மே 2017 - THAMILKINGDOM மே 2017 - THAMILKINGDOM

  • Latest News

    அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்: பொது மக்களிடம் உதவி கோரும் அரசு

    அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்: பொது மக்களிடம் உதவி கோரும் அரசு

    மண்சரிவு மற்றும் வௌ்ள நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக அதிகரித்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ள...
    இரணைதீவு மக்களை ஆபாச சைகை மூலம் அச்சுறுத்தும் கடற்படையினர்

    இரணைதீவு மக்களை ஆபாச சைகை மூலம் அச்சுறுத்தும் கடற்படையினர்

    தொடர்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளிநொச்சி இரணைதீவு மக்களை ஆபாச சைகை மூலம் அச்சுறுத்தும் கடற்படையினர்.
    வட மாகாண பட்டதாரிகளிற்கு இம்மாத இறுதியில் நேர்முகத் தேர்வு

    வட மாகாண பட்டதாரிகளிற்கு இம்மாத இறுதியில் நேர்முகத் தேர்வு

    வட மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளில் காணப்படும் கணித, விஞ்ஞானப் பாடங்களிற்காக விண்ணப்பித்த பட்டதாரிகளிற்கு 25 மற்றும் 26 ஆ...
    இலங்கை மீது அதிக அக்கறைகொண்டவன் நான்தான்’

    இலங்கை மீது அதிக அக்கறைகொண்டவன் நான்தான்’

    ‘உங்கள் அனைவரையும் விட, இலங்கை மீது அதிக அக்கறைகொண்டவன் நான்தான்’ என, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கடந்தவாரம் இடம்பெற்ற அரசிய...
    கோத்தாவுக்கு எதிரான வழக்கு – ஜூலை 12இல் விசாரணை

    கோத்தாவுக்கு எதிரான வழக்கு – ஜூலை 12இல் விசாரணை

    சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான ஊழல் மோசடி வழக்கு ஜூலை 12ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்...
    முள்ளிவாய்க்கால் நிகழ்வு: அச்சுறுத்தப்பட்டால் முறையிடலாம்

    முள்ளிவாய்க்கால் நிகழ்வு: அச்சுறுத்தப்பட்டால் முறையிடலாம்

    முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக மக்கள் யாரும் அச்சுறுத்தப்பட்டிருந்தால் மாகாண சபை உறுப்பினர்கள் ஊடாக முறைப...
    திலக் மாரப்பனவினால் அரசுக்கு மீண்டும் நெருக்கடி

    திலக் மாரப்பனவினால் அரசுக்கு மீண்டும் நெருக்கடி

    சிறிலங்கா அமைச்சரவையில் மீண்டும் திலக் மாரப்பனவை சேர்த்துக் கொண்டமை குறித்து சிவில் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் அதிருப்த...
    வடக்கு கிழக்கில் 2000 பேருக்கு அரச துறைகளில் வேலைவாய்ப்பு: பிரதமர் உறுதி

    வடக்கு கிழக்கில் 2000 பேருக்கு அரச துறைகளில் வேலைவாய்ப்பு: பிரதமர் உறுதி

    வடக்கு கிழக்கில் 2000 பேருக்கு அரசதுறைகளில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ...
    காணாமல்போன போராளிகள் இறந்துவிட்டனர்?: சிங்கள ஊடகம்!

    காணாமல்போன போராளிகள் இறந்துவிட்டனர்?: சிங்கள ஊடகம்!

    காணாமல் போனவர்கள் அனைவரும் யுத்தத்தில் கொல்லப்பட்டு விட்டமை நிரூபணமாகியுள்ளது என சிங்கள ஊடகம் ஒன்று மேற்கோள்காட்டி செய்தி ஒன்று வெளியிட்ட...
    காணாமல் போனவர்களைக் கண்டறிய புதிய விசாரணைப் பொறிமுறை..!!

    காணாமல் போனவர்களைக் கண்டறிய புதிய விசாரணைப் பொறிமுறை..!!

