Breaking News

சுமந்திரனின் கருத்திற்கு சுரேஷ் கண்டனம்

10/31/2016
வட மாகாணத்திலிருந்து முஸ்லீம் மக்களை வெளியேற்றியது ஒரு இனச் சுத்திகரிப்பு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்....Read More

யாழில் “பிரபாகரன் படை” உருவாக அரசே காரணம்

10/31/2016
மைத்ரி – ரணில் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறையின்மையே யாழில் பிரபாகரன் படை என்ற பெயரில் புதிய குழுக்கள் உருவாவதற்கு   கா...Read More

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குகிறது ஐரோப்பிய ஒன்றியம்

10/31/2016
விடுதலைப்புலிகள் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளின் மீதான தடை விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவ...Read More

போராட்டத்தை கைவிட்டனர் மாணவர்கள்..!! நாளை கொழும்பில் ஜனாதிபதியுடன் பேச்சு

10/31/2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொண்டு வந்த எதிர்ப்புப் போராட்டம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடனான கலந்துரை யாடலின் பின்னர் கைவிடப்ப...Read More

மாணவர்களுக்கும்,நிர்வாகத்திற்கும் இடையில் இழுபறி நிலை..!!(2ம் இணைப்பு)

10/31/2016
யாழ் பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளமையினால் ஊழியர்களை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க மாணவர்கள் மறுத்து வருகின்றனர். Read More

பிணைமுறி விவகாரம் – பிரதமரையும் விசாரிக்க முறைப்பாடு

10/31/2016
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளது அமைச்சர்...Read More

ராசியில்லாத யாழ் பொலிஸ்நிலையம்..!! பொலிஸார் கவலை

10/31/2016
யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட புதிய பொலிஸ்நிலையம் தமக்கு ராசியில்லை என யாழ் பொலிஸார் கவ லை தெரிவித்துள்ளனர்.Read More

மீனவர்கள் பிரச்சினை குறித்து பேச இந்தியா செல்லும் இலங்கை அமைச்சர்கள்

10/31/2016
இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக, இந்தியா, இலங்கை இடையே அமைச்சரவை நிலையிலான பேச்சுவார்த்தை வரும் 5ம் தேதி டெல்லியில் நடைபெற உஎள...Read More

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் 2017 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறும்

10/31/2016
அடுத்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் 2017 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறும் என நாடாளுமன்றின் சபை முதல்வரும், உயர் கல்வி மற்றும் நெடுஞ்ச...Read More

யாழ்.வீரசேகரி அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல்

10/31/2016
யாழ்ப்பாணத்தில் செயற்படும் முன்னணி பத்திரிகையான வீரகேசரின் அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.Read More

பௌத்த குடியிருப்பு இல்லாத இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் சர்ச்சை

10/31/2016
இலங்கையில் வட மாகாணம் போன்று கிழக்கு மாகாணத்திலும், பௌத்தர்கள் இல்லாத இடங்களில் புத்தர் சிலை வைப்பது தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது.  Read More

மட்டக்குளிய, துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

10/31/2016
மட்டக்குளி – சுமித்புர பிரதேசத்தில் கடந்த 23ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து உயிராபத்தான நிலையில் கொழும்பு த...Read More

முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் இருந்த காணியில் மனித எச்சங்கள் மீட்பு

10/31/2016
முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் அண்மையில் விடுவித்த காணியொன்றில்மேற்கொள்ளப்பட்ட தோண்டும் பணிகளின் போது மனித எச்ச...Read More

முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை வடமாகாண சபை புறக்கணிக்கின்றது

10/31/2016
முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் அசமந்தப்போக்கை வேண்டும் என்றே வடக்கு மாகாண சபை கடைப்பிடிப்பதாக தமித்தேசிய கூட்டமைப்பின் நாடாளும...Read More

இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம்: வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் ரத்து

10/31/2016
இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் அட்டாரி, வாகா எல்லையில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார...Read More

வடக்கு கிழக்கு இணையாவிட்டால் கிழக்கு மாகாணம் பறிபோகும்: சம்பந்தன் எச்சரிக்கை!

