Breaking News

வடக்கில் ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தை அமையுங்கள்

6/30/2016
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்  சிங்கள மக்களுக்கு பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு பங்குபற்றல் இருக்காது என்பதனை தொடர்ச்சியாக தெ...Read More

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டும் : சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

6/30/2016
நல்லிணக்க செயற்பாடுகள் விடயத்தில் அரசாங்கம் வழங்கிய இன்னும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வே...Read More

பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும தற்கொலை முயற்சி

6/30/2016
பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும தற்கொலை முயற்சியின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.Read More

ராஜபக்ஷ குடும்பத்தினரிடமிருந்து மக்களை காப்பாற்றவே அரசியலிற்குள் பிரவேசித்தேன்!

6/30/2016
ராஜபக்ஷ குடும்பத்தினரின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மக்களைக் காப்பாற்றவே தான் அரசியலில் பிரவேசித்ததாகவும், தற்போது அந்த நோக்கத்திற்கா...Read More

சிதம்பரபுரம் மக்களுக்கு நிரந்தரக் காணி - வழங்கி வைத்தார் முதல்வர்

6/30/2016
வவுனியா – சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் கடந்த 24 வருடங்களாக வசித்துவந்த மக்களுக்கு அவர்கள் வாழ்ந்த பிரதேசத்திலேயே காணிகள் வழங்கப்...Read More

இராணுவத்தை பலி கொடுக்கும் சட்டமூலத்தை தோல்வியடைய செய்ய வேண்டும்: விமல்

6/30/2016
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிப்பது குறித்த சட்டமூலத்திற்கு தங்களது எதிர்ப்பை வெளியிடுமாறு அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோ...Read More

காணி விடுவிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக மைத்திரி ரணிலுடன் பேச்சு!

6/30/2016
காணி விடுவிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் விடயங்களை உடன் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசும் பொருட்டு வலி. வடக்கில் விடுவிக்...Read More

சித்திரவதைகள் இடம்பெறுகின்றன - ஏற்றுக்கொண்டார் மங்கள

6/30/2016
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையில் இன்னமும் சித்த...Read More

வாழைச்சேனையில் விபத்து - இரு மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு

6/30/2016
மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்தியாய பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உட்பட...Read More

பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு பத்தாண்டு சிறை: இளஞ்செழியன் எச்சரிக்கை

6/30/2016
பாடசாலை மாணவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று யாழ்...Read More

அரசாங்கம் காலத்தை நீடிப்பது உண்மையே : சுரேஸ்

6/30/2016
பொறுப்புக்கூறல் உட்பட தமிழர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு விடயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் காலத்தை இழுத்தடிக்கும் கைங்கரியத்தைய...Read More

வட்டக்கச்சியில் மீண்டும் தங்க வேட்டையில் பொலிஸார்

6/30/2016
கிளிநொச்சி – வட்டக்கச்சி, இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாகவுள்ள பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் குழி ஒன்று தோண்டப்ப...Read More

முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் அத்துமீறும் தென்னிலங்கை மீனவர்கள் - நீதி கிடைக்குமா?

6/30/2016
முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் அத்துமீறும் தென்னிலங்கை மீனவர்களின் விடயத்தில் உண்மையான நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மீன...Read More

இன்று ஐ.தே.க.வில் இணைகிறார் பொன்சேகா

6/30/2016
ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று (வியாழக்...Read More

ஈழ கோரிக்கையை ஏற்கமுடியாது : அரசாங்கம்

6/30/2016
புலம்பெயர் அமைப்புக்கள் எமது நீதித்துறை தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து வருவதை முற்றாக நிராகரிப்பதுடன், ஈழ கோரிக்கையாளர்களின் தீர்ம...Read More

அரசாங்கத்திற்கு எதிராக - மஹிந்த அழைப்பு

6/30/2016
நல்லாட்சி என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி கடும் பொருளாதார சுமைகளை சுமத்திவரும் மைத்திரி – ரணில் அரசாங்கத்திற்கு எதிராக விரைவில் நாடு தழ...Read More

ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றமளிக்கிறது:கஜேந்திரகுமார்

6/30/2016
பொறுப்புக்கூறும் பொறிமுறை உள்ளிட்ட ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்றும் பல்வேறு விடயங்களில் இழுத்தடிப்புக்களை மேற்கொண்டுவரும் சிறிலங்கா நடவடிக்க...Read More

இலங்கை விவகாரங்களில் தலையிட வேண்டாம் - ரஷ்யா வலியுறுத்தல்

6/30/2016
ஸ்ரீலங்காவின் உள்விவகாரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் போது அதில் வெளியாரின் தலையீடுகள் இருக்க கூடாது என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. Read More

