மே 2016 - THAMILKINGDOM மே 2016 - THAMILKINGDOM

  • Latest News

    கேப்பாபிலவு துப்பாக்கி சூடு : பக்கசார்பற்ற விசாரணை அவசியம்

    கேப்பாபிலவு துப்பாக்கி சூடு : பக்கசார்பற்ற விசாரணை அவசியம்

    கேப்பாபிலவு துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாட...
    பாலச்சந்திரனுக்கு சென்னையில் அஞ்சலி

    பாலச்சந்திரனுக்கு சென்னையில் அஞ்சலி

    தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைந்த புதல்வர் பாலச்சந்திரனுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தியுள்...
    இராணுவத்தின் செயற்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது – கிழக்கு முதல்வர்

    இராணுவத்தின் செயற்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது – கிழக்கு முதல்வர்

    சம்பூர் விவகாரத்தில், அரசாங்கத்தின் தலையீட்டை மதிப்பதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.
    வாக்குறுதிகளை இலங்கை இன்னமும் நிறைவேற்றவில்லை – பிரித்தானியா

    வாக்குறுதிகளை இலங்கை இன்னமும் நிறைவேற்றவில்லை – பிரித்தானியா

    மனிதஉரிமைகள் தொடர்பாக அனைத்துலக சமூகத்துக்கு சிறிலங்கா அதிபரும், பிரதமரும் அளித்துள்ள வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்ற...
    மங்கள சமரவீரவைச் சந்திக்க இணங்குவாரா ஜெயலலிதா?

    மங்கள சமரவீரவைச் சந்திக்க இணங்குவாரா ஜெயலலிதா?

    தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசுவதற்கு, இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கோரிக்கை விடுத்திருப்பதாக, இந்தியன் எ...
    வட,கிழக்கில் மீள்குடியேற்றம் – உயர்மட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி அவசர கூட்டம்

    வட,கிழக்கில் மீள்குடியேற்றம் – உயர்மட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி அவசர கூட்டம்

    வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவது தொடர்பாக, முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அதிகாரிகள...
    லசந்த படுகொலை – இராணுவத்திடமுள்ள ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவு

    லசந்த படுகொலை – இராணுவத்திடமுள்ள ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவு

    சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக, இராணுவத்திடம் உள்ள அனைத்து ஆவணங்கள் மற்றும் தகவல்களையும் நீதிமன்றத்தில் ஒப...
    வெள்ளம் வடிந்த பின்னர் கூடாரங்களை அனுப்புகிறது சீனா

    வெள்ளம் வடிந்த பின்னர் கூடாரங்களை அனுப்புகிறது சீனா

    சிறிலங்காவில் வெள்ளத்தினாலும், நிலச் சரிவினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 15 மில்லியன் யுவான் (2.28 டொலர்) பெறுமதியான அவசர உதவிப் பொர...
    முஸ்லிம்கள் பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும்- ஹக்கீம்

    முஸ்லிம்கள் பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும்- ஹக்கீம்

    கிழக்கு மாகாண முதலமைச்சர் அவரது பொறுமையைப் பேணிக் கொள்ள வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் ...
    பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படமாட்டாது!

    பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படமாட்டாது!

    பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கென பொதுமக்களின் ஒரு துண்டு காணி கூட சுவீகரிக்கப்பட மாட்டாது என தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற மாவட...
    மைத்திரி அரசில் இணைய மஹிந்த இணக்கம்!

    மைத்திரி அரசில் இணைய மஹிந்த இணக்கம்!

    ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான பொது எதிரணியினர் மீண்டும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலா...
    இன்று அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு

    இன்று அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு

    கொழும்பு, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய சகல மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளிலும் இன்று தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் ...
    படையினர் சிவில் விடயங்களில் தலையிட்டால் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்

    படையினர் சிவில் விடயங்களில் தலையிட்டால் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்

    ஏற்றுக் கொள்ள முடியாத காரணங்களைக் காட்டிக் கொண்டு படையினர் குறிப்பாக கடற்படையினர் சிவில் சார்ந்த விடயங்களில் நுழைய எத்தனிப்பது ஏற்றுக் கொ...
    ஜூலை 15இக்குள் ஆவணங்களை ஒப்படைக்க பரணகம ஆணைக்குழுவுக்கு உத்தரவு

    ஜூலை 15இக்குள் ஆவணங்களை ஒப்படைக்க பரணகம ஆணைக்குழுவுக்கு உத்தரவு

    காணாமற்போனோர் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் பரணகம ஆணைக்குழுவிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும், காணாமற்போனோர் தொடர்பாக அமைக்கப்படவு...
    யுத்தம் நிறுத்தம் தொடர்பிலான எனது கோரிக்கையை கூட்டமைப்பு ஏற்கவில்லை!