10/31/2016
வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படாவிட்டால் கிழக்கு மாகாணம் பறிபோய்விடும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்...Read More

பலாலி இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள 454 ஏக்கர் காணி இன்று மக்கள் வசம்

10/31/2016
பலாலி, தெலிப்பலை பிரதேசத்திலுள்ள 454 ஏக்கர் காணியை அதன் உரிமையாளர்களுக்கு கைய ளிக்கும் நிகழ்வு இன்று (31) இடம்பெறவுள்ளது.Read More

மூன்று ஆண்டுகளில் 425 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா

10/31/2016
படகுகளில் அவுஸ்ரேலியா சென்ற 425 பேர், கடந்த மூன்று ஆண்டுகளில் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று, ‘தி ஒஸ்ரேலியன்’ ஊ...Read More

போர் வரலாற்று நூல்களை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்- மகிந்த அறிவுரை

10/31/2016
சிறிலங்காவில் நடந்த போர் வரலாற்றைக் கூறும் நூல்கள், பாடசாலை பாடநூல்களில் இடம்பெற வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ...Read More

குளப்பிட்டிச் சம்பவம் – மீள நிகழாமையின் மீது தீர்க்கப்பட்ட வேட்டுக்கள் – நிலாந்தன்

10/30/2016
குளப்பிட்டிச் சந்திப் படுகொலைகளை வெறுமனே குற்றச்செயல்கள் என்றோ அல்லது தவறு என்றோ கூறிவிட்டுக் கடந்து போய்விட முடியாது. தமது உத்தரவை ம...Read More

வடமாகாண பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுக்கும் பிரபாகரன் படை!

10/30/2016
வட மாகாணத்தில் சேவை செய்யும் அனைத்து தமிழ் பொலிஸ் அதிகாரிகளையும் இலக்கு வைத்து அச்சுறுத்தல் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ச...Read More

பிரபல தமிழ் இணையத்தளம் ஒன்று இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது!

10/30/2016
வடக்கில் நீதித்துறை தொடர்பான பொய்யானதும், அவதுறானதுமான செய்திகளை வெளியிட்டு வந்த தமிழ் இணையத்தளம் ஒன்று சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்...Read More

மாணவர்கள் கொலை அறிக்கை அடுத்தவாரம்

10/30/2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட புலன் விசாரணைகளை மேற்கொண்ட நிபுணர்களின் அறி...Read More

9 பொலிஸ் குழுக்கள் யாழில் களமிறக்கம்

10/30/2016
வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் சமூக விரோதச் செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், வடக்கில் செயற்படும் ஆவா ...Read More

நாட்டின் பாரிய மீன்பிடித் துறைமுகம் பருத்தித்துறையில்

10/30/2016
நாட்டில் பாரிய மீன்பிடித் துறைமுகமாக பருத்தித்துறைக்கு அருகாமையில் நிர்மாணிக்க ப்படவிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளதாக அரச...Read More

வடக்கு “ஆவா” குழுவை கட்டுப்படுத்த இராணுவம் அரசாங்கத்திடம் அனுமதி கோரல்

10/30/2016
வடக்கில் செயற்படும் “ஆவா” குழுவினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திட...Read More

தமிழ்ப் பிரதேசத்தில் திடீரென முளைத்த புத்தர் சிலை! (படங்கள்)

10/30/2016
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியில், இன்று (சனிக்கிழமை) புதிதாக புத்தர் சிலையொன்று வைக்கப...Read More

யுத்தம் மற்றும் சமாதானத்தை குழப்பிக் கொள்ளவில்லை – மஹிந்த

10/30/2016
தமது அரசாங்கம், ஒரே நோக்கத்தின் கீழ் செயற்பட்டதுடன், யுத்தம் மற்றும் சமாதனம் என்பவற்றை குழப்பிகொள்ளும் வகையில் செயற்பட்டதில்லை என்று முன்...Read More

நல்லாட்சிக்கு எதிராக களத்தில் சந்திரிக்கா – மஹிந்தவின் வழியில் வீதியில் இறங்க தயார்!

