நவம்பர் 2016 - THAMILKINGDOM நவம்பர் 2016 - THAMILKINGDOM

  • Latest News

    மாவீரர் நாளில் நடைபெற்ற நரித்தனங்கள் இரண்டு(ஆதாரங்களோடு)

    மாவீரர் நாளில் நடைபெற்ற நரித்தனங்கள் இரண்டு(ஆதாரங்களோடு)

    2016ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த மாவீரர் நாள் சர்வதேச ரீதியாக தமிழர் தாயகத்தினைத் திரும்பிப்பார்க்க வைக்கும் அளவிற்கு வல்லமைபெற்ற ஒன்றாக...
    ஆவா குழுவுடன் தொடர்புடைய மேலும் நால்வர் கைது

    ஆவா குழுவுடன் தொடர்புடைய மேலும் நால்வர் கைது

    ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கும் மேலும் 4 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    விடுதலைப் புலிகளை அழிக்க இராணுவத்தினருக்கு உதவிய கருணா..! அம்பலமான உண்மை

    விடுதலைப் புலிகளை அழிக்க இராணுவத்தினருக்கு உதவிய கருணா..! அம்பலமான உண்மை

    கருணாவின் அறிவுறுத்தலின் பேரில் அவர் சார்பான குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரபாகரன் சார்பு உறுப்பினர்களைக் கொலை செய...
    சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதி மைத்திரிக்கு ஏற்பட்ட நிலை!

    சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதி மைத்திரிக்கு ஏற்பட்ட நிலை!

    சமூக வலைத்தளங்களில் தான் கடுமையாக விமர்சிக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
    மாவீரர் நாளை அனுஸ்ட்டித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

    மாவீரர் நாளை அனுஸ்ட்டித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

    மாவீரர் நாளை அனுஸ்ட்டித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது நீதி மற்றும் சட்ட ஒழுங்குகள் துறை சார்ந்த அமைச்சுகளும், காவற்துறையி...
    2017 ஜெனிவா கூட்டத்தொடர் மாவீரர் நினைவேந்தலிற்கு அரசு அனுமதி

    2017 ஜெனிவா கூட்டத்தொடர் மாவீரர் நினைவேந்தலிற்கு அரசு அனுமதி

    2017 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை நோக்கமாக கொண்டே ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர் தாயகப் பகுதிகளில் ...
    பெல்ஜியம் இளவரசர்- ரணில் சந்திப்பு – கிளம்புகிறது சர்ச்சை

    பெல்ஜியம் இளவரசர்- ரணில் சந்திப்பு – கிளம்புகிறது சர்ச்சை

    சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், லோறன்ட் நடத்திய பேச்சுவார்த்தை, அந்த நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    ‘ஐ.எஸ்’ அமைப்பு குறித்து ‘றோ’ எச்சரிக்கவில்லை- பாதுகாப்புச் செயலர்

    ‘ஐ.எஸ்’ அமைப்பு குறித்து ‘றோ’ எச்சரிக்கவில்லை- பாதுகாப்புச் செயலர்

    இலங்கையர்கள் இஸ்லாமிய தேசம் எனப்படும் ‘ஐஎஸ்’ அமைப்பில் இணைந்து கொண்டமை தொடர்பாக, இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘றோ’ எந்த எச்சரிக்கை அறிக்க...
    தனிமைச் சிறையில் கருணா – கைதிகளால் அச்சுறுத்தல்

    தனிமைச் சிறையில் கருணா – கைதிகளால் அச்சுறுத்தல்

    அரசாங்க வாகனத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும், விநாயக...
    சமஷ்டிக்கு இடமில்லை; ஒற்றையாட்சிக்கே முன்னுரிமை – அரசாங்கம்

    சமஷ்டிக்கு இடமில்லை; ஒற்றையாட்சிக்கே முன்னுரிமை – அரசாங்கம்

    புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை. ஒற்றையாட்சிக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்று சிறிலங்காவின் அமைச்சரும், நாடாளுமன்ற சபை ம...
    பிரேசில் கால்பந்தவீரர்களை ஏற்றுச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது

    பிரேசில் கால்பந்தவீரர்களை ஏற்றுச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது

