இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை,
எண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – சூரியன் (Sun)
5/31/2015
எல்லா எண்களுக்கும் இந்த முதலாம் எண்ணே தலைமை வகிக்கிறது.
மிக் போர் விமானக் கொள்வனவு ஊழல் – இரகசிய வெளிநாட்டு வங்கிக்கணக்கு சிக்கியது
5/31/2015
இலங்கை விமானப்படைக்கு மிக்-27 போர் விமானங்களை கொள்வனவு செய்த போது, பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட இரகசிய வங்கிக் கணக்கு ஒன்றின் விபரங்கள் கண்...
மகிந்த அரசின் ஊழல்கள் குறித்த விசாரணைகள் தீவிரம் – அமெரிக்க அதிகாரிகள் உதவிக்கு வருகை
5/31/2015
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும், இலங்கை அதிகாரிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்க அதிகாரிகள்...
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் குறித்த விசாரணையை மீள ஆரம்பிக்க வேண்டும்
5/30/2015
கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால ச...
பாக். - சிம்பாபே கிரிக்கெட் போட்டி நடந்த மைதானத்துக்கு அருகில் தற்கொலைத் தாக்குதல்
5/30/2015
லாகூர் கடாஃபி மைதானத்தில் நேற்று நடந்த பாகிஸ்தான் - சிம்பாப்வே போட்டியின்போது, மைதானத்துக்கு வெளியே தற்கொலைப்படைத் தாக்குதல் முயற்சி நடந்...
மன்னார் ஆயரின் பிரதி நிதி வித்தியாவின் பெற்றோரை சந்தித்து கலந்துரையாடல் (படங்கள் இணைப்பு)
5/30/2015
கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வீட்டிற்கு நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயரின் பிரதிநிதியாக சென்ற மன்னார் மறை...
வித்தியா படுகொலை தொடர்பில் தொடர்ந்தும் சி.ஐ.டி.யினர் பலகோணங்களில் விசாரணை - பொலிஸ் பேச்சாளர்
5/30/2015
புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மை தொடர்பிலான விசாரணைகள்...
அரசியலில் மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் இனி ஒருபோதும் உச்சரிக்கப்படாது - பிரதமர் கூறுகிறார்
5/30/2015
இலங்கையின் எதிர்கால அரசியலில் மஹிந்த ராஜபக்ஷ என்ற பெயர் இனி ஒருபோதும் உச்சரிக்கப்படாது. இந்த நாட்டில் ஜனநாயகம் என்ற வார்த்தை ...
வழங்கப்பட்டுள்ள அற்ப அதிகாரத்தை மகாவலி அதிகாரசபை அத்துமீறுகிறது - விக்கினேஸ்வரன்
5/30/2015
தொடர்ச்சியான இராணுவ பிரசன்னம் தமிழ் மக்களுக்கு மிக மோசமான ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல வடக்குக்கு நீர் வழங்க...
கைதிகள் விடுதலை தொடர்பில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்! சுமந்திரன் எம்.பி.கூறுகின்றார்
5/30/2015
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்து வதாகவும் வெகு விரைவில...
மஹிந்த தலைமையில் மூன்றாவது அணி! பொதுத் தேர்தலில் களமிறக்குவது குறித்து தீவிர ஆலோசனை
5/30/2015
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மூன்றாவது அணியினைக் களமிறக்கும் முயற்சிகள் துரித கத...
இலங்கை மீதான அனைத்துலக அழுத்தங்கள் தொடர வேண்டும் – அமெரிக்க ஆய்வு மையம் கூறுகிறது
5/30/2015
இலங்கை மீதான மனித உரிமை அழுத்தங்கள் தொடரப்பட வேண்டும் என்று கலிபோர்னியாவை தளமாக கொண்ட, அமெரிக்க ஆய்வு மையமான ஓக்லன்ட் நிறுவகம் வெளியிட்டு...
குற்றம் இழைக்கப்படவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கவும் - நாடு கடந்த தமிழீழ அரசு
5/29/2015
இலங்கை யுத்தம் தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ள கருத்து தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ...
வித்தியாவின் படுகொலையை வைத்து இனவாதம் பரப்பும் மஹிந்தவின் செயற்பாடுகளை கண்டிக்கிறோம்!
5/29/2015
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை வைத்து இனவாதம் பரப்பும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் செயற்பாடுகளை வன்மை...
பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன் ஐ.ம.சு.மு.வின் ஆட்சியை உருவாக்குவோம் - நிமால்
5/29/2015
பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்பு ஐக்கிய மக்கள்சுதந்திர முன்னணி ஆட்சியை உருவாக்குவோம். அதே போல் பிரதமர் ரணில் விக்கிரமசிங...
இலங்கையின் எதிர்கால வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கப் போகும் தேர்தல்
5/29/2015
இலங்கையானது ஐ.நா மனித உரிமைகள் சபையை எதிர்ப்பதா அல்லது ஒத்துழைப்பை வழங்குவதா என்பதையும் இது கீழைத்தேய நாடுகளுடன் நட்புறவைத் தொடர்வதா அல்ல...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)