    யுத்தம் நிறுத்தம் தொடர்பிலான எனது கோரிக்கையை கூட்டமைப்பு ஏற்கவில்லை!

    யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளும் வகையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தான் அழைத்ததாக ஈழ மக...
    இறுதி யுத்தத்தின்போது எனது கோரிக்கையை இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளவில்லை!

    இறுதி யுத்தத்தின்போது எனது கோரிக்கையை இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளவில்லை!

    இறுதி யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் பொது மக்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தான் விடுத்த கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட...
    கிழக்கு முதலமைச்சருக்கு எதிரான தடையை வாபஸ் பெற்றது இராணுவம்

    கிழக்கு முதலமைச்சருக்கு எதிரான தடையை வாபஸ் பெற்றது இராணுவம்

    முப்படை முகாம்களுக்கு செல்ல வேண்டாம் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட்டிற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை இன்று திங்கட்கிழம...
    தமிழரின் அரசியல் தலைமை?

    தமிழரின் அரசியல் தலைமை?

    பிரபாகரனுக்கு பின்னரான காலமென்பது அரசியல்  அர்த்தத்தில் சம்பந்தனின் காலமாகவே நீள்கிறது. பிரபாகரன் இருந்த வரைக்கும் தமிழர் அரசியல் என்பது...
    தந்திரோபாய நடவடிக்கை  - செ.சிறீதரன்

    தந்திரோபாய நடவடிக்கை - செ.சிறீதரன்

    ஆயுத மோதல்கள் முடி­வுக்கு வந்த பின்னர் உத­ய­மா­கிய நீதிக்­கான நிலை­மாற்றுக் காலம் படிப்­ப­டி­யாகக் கரைந்து சென்று கொண்­டி­ருக்­கின்­ற...
    தமிழ்ப் புத்திஜீவிகள் இனியும் பொறுக்கக் கூடாது

    தமிழ்ப் புத்திஜீவிகள் இனியும் பொறுக்கக் கூடாது

    மக்கள் எப்படியோ அப்படித்தான் அரசியல்வாதிகளும் இருப்பர் என்றவொரு அறிஞனின் கருத்தை தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடைய அனைத்து பிரஜைகளும் அறி...
    ஆனோல்ட் விதண்டாவாதம்; முதலமைச்சர் வெளிநடப்பு

    ஆனோல்ட் விதண்டாவாதம்; முதலமைச்சர் வெளிநடப்பு

    யாழ்.பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முதன்முறையாக பங்கேற்ற முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் ஆனோல்டின் விதண்...
    உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் யார் தெரியுமா?

    உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் யார் தெரியுமா?

    வீராட் கோஹ்லி உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் என அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப் லாசன் புகழாரம் சூட்டியுள்ளா...
    சீமெந்தையும் செங்கல்லையும் கொண்டு நல்லிணக்கத்தை அடைய முடியாது- ஜனாதிபதி

    சீமெந்தையும் செங்கல்லையும் கொண்டு நல்லிணக்கத்தை அடைய முடியாது- ஜனாதிபதி

    ஜெனீவா யோசனையை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கில் பொதுமக்களின் நிலங்களை படைய...
    புலிகள் எம்மோடு யுத்தம் செய்த போதும் எமது பிள்ளைகளில் அன்பு வைத்திருந்தனர்!

    புலிகள் எம்மோடு யுத்தம் செய்த போதும் எமது பிள்ளைகளில் அன்பு வைத்திருந்தனர்!

