மார்ச் 2015 - THAMILKINGDOM மார்ச் 2015 - THAMILKINGDOM

  • Latest News

    இராணுவ ஆட்சியை ஏற்படுத்த மகிந்த முற்படவில்லை! உயர் நீதிமன்றம்  தீர்ப்பு

    இராணுவ ஆட்சியை ஏற்படுத்த மகிந்த முற்படவில்லை! உயர் நீதிமன்றம் தீர்ப்பு

    ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவது உறுதியாகியிருந்த நிலையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜக்ஷ இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முனைந்தா...
    யாழ்.பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் மாணவர்களினால் “விசைச் சிறகுகள்” சஞ்சிகை வெளியிடப்பட்டது

    யாழ்.பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் மாணவர்களினால் “விசைச் சிறகுகள்” சஞ்சிகை வெளியிடப்பட்டது

    யாழ்.பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் அலகின் நான்காம் வருட மாணவர்களினால் ”விசைச் சிறகுகள்” என்னும் சஞ்சிகை இன்று வெளியிடப்பட்டது.
    மீண்டும் புலிகள் உருவாக வாய்ப்பு! இலங்கை அரசியலில் பரபரப்பு

    மீண்டும் புலிகள் உருவாக வாய்ப்பு! இலங்கை அரசியலில் பரபரப்பு

    இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வாய்ப்புள்ளதாக இலங்கையின் மறுவாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜய திலக்க த...
    19ம் திருத்தச் சட்டம் தொடர்பான மனுக்கள் நாளை விசாரணை!

    19ம் திருத்தச் சட்டம் தொடர்பான மனுக்கள் நாளை விசாரணை!

    அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட 19வது திருத்தச் சட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்வதற்காக ம...
    தமிழக்கத்தில் உட்கட்டமைப்புத் துறையில் சீனா முதலீடுகள் செய்ய வேண்டும்

    தமிழக்கத்தில் உட்கட்டமைப்புத் துறையில் சீனா முதலீடுகள் செய்ய வேண்டும்

    தமிழ‌கத்தில் உட்கட்டமைப்புத்துறையில் சீனா அதிக முதலீடுகள் செய்ய வேண்டும் என அந்நாட்டு தூதரிடம் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் வி...
    யாழ். பல்கலை நுண்கலைப்பீட மாணவர்கள் மீண்டும் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு

    யாழ். பல்கலை நுண்கலைப்பீட மாணவர்கள் மீண்டும் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு

    யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
    முன்னாள் போராளிகளுக்கு தொந்தரவு கொடுக்காதீர்கள்

    முன்னாள் போராளிகளுக்கு தொந்தரவு கொடுக்காதீர்கள்

    பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சிக்கு நேற்றுமுன்தினம் விஜயம் செய்திருந்தார்.அங்கு விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போர...
    ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய கடற்படை வீரர்கள் மூவர் கைது!

    ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய கடற்படை வீரர்கள் மூவர் கைது!

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்...
    தமிழர் பிரச்சினைகளில் புதிய அரசின் வேகம் போதாது - வட மாகாண சபை

    தமிழர் பிரச்சினைகளில் புதிய அரசின் வேகம் போதாது - வட மாகாண சபை

    காணிகள் விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்புப் போன்றவற்றில் புதிய அரசு எடுத்துவரும் நடவடிக் கைகளில் வேகம் போதாது. தமிழ் மக்களிடம்...
    போருக்குப் பின்னரும் பிளவுபட்டு  நிற்கும் வடக்கும் தெற்கும் – அமெரிக்க ஊடகப் பார்வை

    போருக்குப் பின்னரும் பிளவுபட்டு நிற்கும் வடக்கும் தெற்கும் – அமெரிக்க ஊடகப் பார்வை

    தமிழ்ப் போராளிகளின் சாதனைகளை நாங்கள் பேருந்துகளில் சென்று கொண்டாடினால் சிங்களவர்களின் உணர்வுகள் எப்படியிருக்கும் என நான் அடிக்கடி நினைப்ப...
    மகிந்தவின் யாழ்.மாளிகை  ஹோட்டலாக உருப்பெறுகிறது

    மகிந்தவின் யாழ்.மாளிகை ஹோட்டலாக உருப்பெறுகிறது

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ யாழ்ப்பாணத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் கோடிக்கணக்கான ரூபா செலவில் கட்டியுள்ள சர்வதேச மாநாட்டு மத்த...
    அவசரப்பட்டாரா விராத் கோஹ்லி?

