செப்டம்பர் 2015 - THAMILKINGDOM செப்டம்பர் 2015 - THAMILKINGDOM

  • Latest News

    அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி பிள்ளைகளினால் ஜனாதிபதிக்கு உருக்கமான மகஜர்

    அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி பிள்ளைகளினால் ஜனாதிபதிக்கு உருக்கமான மகஜர்

    தமிழ் அரசியல் கைதிகளான தமது தந்தையர்களை விடுவிக்கக் கோரி பிள்ளைகளினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உருக்கமான மகஜர் ஒன்று கையளிக்கப...
    அமெரிக்கத் தீர்மானத்தால் தமிழருக்கு நியாயம் கிடைக்காது! பேராசிரியர் போல் நியூமன்

    அமெரிக்கத் தீர்மானத்தால் தமிழருக்கு நியாயம் கிடைக்காது! பேராசிரியர் போல் நியூமன்

    ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமை ஆணையகத்தின் 30 வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடை பெற்று வருகின்றது .இதில் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த மனித உரிமை ஆ...
    உள்ளக விசாரணையில் சர்வதேச பிரதிநிதிகள் இருக்க முடியாது! ரணில்

    உள்ளக விசாரணையில் சர்வதேச பிரதிநிதிகள் இருக்க முடியாது! ரணில்

    இறுதி யுத்­தத்தின்போது என்ன நடந்­தது என்­பது தொடர்பில் உண்­மையை கண்­ட­றி­வதே எமது பிர­தான குறிக்­கோ­ளாகும். இதனை மைய­மாக வைத்தே உண்­மையை ...
    அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப்போகவில்லை! நிமால்கா

    அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப்போகவில்லை! நிமால்கா

    ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் நீர்த்துப்போகச் செய்யப்படவில்லை என மனித உரிமை செயற்பாட்டாளர...
    தமிழ் மக்களின் ஏக்கங்களை உதாசீனம் செய்துள்ளது  அமெரிக்கா - அனந்தி குற்றச்சாட்டு

    தமிழ் மக்களின் ஏக்கங்களை உதாசீனம் செய்துள்ளது அமெரிக்கா - அனந்தி குற்றச்சாட்டு

    தமிழ் மக்களின் ஏக்கங்களையும் எதிர்பார்ப்புக்களையும் மீண்டும் உதாசீனம் செய்து அமெரிக்கா தனது தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளதாக வடமாகாணசபை உறு...
    இலங்கையில் முல்லைத்தீவிலேயே மிக மோசமான வறுமை

    இலங்கையில் முல்லைத்தீவிலேயே மிக மோசமான வறுமை

    ஐநா மன்றம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கை யொன்றில் இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே மிக மோசமான வறுமை நிலவுகின்றது என தெரிவிக்கப்பட்டிருக்...
    உள்ளக விசாரணை நம்பகரமாக நடைபெறும் சாத்தியமில்லை - சுரேஷ்

    உள்ளக விசாரணை நம்பகரமாக நடைபெறும் சாத்தியமில்லை - சுரேஷ்

    மனித உரிமை மீறல் குறித்து விசா­ரிப்­ப­தற்­கான உள்­ளக பொறி­முறை நம்­ப­க­ர­மாக அமையும் சாத்­தியம் இல்லை. சாட்­சிகள் பாது­காப்பு பிரச்­சினை ...
    "போர்க்களத்தில் ஒரு பூ' நாளை ஜெனிவாவில்

    "போர்க்களத்தில் ஒரு பூ' நாளை ஜெனிவாவில்

    இந்­தி­யாவில் தயா­ரிக்­கப்­பட்ட 'போர்க்­க­ளத்தில் ஒரு பூ' என்ற ஆவ­ணப்­படம் நாளை வியா­ழக்­கி­ழமை ஜெனிவா மனித உரிமைப் பேரவை வளா­கத்...
    ஜெனிவாவில் இன்று  இலங்கை குறித்த முக்கிய விவாதம் – அமெரிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேறும்?

    ஜெனிவாவில் இன்று இலங்கை குறித்த முக்கிய விவாதம் – அமெரிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேறும்?

    ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான விவாதம் இன்று இடம்பெறவுள்ளதுடன், அமெரிக்கா முன்வை த்துள்ள தீர்மானம் ஒரு மனதாக ஏற்றுக் கொள...
    வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் – தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் கூட்டறிக்கை

    வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் – தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் கூட்டறிக்கை

    ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மானம் குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ள நான்கு தமிழ் அரசியல் கட்சிக...
    ஐ.நா தீர்மானத்தை நேர்மையாக நடைமுறைப்படுத்த வேண்டும்  – சம்பந்தன்

    ஐ.நா தீர்மானத்தை நேர்மையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – சம்பந்தன்

    ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவை வரவேற்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான...
    ஜெனிவாவுக்குப் படையெடுத்துள்ள கூட்டமைப்பு பிரமுகர்கள்

    ஜெனிவாவுக்குப் படையெடுத்துள்ள கூட்டமைப்பு பிரமுகர்கள்

    ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கியமான விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்க...
    ஜோன் கெரி – மைத்திரி சந்திப்பில் பேசப்பட்டது என்ன?

