Breaking News

2ம் திகதி முதல் கா.பொ.த சாதாரண தர வகுப்புகளுக்கு தடை

11/30/2015
இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், செமினார், மாதிரி வினாப் பத்திரங்களை அச்...Read More

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஆராயப்படும் – ஜே.வி.பி தெரிவிப்பு

11/30/2015
நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஆராய்ந்து தீர்மானிக்கப்படும் என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.Read More

கைதிகளின் விடுதலைக்காக அரசுக்கு அழுத்தம் கொடுக்க கூட்டமைப்பு தயக்கம் - ஆனந்தசங்கரி

11/30/2015
அரசாங்கத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தும் கைதிகளின் பொதுமன்னிப்பு விடயத்தில் கரிசனை கொள்ளாதது வேதனைக்கு...Read More

85 அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்க அனுமதி

11/30/2015
85 அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான அனுமதியினை அரசாங்கம் அளித்துள்ளது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்...Read More

ஐ.நா செயலாளர், மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம்

11/30/2015
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹுசைன் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் ச...Read More

மீனவர் கைது உடன் நிறுத்தப்படவேண்டும் : மோடிக்கு ஜெயா கடிதம்

11/30/2015
இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்படுவது ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டுமென வலியுறுத்தி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்க...Read More

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்! - சரத் பொன்சேகா

11/30/2015
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இனியும் மௌனம் காப்பது அரசாங்கத்தின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையில் பாரிய விரிசலை ஏற்படுத்...Read More

திருமலை கடற்படை முகாம் எலும்புக்கூடுகள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு

11/30/2015
ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். Read More

மாவீரர் தின விளக்கேற்றியவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை

11/30/2015
யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினத்தன்று விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியவர்கள் பொலிஸாரால் அழைக்கப்ட்டு தீவிர விசாரணையின் பின்னர் எச்சரிக்கப்பட்டு ...Read More

நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம் - மைத்திரி

11/30/2015
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எவ்வாறான நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.Read More

மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட தமிழ் மக்களும் இடமளிக்கமாட்டார்கள் - மகிந்த அமரவீர

11/30/2015
நாட்டில் மீண்டும் ஒரு போர் ஏற்படுவதற்கு தமிழ் மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றேன் என்று நாடாளுமன்றில் தெரிவித்த அமைச...Read More

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விஷேட நீதிமன்றம் இன்றுமுதல் இயக்கம்

11/30/2015
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் மீதான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக அரசாங்கம் அமைத்த விஷேட நீதிமன்றம் இன்ற...Read More

வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக 50 தொழிங்சங்கங்கள் போராட்டம்?

11/30/2015
தேசிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 50 தொழிற்சங்கங்கள், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.Read More

இனவாதம் வேண்டாம், அரசியல் கைதிகள் விடுதலையாவதில் தவறில்லை – லக்ஷ்மன் செனவிரத்ன

11/30/2015
மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் 12 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்க்காதவர்கள் தற்போது 39 பேர் கடும் நிபந்தனை...Read More

போர்க்குற்ற விசாரணையின் போது வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்கமுடியாது - சட்டத்தரணிகள் சங்கம்

11/30/2015
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்படவுள்ள உள்நாட்டு பொறிமுறைக்குள் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கமுடியாது என்று தீர்மானத்தை ...Read More

எல்லை தாண்டியதாக கூறப்படும் 8 மீனவர்கள் கைது

11/30/2015
இந்திய மீனவர்கள் எட்டுப் பேரைக் கைதுசெய்துள்ளதாக, யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா இன்று த...Read More

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் மஹிந்த உரையாற்ற மாட்டாராம்!

11/30/2015
வரவு-செலவுத் திட்ட விவாதத்தில் கருத்து தெரிவிப்பதிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக அவரது ஊடக செய...Read More

இறுதிப்போரை வழிநடத்திய போர்க்குற்றவாளிகள் ஜனாதிபதியுடன் இரகசிய சந்திப்பு

11/30/2015
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்கள் அடங்கடலான- இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றிய இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் குழுவொ...Read More

போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் கவனம் செலுத்த இலங்கை வருகிறார் டேவிட் கமரூன்

11/30/2015
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்க...Read More

கபாலி பாடல் லீக்!!

11/30/2015
சூப்பர் ஸ்டார் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் படம் கபாலி. இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் சமீபத்தில் தான் நடந்து முடிந்...Read More

வடக்கிற்குச் செல்வதற்கு இந்திய இராணுவத் தளபதி ஆர்வம் (படங்கள் இணைப்பு)

11/30/2015
இலங்கைக்கான ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், வடக்கிலுள்ள படைத்தளங்கள் மற்றும...Read More

தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழ் உறவுகளால் மிகவும் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் (படங்கள் இணைப்பு)

11/30/2015
தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழ் உறவுகளால் மிகவும் சிறப்பாக  நடைபெற்றது மாவீரர் நாள்.Read More

போர்க்குற்றவாளியை இராணுவத் தளபதியாக நியமிக்கிறது இலங்கை

11/28/2015
போர்க்குற்றம்சாட்டை எதிர்கொண்டுள்ள மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் இலங்கையின் அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள...Read More

பிரபாகரன் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டாராம் - மங்கள கூறுகிறார்

11/28/2015
தமிழ் மக்களுக்காக போராடுகிறோம் என்று குறிப்பிட்டு ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாக ...Read More

வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் நிதிப்பங்களிப்பில் 14 வீடுகள் கையளிப்பு

11/28/2015
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனின் அமைச்சின் வீட்டுத்திட்ட நிதிப்பங்களிப்பில் வடமாகாணம் முழுவதும் 14 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன. Read More

அமெரிக்காவின் குடும்ப கட்டுப்பாட்டு நிலையத்தில் துப்பாக்கிச் சூடு

11/28/2015
மத்திய அமெரிக்காவின் கோலராடோ மாநிலத்தில் மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். Read More

கூட்டமைப்பு ஆதரவளித்தால் தமிழ் இனவாதத்தை ஒழிக்கலாம் - கிரியெல்ல

11/28/2015
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தால் இந்த நாட்டில் தமிழ் இனவாதத்தை ஒழிக்கலாம் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பி...Read More

காணாமல் போனோரின் தகவல்களை வெளியிடக்கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

11/28/2015
கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல் செய்யப்பட்டோர் குறித்த தகவல்களை அரசு உடன் வெளியிடவேண்டும் என வலியுறுத்தி, யாழ் நகரில் கொட்டும் மழையின் மத்...Read More

காணாமல் போனோர் தொடர்பில் யாழில் இன்று ஆர்ப்பாட்டம்

11/28/2015
கடந்த காலங்களில் கடத்தப்பட்டோர் தற்றும் காணாமல் செய்யப்பட்டோர் ஆகியோரின் தகவல்களை வெளியிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன...Read More

வடக்கில் 9700 ஏக்கர் நிலம் இராணுவத்தினர் வசம்

11/28/2015
யாழ்.மாவட்டத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 9700 ஏக்கர் வரையிலான நிலம் தொடர்ந்தும் இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்...Read More

திருகோணமலை நிலக்கீழ் முகாம் காலணித்துவ ஆட்சிக் காலத்தில் நிர்மானிக்கப்பட்டது - கடற்படை

11/28/2015
திருகோணமலை கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள நிலக்கீழ் முகாம் காலணித்துவ ஆட்சிக் காலத்தில் நிர்மானிக்கப்பட்டதாக கடற்படைத் தளபதி சிங்கள ஊட...Read More

வடக்கில் அமைதியான நினைவுகூரல் நிகழ்வுகள் - எவரும் கைது செய்யப்படவில்லை

11/28/2015
வடக்கில் மாவீரர் தினம் மிகவும் அமைதியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டதாகவும் சட்டத்தை மீறியமைக்காக எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ்...Read More

கொமன்வெல்த் புதிய செயலராகிறார் பற்றீசியா

11/28/2015
கொமன்வெல்த் அமைப்பின் புதிய பொதுச்செயலராக, பரோனெஸ் பற்றீசியா ஸ்கொட்லன்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கொமன்வெல்த் அமைப்பின் பொதுச் செய...Read More

மைத்திரி- கமரூன் சந்தித்துப் பேச்சு

11/28/2015
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ள பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக...Read More

கிளிநொச்சியில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்

11/27/2015
தமிழ் மக்களுடைய விடுதலைக்காக தன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூறும் தமிழ்த் தேச மாவீரர் தின நிகழ்வுகள் கிளிநொச்சியில் சிறப்புட...Read More

மாவை சேனாதிராஜா தலைமையில் யாழில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

11/27/2015
யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் மாவீரர்தினம் இன்று மாலை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் ...Read More

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு

11/27/2015
மட்டக்களப்பு தமிழ் தேசிய மன்றத்தினால் மாவீரர் நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று உணர்வுபூர்வமாக சுடர் ஏற்றி நினைவு கூறப்பட்டது.Read More

முல்லைத்தீவில் மாவீரர்களுக்கு அகவணக்கத்தை செலுத்தினார் ரவிகரன்!

11/27/2015
வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் முல்லைத்தீவில் இன்று மாலை 6.05 மணியளவில் மாவீரர்களுக்கான அகவணக்கம் செலுத்தியுள்ளார்.Read More

யாழ்.பல்கலையில் 6.05 க்கு ஏற்றப்பட்டது ஈகைச்சுடர் (படங்கள்)

11/27/2015
யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் மாவீரர் நாள் அனுஷ்டிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் சற்று முன்னர் யாழ் பல்கலைகழகத்தின் கைலாசப...Read More

இராணுவத்தின் ஆக்கிரமிப்பால் 9,819 குடும்பங்கள் மீள்குடியேறமுடியாத நிலையில்

11/27/2015
முதலமைச்சர் தலைமையிலான மாவட்ட மீள்குடியேற்ற செயற்பாட்டுக் குழுவினால் மீள்குடியேற்றங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ். மாவட்டச்செயலகத்தில...Read More

செந்தூரனின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது (படங்கள் இணைப்பு)

11/27/2015
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்ட யாழ்.கோப்பாய் இந்துக்கல்லூரி உயர்தர மாணவன் செந்தூரனின் பூதவுடல் ஆயிரக்கணக...Read More

அஞ்சலி செலுத்த அனுமதிக்காவிடின் அது பயங்கரவாதத்திற்கு வித்திடும் - விக்ரமபாகு

11/27/2015
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அரசாங்கம் அனுமதிக்காவிட்டால் அது பயங்கரவாதத்திற்கு வித்திடும் என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர்...Read More