைக்கவுள்ளமை தொடர்பிலான...
    களுத்துறை படகு விபத்தில் 29 பேரது சடலங்கள் மீட்பு

    களுத்துறை படகு விபத்தில் 29 பேரது சடலங்கள் மீட்பு

    களுத்துறை – கட்டுகுருந்தை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகில் பயணித்தவர்களைத் தேடும் பணிகள் மூன்றாவது நாளாக இன்றும் ஆரம்பமாகியுள்ளன.
    மட்டக்களப்பு மாவட்டத்தில் ராணுவ முகாமுக்கு அருகில் அகழ்வுப் பணிகள் தொடக்கம்

    மட்டக்களப்பு மாவட்டத்தில் ராணுவ முகாமுக்கு அருகில் அகழ்வுப் பணிகள் தொடக்கம்

    இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் முறக்கட்டான்சேனை ராணுவ முகாமுக்குஅண்மித்த காணியில் மனித எச்சங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும...
    ஓ.பன்னீர்செல்வத்துடன் 4 நாடுகளை சேர்ந்த தூதர்கள் சந்திப்பு

    ஓ.பன்னீர்செல்வத்துடன் 4 நாடுகளை சேர்ந்த தூதர்கள் சந்திப்பு

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பின்லாந்து உள்பட 4 நாடுகளை சேர்ந்த தூதர்கள் நேற்று சந்தித்தனர். அப்போது ஜெயலலிதா செயல்படுத்திய...
    அதிகாரங்களை அரசாங்கத்திடம் தட்டிப் பறிக்க வேண்டும் என்கிறார் செல்வம் எம்.பி!

    அதிகாரங்களை அரசாங்கத்திடம் தட்டிப் பறிக்க வேண்டும் என்கிறார் செல்வம் எம்.பி!

    அதிகாரங்களை யாரும் தரமாட்டார்கள், நாங்கள்தான் தட்டிப் பறிக்க வேண்டும் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவ...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top