    பிரேசில் கால்பந்தாட்ட அணியொன்றின் வீரர்கள் உள்ளடங்கலாக 72 பேரை ஏற்றிய கொலம்பிய விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
    புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேகநபர்கள்

    புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேகநபர்கள்

    ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்குக் கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டை, புங்குட...
    மாவீரர்களுக்கு உயிர் கொடுப்பு: மஹிந்த அணி ஆக்ரோஷம்

    மாவீரர்களுக்கு உயிர் கொடுப்பு: மஹிந்த அணி ஆக்ரோஷம்

    இது புதுமையான அரசாங்கமாகும், வடக்கில் மாவீரர்கள் நினைவு தினம் ஞாயிற்றுக்கி ழமையன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதன் ஊடாக, மாவீரர்களுக்கு உயிர்கொ...
    மாங்குளத்தில் விபத்து: 13 பேர் படுகாயம்

    மாங்குளத்தில் விபத்து: 13 பேர் படுகாயம்

    மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் நான்கு பெண்கள் உள்...
    3-வது தாக்குதலை தடுத்ததால் உயிர் பிழைத்தேன் - மாவை

    3-வது தாக்குதலை தடுத்ததால் உயிர் பிழைத்தேன் - மாவை

    மூன்றாம் முறை மேற்கொண்ட தாக்குதலை தடுத்த காரணத்தால் தான் உயிர் பிழைத்தேன் என பாராளு மன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை ...
    பிரபாகரனை ஏன் நினைவுகூர முடியாது..!!

    பிரபாகரனை ஏன் நினைவுகூர முடியாது..!!

    நாட்டில் இரண்டு முறை கிளர்சியில் ஈடுபட்ட விஜேவீரவை நினைவு கூர முடியுமெனில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை ஏன் நினைவுகூர மு...
    வடக்கில் மாவீரர்கள் தின நிகழ்வுகள் : ராவணா பலய எச்சரிக்கை

    வடக்கில் மாவீரர்கள் தின நிகழ்வுகள் : ராவணா பலய எச்சரிக்கை

    வடக்கில் சிறப்பாக இடம்பெற்ற உயிரிழந்த விடுதலை புலிகள் உறுப்பினர்களை நினைவு கூரும் மாவீரர்கள் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நில...
    பருத்தித்துறையில் 50 கிலோ கஞ்சா மீட்பு

    பருத்தித்துறையில் 50 கிலோ கஞ்சா மீட்பு

    யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில்  87 இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டமை தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள...
    தமது ஆட்சி காலத்தில் செய்தவற்றை கூறுகிறார் கோட்டா

    தமது ஆட்சி காலத்தில் செய்தவற்றை கூறுகிறார் கோட்டா

    அரச அதிகாரிகள் தீர்மானம் எடுக்க அஞ்சுகின்றனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாத்தறை, பாலதுவ பி...
    பிடல் காஸ்ட்ரோவின் இழப்பிற்கு பின்னர் கியூபா – அமெரிக்கா உறவுகள் நிலைக்குமா

    பிடல் காஸ்ட்ரோவின் இழப்பிற்கு பின்னர் கியூபா – அமெரிக்கா உறவுகள் நிலைக்குமா

    பிடல் காஸ்ட்ரோ மரணத்தால் கியூபா உடனான உறவை பலப்படுத்துவதில் அமெரிக்காவின் முயற்சிக்கு பாதிப்பு இருக்காது என்று வெள்ளை மாளிகை தெரிவித்...
    மாவீரர் தினம் அனுசரிப்புக்கு அனுமதி வரவேற்கத்தக்கது: தயா சோமசுந்தரம்

    மாவீரர் தினம் அனுசரிப்புக்கு அனுமதி வரவேற்கத்தக்கது: தயா சோமசுந்தரம்

    மாவீரர் தினம் அனுசரிப்பு அனுமதிக்கப்பட்டிருப்பது, உளவியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வரவேற்கத்தக்கது என யாழ் பல்கலைக்கழகத்தைச...
    மனோகணேசனின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார் சிவாஜிலிங்கம்