    அவசரப்பட்டாரா விராத் கோஹ்லி?

    விராத் கோஹ்லி இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஒருநாள் ஏற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றபோதிலும் அவர் அணி தொடர்பில் மேலும் பொறுப்புகளை ஏ...
    சுமந்திரன் பொய் சொல்லுகிறார்! கூட்டமைப்பு  இன்னும் பதிவு செய்யவில்லை - சுரேஸ்

    சுமந்திரன் பொய் சொல்லுகிறார்! கூட்டமைப்பு இன்னும் பதிவு செய்யவில்லை - சுரேஸ்

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அண்மையில் கனடாவுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கூட்டமைப்பு ...
    நெல் கொடுத்தோம் பணமில்லை? வவுனியா விவசாயிகள் கவலை

    நெல் கொடுத்தோம் பணமில்லை? வவுனியா விவசாயிகள் கவலை

    அரசுக்கு நெல்லைக் கொடுத்து பணத்தை பெறுவதில் வவுனியா மாவட்ட விவசாயிகள் பெரும் சிக்கல் நிலையில் உள்ளார்கள். 
     ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த ஐ.தே.க. சூழ்ச்சி -சந்திரிகா குற்றச்சாட்டு

    ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த ஐ.தே.க. சூழ்ச்சி -சந்திரிகா குற்றச்சாட்டு

    மகிந்த ராஜபக்‌ஷவை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட ஐ.தே.க.வே ஊக்குவிக்கின்றது எனக் குற்றஞ்சாட்டியிருக்கும் ம...
    கொழும்புத் துறைமுக நகரத் திட்டப் பிரச்சினை இன்னமும் தீரவில்லை!

    கொழும்புத் துறைமுக நகரத் திட்டப் பிரச்சினை இன்னமும் தீரவில்லை!

    1.4 பில்லியன் டொலர் பெறுமதியான கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக சீனாவுடன் உள்ள பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என்ற...
    சந்திரிகா தலைமையிலான குழு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் – சம்பந்தன் நம்பிக்கை

    சந்திரிகா தலைமையிலான குழு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் – சம்பந்தன் நம்பிக்கை

    இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு, இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழ்மக்கள் எதிர்...
    புலிகளின் மீதான தடை கடந்த அரசாங்கத்தின் சிலருக்கு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது!

    புலிகளின் மீதான தடை கடந்த அரசாங்கத்தின் சிலருக்கு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது!

    தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையானது கடந்த அரசாங்கத்தின் சிலருக்கு பாதகத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது என பிரதி ...
    அனுரதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள்  துன்புறுத்தல்!

    அனுரதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் துன்புறுத்தல்!

    அனுரதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் சிறைக்காவலர்களால் துன்புறுத்தப்படுகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    காக்கா முட்டை தேசிய விருது பெற்ற குழந்தைகளுக்கு தங்க சங்கிலி பரிசளித்த தனுஷ்

    காக்கா முட்டை தேசிய விருது பெற்ற குழந்தைகளுக்கு தங்க சங்கிலி பரிசளித்த தனுஷ்

    62-வது தேசிய விருதுக்கான படங்கள் இரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ‘காக்கா முட்டை’ படத்திற்கு சிறந்த குழந்தைகளுக்கான தேசிய விருது ப...
    அமெரிக்காவையும் கவலைக்குள்ளாக்கிய வடமாகாண தீர்மானம்!

    அமெரிக்காவையும் கவலைக்குள்ளாக்கிய வடமாகாண தீர்மானம்!

    வடமாகாணசபையின் இனஅழிப்பு தீர்மானம் அமெரிக்காவையும் தர்மசங்கடத்திற் குள்ளாக் கியுள்ளதா தெரிவித்துள்ளனர்.
    தடைப்பட்டிருந்த உரிமைகள் தற்போது  கிடைக்க ஆரம்பித்துள்ளது – சி.வி (காணொளி இணைப்பு)

    தடைப்பட்டிருந்த உரிமைகள் தற்போது கிடைக்க ஆரம்பித்துள்ளது – சி.வி (காணொளி இணைப்பு)

    தடைப்பட்டிருந்த உரிமைகள் தற்போது படிப்படியாக கிடைக்க ஆரம்பித்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
    பசிலை கைது செய்யுமாறு உத்தரவு

    பசிலை கைது செய்யுமாறு உத்தரவு

    கோடிக்கணக்கான ரூபாய் நிதி முறைக்கேடுகளை செய்ததாக கூறப்படும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்  ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்ற...
    எதிர்க்கட்சி விவகாரம்! கூட்டமைப்பை தோற்கடிக்கத் தயாராகும்  டக்ளஸ்

    எதிர்க்கட்சி விவகாரம்! கூட்டமைப்பை தோற்கடிக்கத் தயாராகும் டக்ளஸ்

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற தயாரானால், அதனை தோற்கடிக்க அணிதிரளப் போவதாக முன்னாள் அமைச்சரும், ஈபிடிபியின்...
    மைத்திரி அரசாங்கத்துக்கு  கம்மன்பில எச்சரிக்கை!

