இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், செமினார், மாதிரி வினாப் பத்திரங்களை அச்...
கைதிகளின் விடுதலைக்காக அரசுக்கு அழுத்தம் கொடுக்க கூட்டமைப்பு தயக்கம் - ஆனந்தசங்கரி
11/30/2015
அரசாங்கத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தும் கைதிகளின் பொதுமன்னிப்பு விடயத்தில் கரிசனை கொள்ளாதது வேதனைக்கு...
மீனவர் கைது உடன் நிறுத்தப்படவேண்டும் : மோடிக்கு ஜெயா கடிதம்
11/30/2015
இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்படுவது ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டுமென வலியுறுத்தி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்க...
நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம் - மைத்திரி
11/30/2015
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எவ்வாறான நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட தமிழ் மக்களும் இடமளிக்கமாட்டார்கள் - மகிந்த அமரவீர
11/30/2015
நாட்டில் மீண்டும் ஒரு போர் ஏற்படுவதற்கு தமிழ் மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றேன் என்று நாடாளுமன்றில் தெரிவித்த அமைச...
இனவாதம் வேண்டாம், அரசியல் கைதிகள் விடுதலையாவதில் தவறில்லை – லக்ஷ்மன் செனவிரத்ன
11/30/2015
மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் 12 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்க்காதவர்கள் தற்போது 39 பேர் கடும் நிபந்தனை...
போர்க்குற்ற விசாரணையின் போது வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்கமுடியாது - சட்டத்தரணிகள் சங்கம்
11/30/2015
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்படவுள்ள உள்நாட்டு பொறிமுறைக்குள் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கமுடியாது என்று தீர்மானத்தை ...
எல்லை தாண்டியதாக கூறப்படும் 8 மீனவர்கள் கைது
11/30/2015
இந்திய மீனவர்கள் எட்டுப் பேரைக் கைதுசெய்துள்ளதாக, யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா இன்று த...
போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் கவனம் செலுத்த இலங்கை வருகிறார் டேவிட் கமரூன்
11/30/2015
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்க...
சுனில் நரைன் பந்து வீசத் தடை
11/30/2015
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் சுனில் நரைன். ஒரு ஓவரின் 6 பந்தையும் வித்தியாசமாக வீசக்கூடிய வல்லமை ப...
வடக்கிற்குச் செல்வதற்கு இந்திய இராணுவத் தளபதி ஆர்வம் (படங்கள் இணைப்பு)
11/30/2015
இலங்கைக்கான ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், வடக்கிலுள்ள படைத்தளங்கள் மற்றும...
குவார்ட்டர் விலையையில் 50 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டுமென உண்ணாவிரதம்
11/29/2015
தமிழ்நாட்டில் டாஸ்மாக்கை மூடுங்கள் என்ற கோரிக்கை
யாழில் இன்று சூதாட்ட விடுதி சுற்றிவளைப்பு அறுவர் கைது
11/28/2015
யாழ்ப்பாணம் ஊர்காவல்துறைப்பகுதியில் சூதாட்ட விடுதி ஒன்றில் அறுவர்
காணாமல் போனோர் தொடர்பில் யாழில் இன்று ஆர்ப்பாட்டம்
11/28/2015
கடந்த காலங்களில் கடத்தப்பட்டோர் தற்றும் காணாமல் செய்யப்பட்டோர் ஆகியோரின் தகவல்களை வெளியிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன...
திருகோணமலை நிலக்கீழ் முகாம் காலணித்துவ ஆட்சிக் காலத்தில் நிர்மானிக்கப்பட்டது - கடற்படை
11/28/2015
திருகோணமலை கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள நிலக்கீழ் முகாம் காலணித்துவ ஆட்சிக் காலத்தில் நிர்மானிக்கப்பட்டதாக கடற்படைத் தளபதி சிங்கள ஊட...
வடக்கில் அமைதியான நினைவுகூரல் நிகழ்வுகள் - எவரும் கைது செய்யப்படவில்லை
11/28/2015
வடக்கில் மாவீரர் தினம் மிகவும் அமைதியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டதாகவும் சட்டத்தை மீறியமைக்காக எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ்...
ரஜினியுடன் மோதும் விஜய்?
11/28/2015
இளைய தளபதி விஜய், தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர்கள் இருவருக்குமே நல்ல ரசிகர்கள் வட்டம் உள்ளது.
கிளிநொச்சியில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்
11/27/2015
தமிழ் மக்களுடைய விடுதலைக்காக தன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூறும் தமிழ்த் தேச மாவீரர் தின நிகழ்வுகள் கிளிநொச்சியில் சிறப்புட...
மாவை சேனாதிராஜா தலைமையில் யாழில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு
11/27/2015
யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் மாவீரர்தினம் இன்று மாலை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் ...
முல்லைத்தீவில் மாவீரர்களுக்கு அகவணக்கத்தை செலுத்தினார் ரவிகரன்!
11/27/2015
வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் முல்லைத்தீவில் இன்று மாலை 6.05 மணியளவில் மாவீரர்களுக்கான அகவணக்கம் செலுத்தியுள்ளார்.
இராணுவத்தின் ஆக்கிரமிப்பால் 9,819 குடும்பங்கள் மீள்குடியேறமுடியாத நிலையில்
11/27/2015
முதலமைச்சர் தலைமையிலான மாவட்ட மீள்குடியேற்ற செயற்பாட்டுக் குழுவினால் மீள்குடியேற்றங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ். மாவட்டச்செயலகத்தில...
செந்தூரனின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது (படங்கள் இணைப்பு)
11/27/2015
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்ட யாழ்.கோப்பாய் இந்துக்கல்லூரி உயர்தர மாணவன் செந்தூரனின் பூதவுடல் ஆயிரக்கணக...
அஞ்சலி செலுத்த அனுமதிக்காவிடின் அது பயங்கரவாதத்திற்கு வித்திடும் - விக்ரமபாகு
11/27/2015
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அரசாங்கம் அனுமதிக்காவிட்டால் அது பயங்கரவாதத்திற்கு வித்திடும் என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)