மார்ச் 2017 - THAMILKINGDOM மார்ச் 2017 - THAMILKINGDOM

  • Latest News

    ஐ.தே.கட்சியை வளர்ப்பதையே கூட்டமைப்பு செய்கிறது(காணொளி)

    ஐ.தே.கட்சியை வளர்ப்பதையே கூட்டமைப்பு செய்கிறது(காணொளி)

    ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி என மன்னாரில் நான் ஏற்பாடு செய்து நடத்திய தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம்? நிகழ்வில் சொன்னார்கள் அது காணாமல் போய...
    முள்ளிக்குள மக்களைச் சந்தித்தார் ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை

    முள்ளிக்குள மக்களைச் சந்தித்தார் ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை

    முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் தொடர...
    அரச சொத்துக்களை விற்றுச் சாப்பிடவில்லை என்கிறார் மஹிந்தர்!

    அரச சொத்துக்களை விற்றுச் சாப்பிடவில்லை என்கிறார் மஹிந்தர்!

    எமது ஆட்சியில் மக்களது நலனுக்காக சொத்துக்களின் பெறுமதியை அதிகரித்து, அவற்றை விற்பனை செய்யாது பாதுகாத்தோம். ஆனால் தற்போதைய நல்லாட்சி ...
    ரவிராஜ் கொலை வழக்கு – விடுவிக்கப்பட்ட 3 கடற்படை அதிகாரிகளை கண்டுபிடிக்க சிஐடிக்கு உத்தரவு

    ரவிராஜ் கொலை வழக்கு – விடுவிக்கப்பட்ட 3 கடற்படை அதிகாரிகளை கண்டுபிடிக்க சிஐடிக்கு உத்தரவு

    நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையின் மூன்று ப...
    பிரபாகரனை பாதுகாப்பாக மீட்கும் திட்டத்தை அமெரிக்கா முன்வைக்கவில்லை – கோத்தா

    பிரபாகரனை பாதுகாப்பாக மீட்கும் திட்டத்தை அமெரிக்கா முன்வைக்கவில்லை – கோத்தா

    போரின் இறுதிக்கட்டத்தில் போர் வலயத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை பாதுகாப்பாக மீட்கும் திட்டம் எதையும் அமெரிக்க...
    ரஜனிக்காக காத்திருந்த கறுமங்கள் ஆர்ப்பாட்டம்-வா தலைவா! வா!

    ரஜனிக்காக காத்திருந்த கறுமங்கள் ஆர்ப்பாட்டம்-வா தலைவா! வா!

    ரஜனிகாந் யாழ்ப்பாணம் வராததை கண்டித்து இன்று நல்லூரில் இசைக்குழு ஒன்றினது ஏற்பாட்டில் அழைத்துவரப்பட்ட சிலபொதுமக்களுக்கு பதாகைகள் கொட...
    மகசின் சிறையில் விமல் வீரவன்ச உண்ணாவிரதம்

    மகசின் சிறையில் விமல் வீரவன்ச உண்ணாவிரதம்

    மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உண்ணாவிரத...
    எல்லா பரிந்துரைகளுமே முக்கியமானவை தான் – ஐ.நா ஆணையாளர் விடாப்பிடி(காணொளி)

    எல்லா பரிந்துரைகளுமே முக்கியமானவை தான் – ஐ.நா ஆணையாளர் விடாப்பிடி(காணொளி)

    சிறிலங்கா தொடர்பாக தமது அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள எல்லா பரிந்துரைகளுமே முக்கியமானவை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட்...
    வெளிநாட்டு நீதிபதிகளை வலியுறுத்திய செயிட் அல் ஹுசேன் – பதிலளிக்காது நழுவியது சிறிலங்கா

    வெளிநாட்டு நீதிபதிகளை வலியுறுத்திய செயிட் அல் ஹுசேன் – பதிலளிக்காது நழுவியது சிறிலங்கா

    சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா ம...
    கோத்தா தலைமையில் மரணப்படை – அனைத்துலக ஊடகங்களில் பரபரப்பு

    கோத்தா தலைமையில் மரணப்படை – அனைத்துலக ஊடகங்களில் பரபரப்பு

    சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தாபய ராஜபக்ச, ஊடகவியலாளர்களை இலகுக்கு வைக்கும் உயர்மட்ட இரகசிய மரணப்படை ...
    முல்லைத்தீவு மாணவன் கடத்தப்பட்டிருக்கலாம் தந்தை சந்தேகம்(காணொளி)

    முல்லைத்தீவு மாணவன் கடத்தப்பட்டிருக்கலாம் தந்தை சந்தேகம்(காணொளி)

    புதுக்குடியிருப்பில் 2ம் வட்டாரத்தை சேர்ந்த 13 வயது மாணவனை கடந்த 15ம் திகதியிலிருந்து காணவில்லை என தந்தையாரால் 16ம் திகதி புதுக்குடியிருப...
    மகிந்தவுக்கு நடந்தது மைத்திரிக்கு நடக்கும் அதனால் எங்களுக்கு என்ன நடக்கும்?

    மகிந்தவுக்கு நடந்தது மைத்திரிக்கு நடக்கும் அதனால் எங்களுக்கு என்ன நடக்கும்?

    இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என உறுதியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய எம்....
    இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக செயற்படுகின்றாரா? – சுனில் ஹந்துநெத்தி கேள்வி

    இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக செயற்படுகின்றாரா? – சுனில் ஹந்துநெத்தி கேள்வி

    இரா.சம்பந்தன் உண்மையாகவே எதிர்க்கட்சி தலைவராக செயற்படுகின்றாரா என்ற கேள்வி எழுகின்றதாகவும், அவர் அரசாங்கத்தின் எதிர்க்கட்சி தலைவராகவே...
    ஐ.நா. ஆணையாளரின் கருத்துக்கள் அனைத்தையும் ஏற்க வேண்டியதில்லை: பிரதமர்

    ஐ.நா. ஆணையாளரின் கருத்துக்கள் அனைத்தையும் ஏற்க வேண்டியதில்லை: பிரதமர்

    ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் ஒரு சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடிகின்றபோதும், சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என...
    தீர்வின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்

    தீர்வின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்

    கேப்பாபுலவு மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் இன்று இருபதாவது நாளாக தொடர்கின்றது.
    நல்லாட்சி அரசும் பட்டதாரிகளைக் கண்டுகொள்ளாமை வேதனையளிக்கின்றது

    நல்லாட்சி அரசும் பட்டதாரிகளைக் கண்டுகொள்ளாமை வேதனையளிக்கின்றது

    நாட்டில் உள்ள அமைச்சுக்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு தமிழர்களை நியமித்தால், பட்டதாரிகள் தெருவில் நிற்கும் நிலை ஏற்படாது என்று சிறுவர...
    காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லை!- கோத்தா

    காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லை!- கோத்தா

    சிறிலங்கா அதிபரையோ, பிரதமரையோ அடையாளம் காண முடியாத- கிராமப்புற தமிழ் மக்களால், இராணுவ அதிகாரி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு எவ்வாறு ...
    வெளிநாட்டு நீதிபதிகள் பரிந்துரையை நீக்கும் சிறிலங்காவின் முயற்சி தோல்வி

    வெளிநாட்டு நீதிபதிகள் பரிந்துரையை நீக்கும் சிறிலங்காவின் முயற்சி தோல்வி

    ஜெனிவா தீர்மானத்தில் இருந்து, வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய பரிந்துரையில் திருத்தம் செய்வதற்கு அல்லது நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம்...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top