    மைத்திரி அரசாங்கத்துக்கு கம்மன்பில எச்சரிக்கை!

    ஜே.ஆர், சந்திரிக்கா போன்று தேர்தலை பிற்போட அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் வீதிக்கு இறங்கி போராட உள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்ம...
    விடுதலைப் புலிகள் சூழல் பாதுகாப்புக் குறித்து கூடுதலான அக்கறை கொண்டிருந்தார்கள் - பொ.ஐங்கரநேசன்

    விடுதலைப் புலிகள் சூழல் பாதுகாப்புக் குறித்து கூடுதலான அக்கறை கொண்டிருந்தார்கள் - பொ.ஐங்கரநேசன்

    விடுதலைப் புலிகள் சூழல் பாதிப்புக் குறித்து கூடுதலான அக்கறை கொண்டிருந்தார்கள் என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்...
    புலனாய்வாளர்களால் தொடர்ந்தும் அச்சுறுத்தல்

    புலனாய்வாளர்களால் தொடர்ந்தும் அச்சுறுத்தல்

    இராணுவ புலனாய்வாளர்களால் நாங்கள் தொடர்ந்தும் நேரடியாக அச்சுறுத்தப்படுகின்றோம். புனர்வாழ்பு அளிக்கப்பட்டதன் பின்பு கூட விசாரணை என்று நாங்க...
    தொடரும் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்! மீனவர்கள் அச்சத்தில்

    தொடரும் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்! மீனவர்கள் அச்சத்தில்

    கச்சத்தீவுப்பகுதியில் இலங்கை கடற்படையினரின் அணிவகுப்பால் அச்சம் அடைந்துள்ள ராமேஸ்வர மீன்வர்கள் மீன்பிடிக்கச்செல்லவில்லை, இதனால் துறைமுகமே...
    உள்ளக விசாரணை அறிக்கை ஓகஸ்டில் வெளிவரும்

    உள்ளக விசாரணை அறிக்கை ஓகஸ்டில் வெளிவரும்

    காணாமற்போனோர் தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாகவும் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி விசாரணை அறிக்கையை ஓகஸ்ட் ந...
    இன்று முதல் இலவச வைபை

    இன்று முதல் இலவச வைபை

    அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட இலவச வைபை (WIFI) வசதிகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட...
    இலங்கையின்  இனப்பிரச்சினைக்கு தீர்வு அவசியம் - ரணில்

    இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு அவசியம் - ரணில்

    இலங்கையை ஸ்திரமான நாடாக உருவாக்க வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
    கிரிக்கட் வெற்றி முன்னாள் வீரர் பிலிப் ஹியூசுக்கு சமர்ப்பணம்

    கிரிக்கட் வெற்றி முன்னாள் வீரர் பிலிப் ஹியூசுக்கு சமர்ப்பணம்

    2015 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் உலகக்கிண்ண கிரிக்கட் வெற்றியை காலஞ்சென்ற முன்னாள் இளம் வீரர் பிலிப் ஹியூசுக்கு அர்ப்பணம் ச...
    தனது உயிருக்கு  புலி ஆதரவாளர்களால் அச்சுறுத்தல்! என்கிறார் மஹிந்த

    தனது உயிருக்கு புலி ஆதரவாளர்களால் அச்சுறுத்தல்! என்கிறார் மஹிந்த

    தான் அச்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்க்கையில் எதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டார் அதற்கு புதிய அர...
    இராணுவம் பற்றிய திரைப்படம் - கைதானவர்கள் சனல் 4 உடன் தொடர்புபட்டவர்களா?

    இராணுவம் பற்றிய திரைப்படம் - கைதானவர்கள் சனல் 4 உடன் தொடர்புபட்டவர்களா?