10/30/2016
குறைவான கல்வியறிவை பெற்றுக் கொண்டு, குறைவான சேவை செய்து அதிக இலாபங்களை சம்பாதித்துக் கொண்டு வியாபாரம் செய்து கொள்ள சரியான இடம் பாராளு...Read More

ஜனாதிபதியைச் சந்திக்க அனுமதி கோரும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

10/30/2016
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனுமதி கோரியுள்ளது. யாழ். பல்கலைக்கழக துணைவ...Read More

பலாலிக்கு மேற்காக 454 ஏக்கர் காணிகளை விடுவிக்கிறது இராணுவம்

10/30/2016
யாழ்ப்பாணத்துக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பலாலி இராணுவ கன்டோன்மென்ட் பிரதேசத்தில், 454 ஏக்கர...Read More

சர்வாதிகார அரசாங்கத்தை மீண்டும் கொண்டுவராதீர்-சுஜீவ

10/30/2016
எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து மீண்டும் சர்வாதிகார சக்தியொன்றை கொண்டு வரமுன்வர வேண்டாம் என பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஊடகங்கள...Read More

லசந்த படுகொலை – 12 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளை விசாரிக்கத் திட்டம்

10/30/2016
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக 12 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவ...Read More

மக்கள் வாழ்வில் இனி நல்லொளி வீசட்டும்: சம்பந்தன்

10/29/2016
நீண்ட நெடுங்காலம் துன்ப, துயரங்களை அனுபவித்த மக்கள் அவற்றிலிருந்து விடுபட்டு, அவர்கள் வாழ்வில் நல்லொளி வீச இறையருளை பிரார்த்திப்பதாக ...Read More

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்

10/29/2016
அனைத்து மக்களுக்கிடையிலும் நல்லிணக்க த்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதே தீபத்திருநாளின் பிரார்த்தனை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரி...Read More

பிரதமர் குறித்து அதிர்ச்சிகர செய்தி வெளியிட்ட அனுரகுமார

10/29/2016
மத்திய வங்கியின் முறி விற்பனைக்கும் அதன் பின்னரான செயற்பாடுகளுக்கும் பிரதமருக்கு நேரடி தொடர்பு உள்ளதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.Read More

விக்னேஸ்வரனுக்கு சவால் விடுக்கிறார் ரிஷாத்..!!

10/29/2016
யுத்தம் காரணமாக வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்வதற்கு நல்லாட்சி அரசாங்கமும், தமிழ் தேசிய...Read More

விரைவில் மக்கள் பார்வைக்கு, விடுதலைப் புலிகளின் போர்த் தளபாடங்கள்!

10/29/2016
முல்லைத்தீவு மந்துவில் இராணுவக் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் போர்த்தளபாடங்கள் அனைத்தும் கடந்த மாதம் 24ஆம் ...Read More

பசிலின் ரகசிய சதி திட்டம் அம்பலம்! நெருக்கடியில் சிக்கிய மகிந்த

10/29/2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபாக்ஷ தற்போது தர்மசங்கடமான சூழ்நிலைக்குள் சிக்கியுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.Read More

கறுப்பு தீபாவளியாக அனுஸ்டிப்போம்! தமிழ் தேசிய மாணவர் பேரவையினர்

10/29/2016
யாழ் பல்கலைக்கழக மாணவர்களது படுகொலையை கண்டித்து தமிழ் தேசிய மாணவர் பேரவையினர் இவ்வருட தீபாவளி தினத்தை கறுப்பு தீபாவளி தினமாக  படுகொலை செய...Read More

“ஆனந்தம் அள்ளித்தரும் தீபாவளி” தமிழ்கிங்டொம் இணையத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

10/29/2016
அன்றோர் அரக்கன் அழிந்திட்ட நன்னாளை  இன்றும் மறவாமல் எம்மவர்கள் – நன்றே  சுடரேற்றி நாடெங்கும் கொண்டாடி வாழ்வின்  இடர்நீங்கக் க...Read More