    மனோகணேசனின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார் சிவாஜிலிங்கம்

    தமிழர்களின் தேசிய போராட்டத்தையும், தேசிய இயகத்தையும் கொச்சைப்படுத்தவேண்டாமென தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசனிடம் வடக்கு மாகாணசபை உறு...
    சீனாவினதும், இந்தியாவினதும் உதவி தேவை – இலங்கை

    சீனாவினதும், இந்தியாவினதும் உதவி தேவை – இலங்கை

    நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சீனாவினதும், இந்தியாவினதும் உதவி தேவைப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
    மீண்டும் உயிர்த்தெழுந்த மாவீரர் துயிலுமில்லங்கள்

    மீண்டும் உயிர்த்தெழுந்த மாவீரர் துயிலுமில்லங்கள்

    தமிழீழத் தேசிய மாவீரர் நாளான நேற்று, தமிழர் தாயகத்தில், இராணுவ ஆக்கிரமிப்பில் இல்லாத துயிலுமில்லங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்றும...
    விடுதலை புலி உறுப்பினருக்கு எதிரான வழக்கு வாபஸ்!

    விடுதலை புலி உறுப்பினருக்கு எதிரான வழக்கு வாபஸ்!

    கட்டுநாயக்க விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ள புலி உறுப்பினர் ஒருவருக்கு எதிரான வழக்கின...
    இலங்கை அரசின் கொள்கை மாறவில்லை: புலிகளின் விசேட அணி குற்றச்சாட்டு

    இலங்கை அரசின் கொள்கை மாறவில்லை: புலிகளின் விசேட அணி குற்றச்சாட்டு

    இலங்கையிலிருந்து தமிழ் மக்களை அப்புறப்படுத்தும் இன அழிப்பு திட்டத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையென மாவீரர் தினத்தையொட்டி தமிழீழ வி...
    ‘வடக்கிலுள்ளவர்களை உடன் கைதுசெய்யவும்’ –  தெற்கில் இனவாத கோஷம்

    ‘வடக்கிலுள்ளவர்களை உடன் கைதுசெய்யவும்’ – தெற்கில் இனவாத கோஷம்

    மாவீரர் தினத்தை அனுஷ்டித்தமை ஊடாக வடக்கிலுள்ளவர்கள் சட்டத்தை அவமதித்துள்ளதாக தெரிவித்துள்ள பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன...
    உன்னதத் தலைவனின் பிறப்பும் மேன்மைத் தலைவனின் இறப்பும்

    உன்னதத் தலைவனின் பிறப்பும் மேன்மைத் தலைவனின் இறப்பும்

    கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ரோ இயற்கை எய்தினார் என்ற செய்தி காற்றோடு கலந்தபோது ஓர் இலட்சியத் தலைவன் மறைந்தான் என்ற வரலாறு பிறந்து கொண்டது.
    தன்னுயிரை கொடுத்து பிற உயிர்களை காத்தவர்கள் மாவீரர்கள்: சீமான்

    தன்னுயிரை கொடுத்து பிற உயிர்களை காத்தவர்கள் மாவீரர்கள்: சீமான்

    வீரம் என்பது நூறு பேரை வெட்டி வீழ்த்துவது அல்லவென குறிப்பிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னுயிரை கொடுத்தேனு...
    யாழ். பல்கலைக்கழகக் கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்

    யாழ். பல்கலைக்கழகக் கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்

    யாழ். பல்கலைக்கழகக் கல்விசாரா ஊழியர்கள், இன்று திங்கட்கிழமை முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  
    கனகபுரம் துயிலும் இல்லம்! நேற்று சொன்ன செய்திகள்!

    கனகபுரம் துயிலும் இல்லம்! நேற்று சொன்ன செய்திகள்!

    கல்லறைகள் வெறும் கற்குவியலாக இருந்தபோதும் ஒவ்வொரு மாவீரனின் உறவுகளும் அவன் உடல் புதைந்த இடம் தேடி கண்ணீரோடு விளக்கேற்றினர்.
    தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினை முடக்குவதற்கு திறைமறைவில் சதி..!!

    தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினை முடக்குவதற்கு திறைமறைவில் சதி..!!

    வரும் ஒரு சில மாதங்களிற்குள் ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்ட தீர்வு முன்வைக்கப்படவுள்ளதாகவும் அதனை எதிர்க்கும் அமைப்பாக தமிழ்த் தேசிய ம...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top