    இலங்கை இராணுவத்தின் கொடூரங்களை வெளிப்படுத்தும் வகையிலான திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டு த...
     இராணுவத்திடம்  சரணடைந்த முன்னாள் போராளிகள் – சில தரவுகள்

    இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் – சில தரவுகள்

    நான்காவது கட்ட ஈழப்போரின் முடிவில், சரணடைந்த 12,346 விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளில், 6 தொடக்கம் 7 வீதம் வரையிலானோர், கரும்புலிகள் அ...
    பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு எதிராக இலங்கையுடன்  கைகோர்க்கும் இந்தியா!

    பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு எதிராக இலங்கையுடன் கைகோர்க்கும் இந்தியா!

    இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ள்ளதையடுத்து, பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ புலனாய்வு அமைப்பின் தலையீடுகள் தொடர்பாக, ...
    வடமாகாணத்துக்கு புதிதாக 160 தாதியர்கள் நியமனம்

    வடமாகாணத்துக்கு புதிதாக 160 தாதியர்கள் நியமனம்

    வடமாகாண வைத்தியசாலைகளில் பணியாற்றுவதற்காக 160 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கப்படவுள்ளதாக வடமா...
    க.பொ.த சா/த பெறுபேறுகள் வெளியாகின

    க.பொ.த சா/த பெறுபேறுகள் வெளியாகின

    2014ஆம் ஆண்டு கல்விப்பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 
    ஸ்ருதிஹாஸனுக்கு புதிய படங்களில் நடிக்கத் தடை

    ஸ்ருதிஹாஸனுக்கு புதிய படங்களில் நடிக்கத் தடை

    பிவிபி சினிமா நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத தமிழ், தெலுங்கு படத்தில் நாகார்ஜுன் கார்த்தி இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிக்க ...
    வடபகுதிக்கு விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க பிரதமர் முடிவு

    வடபகுதிக்கு விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க பிரதமர் முடிவு

    வடபகுதியில் நிகழும் அனைத்து விடயங்கள் தொடர்பாக ஆராயம் நோக்கில் விசேட பிரதிநிதி ஒருவரை பிரதமர் அலுவலகத்தால் நியமிக்கப்போவதாக பிரதமர் ர...
    சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணி!

    சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணி!

    உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. 
    தீவகப்பகுதியில் இருக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு! விஜயகலா

    தீவகப்பகுதியில் இருக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு! விஜயகலா

    தீவுப்பகுதியிலுள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மகளிர் விவகார பிரதி அமைச்ச...
    யாழில் ரணிலை வாய் பிளக்க வைத்த மகிந்த!

    யாழில் ரணிலை வாய் பிளக்க வைத்த மகிந்த!

    ஒரு மன்னர் போன்று வாழ நினைத்து யாழ்.காங்கேசன்துறையில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மஹிந்த அமைத்த சொகுசு மாளிகையை பார்த்து வாயை பிளந்து ...
    இந்தியாவையும் சீனாவையும் சமநிலையில் பேண இலங்கை முயற்சி - த ஹிந்து

    இந்தியாவையும் சீனாவையும் சமநிலையில் பேண இலங்கை முயற்சி - த ஹிந்து

    இலங்கை அரசாங்கம் இந்தியாவையும், சீனாவையும் சமநிலையில் கையாள முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புலிகள் தடை வெற்றி! தேசிய பாதுகாப்புக்கு இடையூறு இன்றி அரசியல் தீர்வு!

    புலிகள் தடை வெற்றி! தேசிய பாதுகாப்புக்கு இடையூறு இன்றி அரசியல் தீர்வு!

    நாட்டின் தேசிய பாதுகாப்பு ஏற்படாத வகையில் அரசியல் தீர்வு திட்டம் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 
    ஐ.நா விசாரணைக் குழுவுக்கு மேலதிக நிதி ஒதுக்கப்படாது

    ஐ.நா விசாரணைக் குழுவுக்கு மேலதிக நிதி ஒதுக்கப்படாது

    இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் நியமிக்கப்பட்ட, விசாரணைக்குழுவுக்கு மேல...
    இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்

    இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்

    இந்திய வெளிவிவகார அமைச்சின் புதிய பேச்சாளராக, உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரும், இந்திய வெளிவிவகாரச் சேவையின் மூத்த அதிகாரிகளில் ஒருவருமான ...
    ஐ.நா சிறப்பு நிபுணர் இன்று  இலங்கை வருகிறார்

    ஐ.நா சிறப்பு நிபுணர் இன்று இலங்கை வருகிறார்

    இலங்கையின் நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவும் நோக்கில், ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஒருவர், ஆறு நாள் பயணமாக இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவ...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top