    சிறிலங்காவில் போருக்குப் பின்னர் காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கானோரைக் கண்டறியும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரகசியத் தடுப்பு முகாம்கள்...
    அமைச்சர்களை நாளை காலை ஒன்று கூடுமாறு அவசர அழைப்பு – கொழும்பு அரசியலில் பரபரப்பு

    அமைச்சர்களை நாளை காலை ஒன்று கூடுமாறு அவசர அழைப்பு – கொழும்பு அரசியலில் பரபரப்பு

    சிறிலங்கா அமைச்சரவை நாளை மாற்றி அமைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அனைத்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்...
    பளை துப்பாக்கிச் சூடு – முக்கிய துப்புகள் கிடைத்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை தகவல்

    பளை துப்பாக்கிச் சூடு – முக்கிய துப்புகள் கிடைத்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை தகவல்

    பளை- கச்சார்வெளியில் சிறிலங்கா காவல்துறை வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பாக முக்கியமான பல துப்புக்கள் கிடைத்துள...
    ஐயா, ஐயா, சம்பந்தர் ஐயா இன்னும் இரண்டு கிழமை ஆகலையோ!

    ஐயா, ஐயா, சம்பந்தர் ஐயா இன்னும் இரண்டு கிழமை ஆகலையோ!

    நாடு தர வேண்டும்; இல்லையேல் நகரம் தர வேண்டும்; அதுவும் இல்லையாயின் ஐந்தூர் தர வேண்டும்;
    உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவிக்கும்: மன்னிப்புச்சபை குற்றச்சாட்டு

    உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவிக்கும்: மன்னிப்புச்சபை குற்றச்சாட்டு

    பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள பதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது, கைதுகளை ஊக்குவிக்கும் வகையில் அமையும் என சர்வத...
    நல்லாட்சி அரசின் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன: சக்திவேல்

    நல்லாட்சி அரசின் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன: சக்திவேல்

    உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதிகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன என...
    பளையில் துப்பாக்கிச் சூடு இராணுவம் குவிப்பு

    பளையில் துப்பாக்கிச் சூடு இராணுவம் குவிப்பு

    119 அவசர பொலிஸ் இலக்க வாகனத்தினர் அதிகாலை 12.15 மணியளவில் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது வீதியிலிருந்த பற்றைப் ...
    ஞானசார தேரரை கைது செய்யுமாறு கோரிக்கை!

    ஞானசார தேரரை கைது செய்யுமாறு கோரிக்கை!

    சர்ச்சைக்குரிய பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரரை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வு! மதகுரு ஒருவரிடம் 2 மணி நேரம் விசாரணை

    முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வு! மதகுரு ஒருவரிடம் 2 மணி நேரம் விசாரணை

    முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் கிறிஸ்தவ மதகுரு ஒருவரிடம் இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
    மகிந்த, கோத்தபாய தலைமையில் போர் வெற்றிக் கொண்டாட்டம்!

    மகிந்த, கோத்தபாய தலைமையில் போர் வெற்றிக் கொண்டாட்டம்!

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோர் தலைமையில் நாளை போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் முன...
    சிறிலங்காவில் தடுப்பிலுள்ள ஆண்கள் மீது பாலியல் வதைகள் – அமெரிக்க அமைப்பு குற்றச்சாட்டு

    சிறிலங்காவில் தடுப்பிலுள்ள ஆண்கள் மீது பாலியல் வதைகள் – அமெரிக்க அமைப்பு குற்றச்சாட்டு

    சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னரும், தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆண்கள் பாலியல் வதைகளுக்கு உட்படுத்தப்படுவதாக அனைத்துலக மனித உரி...
    ஐயாவை முள்ளிவாய்க்காலில் அசிங்கப்படுத்திவிட்டார்கள்-சுமந்திரன்(காணொளி)

    ஐயாவை முள்ளிவாய்க்காலில் அசிங்கப்படுத்திவிட்டார்கள்-சுமந்திரன்(காணொளி)

    இன்றைய முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்துகொள்ள வந்த த.தே.கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனை ஊடகவியலாளர் ஒருவர் பேசவிடாது கேள்விகேட்டு அசிங்கப...
    சம்பந்தனை கலையுங்கோ! -விக்கியின் காலைப்பிடித்து கோரிக்கை(காணொளி)

    சம்பந்தனை கலையுங்கோ! -விக்கியின் காலைப்பிடித்து கோரிக்கை(காணொளி)

    இறுதிப்போரில் பலிகொள்ளப்பட்ட அப்பாவி மக்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நடைபெற்றது. மு...
    “எமது சமூகத்தின் முக்கிய பொறுப்புக்கள் இரு விக்னேஸ்வரன்களின் கைகளில்”: நல்லை ஆதீனம்