    ஜோன் கெரி – மைத்திரி சந்திப்பில் பேசப்பட்டது என்ன?

    இலங்கையில் ஜனநாயக சுதந்திரங்களை மீளமைப்பதற்கு மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் மேற்கொண்டுள்ள உறுதியான நடவடிக்கைகளை அமெரிக்க இராஜாங்கச் ச...
    ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களிக்கும் – கல்கத்தா ரெலிகிராப் தகவல்

    ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களிக்கும் – கல்கத்தா ரெலிகிராப் தகவல்

    மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணைகளை நடத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்க ஆதரவாக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு ...
    ஊழல், நிதிக்குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு உதவவுள்ளது அமெரிக்கா

    ஊழல், நிதிக்குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு உதவவுள்ளது அமெரிக்கா

    இலங்கையில் ஊழல் மற்றும் ஏனைய நிதிக் குற்றங்களுக்குக்கு எதிராகப் போராடுவதற்கு, உதவும் 2.6 மில்லியன் டொலர் திட்டத்தில் அமெரிக்கா கையெழுத்தி...
    போர்க் குற்றங்களுக்கு விடுதலைப் புலிகளும் பொறுப்பு கூற வேண்டும் - பிரதமர் ரணில்

    போர்க் குற்றங்களுக்கு விடுதலைப் புலிகளும் பொறுப்பு கூற வேண்டும் - பிரதமர் ரணில்

    இறுதிக் கட்டப்போரிலும், கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பொறுப்புகூற வேண்டும் என்று பிரதமர் ரணில் வ...
    ஒபாமாவை சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரி

    ஒபாமாவை சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரி

    ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள...
    தமிழர்களுக்கு எதிராக செயற்படும் இந்திய அரசு - வைகோ

    தமிழர்களுக்கு எதிராக செயற்படும் இந்திய அரசு - வைகோ

    இந்தியா – இலங்கை இராணுவம் புனேயில் இன்று கூட்டு பயிற்சி மேற்கொண்டு இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது என, ம.தி.மு.க. பொத...
    கௌசால் ஓப் பிரேக் முறையில் பந்து வீச அனுமதி!

    கௌசால் ஓப் பிரேக் முறையில் பந்து வீச அனுமதி!

    இலங்கை அணி வீரர் தரிந்து கௌசால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓப் பிரேக் (off-break) முறையில் பந்து வீச அனுமதிக்கப்பட்டுள்ளார். 
    சர்வதேசத்தின் வலுவான பங்கை உறுதி செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்!

    சர்வதேசத்தின் வலுவான பங்கை உறுதி செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்!

    இலங்கையின் உள்நாட்டு போரில் நிகழ்த்தப்பட்ட ஈவிரக்கமற்ற துஷ்பிரயோகங்களுக்கு நீதி வழங்கு வதற்கான பொறிமுறையில், சர்வதேசத்தின் வலுவான பங்கை உ...
    வித்தியா படுகொலை - மரபணு பரிசோதனையை விரைவுபடுத்த நீதிமன்றம் உத்தரவு

    வித்தியா படுகொலை - மரபணு பரிசோதனையை விரைவுபடுத்த நீதிமன்றம் உத்தரவு

    புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்களின் மரபணு பரிசோதனையினை விரைவு படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதத்தில்!

    உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதத்தில்!

    உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
    தாஜூதீனின் வாகனம் மதில் சுவரில் மோதி தீப்பற்றவில்லை : நிபுணர்கள்

    தாஜூதீனின் வாகனம் மதில் சுவரில் மோதி தீப்பற்றவில்லை : நிபுணர்கள்

    பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜூதீனின் வாகனம் மதில் சுவரில் மோதுண்டு தீப்பற்றவில்லையென, இலங்கை மோட்டார் போக்குவரத்துச் சபையின் தொழிநுட்ப பிரிவ...
    நடுநிலையான சுயாதீன நீதிமன்றமே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும்

    நடுநிலையான சுயாதீன நீதிமன்றமே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும்

    ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பான பிரேரணையின் 6வது நடைமுறை பந்தி மூலம் இலங்கையின் நியாயத்தை பரைச்சாற்றும் செயற்பாட்டை ச...
     புனர்வாழ்வு அளிக்கப்படாத புலிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