வடக்கு, கிழக்கில் அதிக இராணுவப் பிரசன்னம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

6/30/2016
சிறிலங்காவின் வடக்கு, கிழக்கில் அதிகளவு இராணுவப் பிரச்சனம் இருப்பதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹசேன் தெரிவித்துள்ளார். Read More

2018ஆம் ஆண்டுக்குள் படையினர் வசமுள்ள காணிகள் ஒப்படைக்கப்படும் – மங்கள

6/30/2016
வடக்கில் சிறிலங்கா படையினர் வசம் உள்ள பொதுமக்களின் காணிகள் அனைத்தும், எதிர்வரும் 2018ஆம் ஆண்டு இறுதிக்குள் கையளிக்கப்படும் என்று சிறி...Read More

இலங்கை முன்னேற்றங்களை வெளிப்படுத்த வேண்டும் – நாடுகள் வலியுறுத்தல்

6/30/2016
மனித உரிமைகள் விவகாரத்தில், சிறிலங்கா மேலும் முன்னேற்றங்களை காண்பிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ள அதேவ...Read More

ஆரம்பநிலையிலேயே இலங்கை நிற்கிறது – ஐரோப்பிய ஒன்றியம்

6/30/2016
போருடன் தொடர்புடைய பொறுப்புக்கூறல் செயல்முறைகளில், அனைத்துலக பங்களிப்பை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்...Read More

பலத்த எதிர்பார்பில் இருந்த 'கூட்டாளி' திரைப்பட வெளியீடு (காணொளி,புகைப்படங்கள்)

6/30/2016
எஸ்.நிரோஜன் இயக்கத்தில் கடும் உழைப்பில் தயாராகியிருந்த திரைப்படம் கூட்டாளி. இப்படைப்பும் தயாராகி நீண்ட நாட்களாக வெளியீட்டில் பிரச்சின...Read More

மத்திய வங்கி உயரதிகாரிகளுடன் ஜனாதிபதி,பிரதமர் பேச்சுவார்த்தை

6/29/2016
மத்திய வங்கியின் புதிய ஆளுனர் இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ர...Read More

இராணுவத்தின் பண்ணைக்காக 524 ஏக்கர் காணிகள் முல்லைதீவில் அபகரிக்க முயற்சி

6/29/2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் பண்ணை அமைப்பதற்காக 524 ஏக்கர் அரச காணியை வழங்குமாறு கோரிக்கை ...Read More

தீர்வு கிட்டாவிடில் அரசாங்கத்தில் இருந்து விலகுவேன் - மிரட்டும் பிரதியமைச்சர்

6/29/2016
இன்றைக்குள் தனது கோரிக்கைகள் தொடர்பில் தீர்வு வழங்காவிடில் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாக, பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரு...Read More

அது கட்சியல்ல, புதிய தேசிய சக்தி – மஹிந்த

6/29/2016
புதிய கட்சியல்ல அது எனவும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராகவுள்ள அனைத்து சக்திகளையும் இணைக்கும் ஒரு புதிய தேசிய சக்தி எனவும் முன்னாள் ...Read More

யாழில் சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தின நிகழ்வுகள்

6/29/2016
சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தின நிகழ்வுகள் நாளை (வியாழக்கிழமை) யாழில் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தவகையில் ‘சித்திரவதைக்கு முற்றுப்பு...Read More

வித்தியா கொலை வழக்கு - இன்னுமொரு புதிய சாட்சி

6/29/2016
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) ஊர்காவற...Read More

வடமாகாண சபை உறுப்பினர்கள் சம்பந்தருக்கு அவரச கடிதம்

6/29/2016
வடமாகாண சபையை குழப்புவதாக வடமாகாண சபையின் சில உறுப்பினர்கள் மீது முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும், முற்றுமுழுதாக அரசியல...Read More

இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை விசாரிக்கத் தயார் : ஜெனீவாவில் மங்கள

6/29/2016
ஸ்ரீலங்காவில் தமிழர் மீதான இனப்படுகொலை குறித்த குற்றச்சாட்டுக்களை தமது அரசாங்கம் விசாரிக்கத் தயார் என ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ம...Read More

வலி.வடக்கில் பொது மக்களின் வீடுகள் இடித்து அழிக்கும் இராணுவம்(படங்கள் இணைப்பு)

6/29/2016
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள குரும்பசிட்டி, கட்டுவன் பகுதிகளில் உள்ள மக்களுடைய வீடுகளை உடைத...Read More

'பொருளாதார மைய இடத்தை முதல்வரே தீர்மானிப்பார்’ – மெளனம் கலைத்தார் சம்பந்தன்!

6/29/2016
“வடமாகாணத்துக்கான பொருளாதார மையம் எங்கே அமைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகள் எதுவும் இ...Read More