    “எமது சமூகத்தின் முக்கிய பொறுப்புக்கள் இரு விக்னேஸ்வரன்களின் கைகளில்”: நல்லை ஆதீனம்

    வடக்கின் முக்கிய பதவிகளை வகிக்கும் 2 விக்னேஸ்வரன்களும் தங்களது கடமையைச் சரியாகவும் நேர்த்தியாகவும் செய்ய வேண்டும். எமது சமூகத்தின் முக்கி...
    நாவற்குழியில் புதிய விகாரைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

    நாவற்குழியில் புதிய விகாரைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

    நாவற்குழியில் புதிய பௌத்த விகாரை ஒன்றுக்காக தாதுகோபத்தை அமைப்பதற்கு சிறிலங்கா இராணுவத்தினர் அடிக்கல் நாட்டியுள்ளனர்.
    சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரிடம் முதலமைச்சர்

    சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரிடம் முதலமைச்சர்

    ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்ப டுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க பிரதிநிதிக...
    முள்ளிவாய்க்காலில் கடற்படையினரின் கண்காணிப்பு தீவிரம்!

    முள்ளிவாய்க்காலில் கடற்படையினரின் கண்காணிப்பு தீவிரம்!

    முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் எட்டாவது ஆண்டு நினைவு நாள் எதிர்வரும் 18ம் திகதி முள்ளவாய்க்கலில் அனுஸ்டிக்கப்ப டவுள்ளது.
    கூட்டு எதிர்க் கட்சியின் எதிர்ப்பை மறந்து விட்ட மஹிந்த

    கூட்டு எதிர்க் கட்சியின் எதிர்ப்பை மறந்து விட்ட மஹிந்த

    பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த12 ஆம் திகதி இடம்பெற்ற சர்வதேச வெசாக் தின நிகழ்வில் கலந்துகொள்ள வந்த இந்தியப் பிரதமர் ...
    பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவை மாற்றம்

    பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவை மாற்றம்

    சிறிலங்கா பிரதமர் சீன பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர், அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
    சீனாவுடன் உடன்பாடு செய்து கொள்ள வேண்டாம்- ரணிலுக்கு அறிவுறுத்திய மைத்திரி

    சீனாவுடன் உடன்பாடு செய்து கொள்ள வேண்டாம்- ரணிலுக்கு அறிவுறுத்திய மைத்திரி

    அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான எந்த விடயங்கள் தொடர்பாகவும் சீனாவுடன் புரிந்துணர்வு உடன்பாட்டைச் செய்து கொள்ள வேண்டாம் என்று சிறிலங்...
    மகிந்தவுடன் மூடிய அறைக்குள் பேச்சு நடத்திய மோடி – புதுடெல்லி வருமாறு அழைப்பு

    மகிந்தவுடன் மூடிய அறைக்குள் பேச்சு நடத்திய மோடி – புதுடெல்லி வருமாறு அழைப்பு

    விரிவான அரசியல் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு, புதுடெல்லிக்கு வருமாறு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, இந்தியப...
    மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள்! – பிரதமர் மோடி உறுதி

    மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள்! – பிரதமர் மோடி உறுதி

    இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோ...
    மலையக மக்களுக்கான வீடமைப்பு திட்டங்களுக்கு இந்தியா நிதி உதவி வழங்கும்: பிரதமர் நம்பிக்கை

    மலையக மக்களுக்கான வீடமைப்பு திட்டங்களுக்கு இந்தியா நிதி உதவி வழங்கும்: பிரதமர் நம்பிக்கை

    நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பெரும் பங்களிப்பு செய்துவரும் மலையக மக்களுக்கான வீட்டுத் திட்டங்களை ஏற்படுத்தி கொடுப்பதற்கான நிதி உதவிகளை ...
    செம்மணி மண்ணில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்

    செம்மணி மண்ணில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்

    முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கான நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) செம்மணி மண்ணில் ஈகைச் சுடரேற்றி ந...
    வித்தியா கொலை வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரம் மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டது!

    வித்தியா கொலை வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரம் மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டது!

    புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றப்பகிர்வு பத்திர வழக்கேடுகள் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். மேல் நீதிமன்றத்தில் பாரப்படுத...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top