    போலியோ அற்ற இலங்கை கிடைத்தமை, மோதல்கள் நிறுத்தப்பட்ட காலத்தின் பெறுபேறாகும் என்றார்;. 
    நிர்வாகிகள், தொண்டர்களை குதறும் விஜயகாந்த்

    நிர்வாகிகள், தொண்டர்களை குதறும் விஜயகாந்த்

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சி தோல்வியடைந்ததற்கு நீங்கள் தான் காரணம் என கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் விஜயகாந்த் ...
     பரணகம குழுவிடமிருந்து ஆங்கிலத்தில் கடிதம்? (கடிதம் இணைப்பு)

    பரணகம குழுவிடமிருந்து ஆங்கிலத்தில் கடிதம்? (கடிதம் இணைப்பு)

    காணாமல் போனவர்களை தேடி கண்டறியும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு எனக்கூறும் நாடகக்குழுவிடம் இருந்து காணாமல் போனவர்களி...
    பிரபாகரனின் உயிரிழப்பு உண்மையா? : பாதுகாப்புச் செயலாளர் பதில்

    பிரபாகரனின் உயிரிழப்பு உண்மையா? : பாதுகாப்புச் செயலாளர் பதில்

    விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லையென பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்ற நிலையில், அவ்வாறான கருத்துக...
    பௌத்தமாக மாற்றப்படும் இந்துமத அடையாளங்கள் : மனோ ஆதங்கம்

    பௌத்தமாக மாற்றப்படும் இந்துமத அடையாளங்கள் : மனோ ஆதங்கம்

    தொன்றுதொட்டு இந்து மத அடையாளங்களாக காணப்பட்டு வந்த பல விடயங்கள், இன்று திட்டமிட்ட வகையில் சிறிது சிறிதாக பௌத்த மத அடையாளங்களாக மாற்றப...
    பிரதமரின் கருத்துக்கு சம்பந்தன் அதிருப்தி

    பிரதமரின் கருத்துக்கு சம்பந்தன் அதிருப்தி

    ஸ்ரீலங்காவின் உள்நாட்டுப்போரின் இறுதிக் காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்படவுள்ள பொறிமுறைகளில்...
    புதிய கட்சி தேவையற்றது : வடக்கு முதல்வர் பதில்

    புதிய கட்சி தேவையற்றது : வடக்கு முதல்வர் பதில்

    தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனான உறவு சிறப்பாக உள்ளதாகவும், தான் ஏன் புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என வடக்கு மா...
    மிரட்டும் இங்கிலாந்து: தோல்வியைத் தவிர்க்க போராடும் இலங்கை

    மிரட்டும் இங்கிலாந்து: தோல்வியைத் தவிர்க்க போராடும் இலங்கை

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி “பாலோ-ஆன்” பெற்றுள்ள நிலையில் தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.
    ராஜபக்சே போல ஊழலின் அடையாளமே ஜெயலலிதா தான்: ராமதாஸ் சாடல்

    ராஜபக்சே போல ஊழலின் அடையாளமே ஜெயலலிதா தான்: ராமதாஸ் சாடல்

    தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் லட்சியமே ஊழலை 1000 மடங்கு அளவுக்கு உயர்த்துவதே என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளர்.
    ஊழல் மோசடிகள் விசாரணை துரிதம்! இவ்வார அரசியல் கண்ணோட்டம்

    ஊழல் மோசடிகள் விசாரணை துரிதம்! இவ்வார அரசியல் கண்ணோட்டம்

    மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் குறித்த விசாரணைகள் இப்போது முடுக்கி விடப்பட்டுள்ளதாகத் தெ...
    ஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்

    ஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்

    கிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...
    அமைச்சர் ராஜிதவை சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை

    அமைச்சர் ராஜிதவை சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை

    அமைச்சர் ராஜித சேனாரட்னவை சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    புலிகளின் தலைவர் குறித்து அமைச்சர் விஜயகலாவின் கருத்தால் பரபரப்பு

    புலிகளின் தலைவர் குறித்து அமைச்சர் விஜயகலாவின் கருத்தால் பரபரப்பு

    விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னும் உயிரிழக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
    மன்னிப்பு கேட்டார் முதலமைச்சர் நஷீர்

    மன்னிப்பு கேட்டார் முதலமைச்சர் நஷீர்

    கடற்படையின் உயரதிகாரியொருவரைத் திட்டித் தீர்த்த சம்பவம் தொடர்பில், தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் ...
    கிளிநொச்சியில் 282 பேர் பார்வை இழந்துள்ளனர்

    கிளிநொச்சியில் 282 பேர் பார்வை இழந்துள்ளனர்

    நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 282 பேர் பார்வை இழந்துள்ளதாக மாவட்ட செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
    பொலிஸ் காணி தொடர்பில் : புதிய கோணத்தில் பரிசீலிக்க தயார்.!

