ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவது உறுதியாகியிருந்த நிலையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜக்ஷ இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முனைந்தா...
யாழ்.பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் மாணவர்களினால் “விசைச் சிறகுகள்” சஞ்சிகை வெளியிடப்பட்டது
3/31/2015
யாழ்.பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் அலகின் நான்காம் வருட மாணவர்களினால் ”விசைச் சிறகுகள்” என்னும் சஞ்சிகை இன்று வெளியிடப்பட்டது.
பிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல்
3/31/2015
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக
யாழ். பல்கலை நுண்கலைப்பீட மாணவர்கள் மீண்டும் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு
3/31/2015
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
முன்னாள் போராளிகளுக்கு தொந்தரவு கொடுக்காதீர்கள்
3/31/2015
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சிக்கு நேற்றுமுன்தினம் விஜயம் செய்திருந்தார்.அங்கு விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போர...
போருக்குப் பின்னரும் பிளவுபட்டு நிற்கும் வடக்கும் தெற்கும் – அமெரிக்க ஊடகப் பார்வை
3/31/2015
தமிழ்ப் போராளிகளின் சாதனைகளை நாங்கள் பேருந்துகளில் சென்று கொண்டாடினால் சிங்களவர்களின் உணர்வுகள் எப்படியிருக்கும் என நான் அடிக்கடி நினைப்ப...
அவசரப்பட்டாரா விராத் கோஹ்லி?
3/31/2015
விராத் கோஹ்லி இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஒருநாள் ஏற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றபோதிலும் அவர் அணி தொடர்பில் மேலும் பொறுப்புகளை ஏ...
சுமந்திரன் பொய் சொல்லுகிறார்! கூட்டமைப்பு இன்னும் பதிவு செய்யவில்லை - சுரேஸ்
3/31/2015
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அண்மையில் கனடாவுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கூட்டமைப்பு ...
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த ஐ.தே.க. சூழ்ச்சி -சந்திரிகா குற்றச்சாட்டு
3/31/2015
மகிந்த ராஜபக்ஷவை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட ஐ.தே.க.வே ஊக்குவிக்கின்றது எனக் குற்றஞ்சாட்டியிருக்கும் ம...
சந்திரிகா தலைமையிலான குழு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் – சம்பந்தன் நம்பிக்கை
3/31/2015
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு, இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழ்மக்கள் எதிர்...
புலிகளின் மீதான தடை கடந்த அரசாங்கத்தின் சிலருக்கு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது!
3/31/2015
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையானது கடந்த அரசாங்கத்தின் சிலருக்கு பாதகத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது என பிரதி ...
கோபித் - தமிழீழ விடுதலையின் வீச்சு (காணொளி)
3/30/2015
வைத்திலிங்கம் சந்திரபாலன் என்ற மல்லாவி பாடசாலை
விடுதலைப் புலிகள் சூழல் பாதுகாப்புக் குறித்து கூடுதலான அக்கறை கொண்டிருந்தார்கள் - பொ.ஐங்கரநேசன்
3/30/2015
விடுதலைப் புலிகள் சூழல் பாதிப்புக் குறித்து கூடுதலான அக்கறை கொண்டிருந்தார்கள் என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்...
கிரிக்கட் வெற்றி முன்னாள் வீரர் பிலிப் ஹியூசுக்கு சமர்ப்பணம்
3/30/2015
2015 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் உலகக்கிண்ண கிரிக்கட் வெற்றியை காலஞ்சென்ற முன்னாள் இளம் வீரர் பிலிப் ஹியூசுக்கு அர்ப்பணம் ச...
இராணுவம் பற்றிய திரைப்படம் - கைதானவர்கள் சனல் 4 உடன் தொடர்புபட்டவர்களா?
3/30/2015
இலங்கை இராணுவத்தின் கொடூரங்களை வெளிப்படுத்தும் வகையிலான திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டு த...
பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு எதிராக இலங்கையுடன் கைகோர்க்கும் இந்தியா!
3/30/2015
இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ள்ளதையடுத்து, பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ புலனாய்வு அமைப்பின் தலையீடுகள் தொடர்பாக, ...
சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணி!
3/29/2015
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்
3/29/2015
இந்திய வெளிவிவகார அமைச்சின் புதிய பேச்சாளராக, உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரும், இந்திய வெளிவிவகாரச் சேவையின் மூத்த அதிகாரிகளில் ஒருவருமான ...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)