    புனர்வாழ்வு அளிக்கப்படாத புலிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

    உயிருடன் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஜாதிக ஹெல உறுமய கட்சி ஈடுபட்டுள...
    ஐ.நா பொதுச்சபையில் நாளை உரையாற்றுகிறார் மைத்திரி

    ஐ.நா பொதுச்சபையில் நாளை உரையாற்றுகிறார் மைத்திரி

    தற்போது நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இடம்பெற்று வரும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை உரை...
    வட்டுவாகல் பாலத்தை புனரமைக்குமாறு மாவட்ட கடற்றொழிலாளர்கள் கோரிக்கை

    வட்டுவாகல் பாலத்தை புனரமைக்குமாறு மாவட்ட கடற்றொழிலாளர்கள் கோரிக்கை

    முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தினை புனரமைத்துத் தாருங்கள் என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    சர்வதேச அஹிம்சை தின நிகழ்வுகள் யாழில்: எதிர்க்கட்சித் தலைவரும் பங்கேற்பார்!

    சர்வதேச அஹிம்சை தின நிகழ்வுகள் யாழில்: எதிர்க்கட்சித் தலைவரும் பங்கேற்பார்!

    யாழ். மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச காந்தி ஜெயந்தி தின நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொள்ளவுள்ளார்.
    ஆட்கடத்தல் விவகாரம்: கொள்கையில் மாற்றமில்லை

    ஆட்கடத்தல் விவகாரம்: கொள்கையில் மாற்றமில்லை

    கடல்வழி ஆட்கடத்துவதற்;கு எதிரான அவுஸ்திரேலியாவின் கொள்கையில் மாற்றம் இல்லை என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபைன் மூடி அறிவித்துள்ளார்.
    அர­சாங்­கமும், கூட்­ட­மைப்பும் உரி­மை­களை சர்­வ­தேசத்திடம் பேரம்­பேசுகின்றன -  தினேஷ் குற்றச்சாட்டு

    அர­சாங்­கமும், கூட்­ட­மைப்பும் உரி­மை­களை சர்­வ­தேசத்திடம் பேரம்­பேசுகின்றன - தினேஷ் குற்றச்சாட்டு

    ஜனா­தி­பதி சர்­வ­தேச விசா­ர­ணை­யையும் பிர­தமர் உள்­ளக விசா­ர­ணை­யையும் வலி­யு­றுத்தி கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­து­வதால் எது உண்­மை­யா­...
    உள்­ளக விசா­ர­ணை­யொன்று தமிழ்­மக்கள் மீது திணிக்­கப்­ப­டு­மானால் அடுத்து என்ன செய்­வது?

    உள்­ளக விசா­ர­ணை­யொன்று தமிழ்­மக்கள் மீது திணிக்­கப்­ப­டு­மானால் அடுத்து என்ன செய்­வது?

    தமிழ் சிவில் சமூக அமை­யத்தினால் வவு­னியாவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் இடம்பெற்ற கருத்துரைகள்
    கூட்டமைப்பு மகிழ்ச்சியாக இருந்தால் ஆபத்து

    கூட்டமைப்பு மகிழ்ச்சியாக இருந்தால் ஆபத்து

    ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் செயற்­பா­டுகள் குரைக்கும் நாயைப் போன்­றது. அறிக்­கை­களை வெளிப்­ப­டுத்­தியும் கட்­ட­ளை­களை ப...
    பிரபாகரனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்கிறார் பிரதமர்

    பிரபாகரனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்கிறார் பிரதமர்

    இறு­திக்­கட்ட யுத்தம் தொடர்­பாக வழக்குத் தொடர்­வ­தென்றால் அதிக அழி­வு­களை ஏற்­ப­டுத்­திய பிர­பா­க­ர­னுக்கும் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­ப...
    விரைவில் புதிய அரசியலமைப்பு! என்கிறார் ஜனாதிபதி

    விரைவில் புதிய அரசியலமைப்பு! என்கிறார் ஜனாதிபதி

    நாட்டில் விரைவில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. அந்த புதிய அர­சி­ய­ல­மைப்...
    மாலைதீவு ஜனாதிபதி வருகை தந்த கப்பல் திடீர் வெடிப்பு

    மாலைதீவு ஜனாதிபதி வருகை தந்த கப்பல் திடீர் வெடிப்பு

    சவூதி அரேபியாவுக்கு ஹஜ் யாத்திரை சென்ற மாலைதீவு நாட்டின் ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கயூம் மற்றும் அவரது துணைவியார் போன்றோர் மால...
    இலங்கையில் சுதந்திரமான சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் : லீ ஸ்கொட்