    பொலிஸ் காணி தொடர்பில் : புதிய கோணத்தில் பரிசீலிக்க தயார்.!

    புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதில் அரசியல்தீர்வை உள்ளடக்கவும் அவ்வாறு உள்ளடக்கப்படும் அரசியல் தீர்வில் பொலி...
    அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டுமே தவிர.. தமிழக முதல்வர் அல்ல.!

    அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டுமே தவிர.. தமிழக முதல்வர் அல்ல.!

    வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை விடவும் தமிழகத்தின் ஆதரவையே வடமாகாண சபை விரும்புகின்றது. 
    பெரும் வலிகளைச் சுமந்த படைப்பாளிகள் உருவாகவேண்டும்! - முல்லையில் நடிகர் நாசர்

    பெரும் வலிகளைச் சுமந்த படைப்பாளிகள் உருவாகவேண்டும்! - முல்லையில் நடிகர் நாசர்

    கடந்த காலங்களில் தமிழ் மக்கள் பெரும் வலிகளையும் வேதனைகளையும் சுமந்தவர்கள் என்ற ரீதியில், தென்னிந்தியாவைத் தவிர இந்த மண்ணிலிருந்து ஒரு சிற...
    வித்தியா கொலை - தமிழ்மாறனும் பொலிஸ் அதிகாரியும் விரைவில் கைது

    வித்தியா கொலை - தமிழ்மாறனும் பொலிஸ் அதிகாரியும் விரைவில் கைது

    புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமார் என்பவரைத் தப்பவைக்க முயன்ற குற்றச்ச...
    கிழக்கு முதல்வரை முகாம்களுக்குள் அனுமதியோம் – கடற்படைத் தளபதி சூளுரை

    கிழக்கு முதல்வரை முகாம்களுக்குள் அனுமதியோம் – கடற்படைத் தளபதி சூளுரை

    கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட்டை, எந்தவொரு முகாம்களுக்குள்ளேயும், நுழைவதற்கு அனுமதிக்கமாட்டோம். இந்த விடயத்தில் மிகத் தெளிவாக இருக...
    போர்குற்றதிற்கான நீதிமன்ற விசாரணைக் கட்டமைப்பை அமைக்க ஒபாமா வலியுறுத்தல்!

    போர்குற்றதிற்கான நீதிமன்ற விசாரணைக் கட்டமைப்பை அமைக்க ஒபாமா வலியுறுத்தல்!

    ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் இடையில் நேற்றுமுக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
    இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்ந்தும் பலமான நிலையில் உள்ளது-ஜனாதிபதி

    இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்ந்தும் பலமான நிலையில் உள்ளது-ஜனாதிபதி

    இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்ந்தும் பலமான நிலையில் உள்ளதுடன், எந்தவகையிலும் அது வலுவிழந்து காணப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால ...
    காணாமல் போன மகனுக்கு ஏழாண்டுகள் கடந்த நிலையில் இறுதிக்கிரியைகள்

    காணாமல் போன மகனுக்கு ஏழாண்டுகள் கடந்த நிலையில் இறுதிக்கிரியைகள்

    காணாமல் போன யோகராஜா சதீஸ்ரூபன் என்ற மகனுக்கு ஏழாண்டுகள் கடந்த நிலையில் தாயாரினால் இறுதிக்கிரியைகள் கடந்த 19 ஆம் திகதி கிளிநொச்சி அம்ப...
    காணமல்போக செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான சுயாதீன அலுவலகத்திற்கு எதிர்ப்பு

    காணமல்போக செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான சுயாதீன அலுவலகத்திற்கு எதிர்ப்பு

    காணாமல்போகச் செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையின்றி, சுயாதீன அலுவலகம் அமைக்கும் முயற்சிக்கு சர்வதேச மனித உரிமைகள் க...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top