    இலங்கையில் சுதந்திரமான சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் : லீ ஸ்கொட்

    ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை ஆணையகத்தின் 30 வது கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை அமெரிக்காவின...
    சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தந்தையர்களை விடுவிக்க கோரி  சிறுவர்கள் ஆர்ப்பாட்டம்

    சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தந்தையர்களை விடுவிக்க கோரி சிறுவர்கள் ஆர்ப்பாட்டம்

    தமிழ் அரசியல் கைதிகளாக சிறைச்சாலைகளில் விசாரணைகளின்றியும், விடுதலையின்றியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தந்தைமார்களை உடனடியாக விடுதலை ச...
    அமெரிக்க இராஜாங்கச் செயலருடன் மைத்திரி சந்திப்பு

    அமெரிக்க இராஜாங்கச் செயலருடன் மைத்திரி சந்திப்பு

    இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
    சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழகத்தில் நாளை மாணவர் பாசறை பட்டினிப் போராட்டம்

    சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழகத்தில் நாளை மாணவர் பாசறை பட்டினிப் போராட்டம்

    இலங்கை விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நாளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை பட்டினிப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக ...
    முழு உலகினதும் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளாராம் மைத்திரி – பான் கீ மூன் பாராட்டு

    முழு உலகினதும் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளாராம் மைத்திரி – பான் கீ மூன் பாராட்டு

    இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முழு உலகத்தினதும் நம்பிக்கையை வென்றிருப் பதாகவும், அவரது செயற்பாடுகளை உலகம் அவதானித்துக் கொண்டிருப்ப...
    இலங்கைத் தொடருக்கு பிராவோ – பொல்லார்டை இணைக்க போராடும் சிம்மன்ஸ்

    இலங்கைத் தொடருக்கு பிராவோ – பொல்லார்டை இணைக்க போராடும் சிம்மன்ஸ்

    மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­யின் பிராவோ மற்றும் பொல் லார்ட் இல்­லா­மை­யினால் விரக்­தி­ய­டைந்­துள்­ளாராம் அந்த அணியின் பயிற்­சி­யாளர் சிம்...
    கிளிநொச்சியில் காணிப் பிணக்குகள் அதிகரிப்பு-தீர்வு வழங்குமாறு மக்கள் கோரிக்கை

    கிளிநொச்சியில் காணிப் பிணக்குகள் அதிகரிப்பு-தீர்வு வழங்குமாறு மக்கள் கோரிக்கை

    கிளிநொச்சி மாவட்டத்தில் காணி தொடர்பான பிணக்குகள் அதிகரித்துள்ளதாக பிரதேச மற்றும் மாவட்ட காணித் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
    என்னை பலரும் எதிர்ப்பு அரசியல்வாதியென வர்ணிப்பதை அறிவேன்; சீ.வி. விக்னேஸ்வரன்

    என்னை பலரும் எதிர்ப்பு அரசியல்வாதியென வர்ணிப்பதை அறிவேன்; சீ.வி. விக்னேஸ்வரன்

    வெளிநாடுகளிலிருந்து வரும் நிதிகள் வடமாகாண சபையின் ஊடாக வரும் போது முன்னை அரசாங்கத்தினால் பல
    வவுணதீவில் மாற்றுத் திறனாளிகளின் கண்காட்சி நிகழ்வு

    வவுணதீவில் மாற்றுத் திறனாளிகளின் கண்காட்சி நிகழ்வு

    மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேச சபையில் மாற்றுத் திறனாளிகளின் திறன்களை வெளிக்கொணரும் வகையில் கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது.
    வலி. வடக்கில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான திகதி அறிவிக்கப்படவில்லை

    வலி. வடக்கில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான திகதி அறிவிக்கப்படவில்லை

    யாழ். வலிகாமம் வடக்கில் மீள்குடியேற அனுமதி கிடைத்துள்ள பகுதியில் மக்களை குடியமர செய்வதற்கான தினம் இதுவரை
    உள்ளக விசாரணைகளுக்கு சிவில் அமைப்புக்களின் ஒத்துழைப்பு அவசியம்

    உள்ளக விசாரணைகளுக்கு சிவில் அமைப்புக்களின் ஒத்துழைப்பு அவசியம்

    உள்ளக விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை நிறுவுவதற்கு சிவில் அமைப்புக்களின் ஒத்துழைப்பு அவசியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
     சுமந்திரன் கனடாவில் பேசியதென்ன?

    சுமந்திரன் கனடாவில் பேசியதென்ன?

    இன்று கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்திய சுமந்திரனின் கூட்டம் பெரிய சிவன் ஆலயத்தில் மாலை நடந்தது. நிறைந்த கேள்விகளோடு விரைந்து சென்றேன்.

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top