பிப்ரவரி 2015 - THAMILKINGDOM பிப்ரவரி 2015 - THAMILKINGDOM

  • Latest News

    இருதேசம், ஒரே நாடு! என்ற கொள்கையோடு எமது கட்சி பயணிக்கும் -த.தே.ம.முன்னணி

    இருதேசம், ஒரே நாடு! என்ற கொள்கையோடு எமது கட்சி பயணிக்கும் -த.தே.ம.முன்னணி

    சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட இரு தேசம் ஒரே நாடு என்ற எமது கொள்கையை அடைய, எமது கட்சியைக் கிராமம்தோறும் நிறுவி, புலம்பெயர்ந்துவாழும் எ...
    சாமியாராகப் போகிறார் மஹிந்த!

    சாமியாராகப் போகிறார் மஹிந்த!

    இலங்கையின்  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச தற்போது வெளியிடங்களுக்கு செல்வதை குறைத்து வருவதாக தெரிவிக் கப்படுகின்றது.
    சீன நீர்மூழ்கிகளுக்கு இனி  இலங்கையில் இடமில்லை -  பீஜிங்கில் மங்கள

    சீன நீர்மூழ்கிகளுக்கு இனி இலங்கையில் இடமில்லை - பீஜிங்கில் மங்கள

    சீன நீர்மூழ்கிகள் கடந்த ஆண்டைப் போல மீண்டும் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தருவதற்கு இலங்கையின் புதிய அரசாங்கம் அனுமதிக்காது என்று வெள...
    இலங்கை தொடர்பான அறிக்கை செப்டம்பரில் நிச்சயம் வெளியிடப்படும் - பெல்ட்மன்

    இலங்கை தொடர்பான அறிக்கை செப்டம்பரில் நிச்சயம் வெளியிடப்படும் - பெல்ட்மன்

    இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டம்பரில் நிச்சயம் வெளியிடப்படும் என ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உப செயலாளர் ...
    ஜெசிக்காவை  நேரில் அழைத்து பாராட்டினார் சூர்யா

    ஜெசிக்காவை நேரில் அழைத்து பாராட்டினார் சூர்யா

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அகரம் என்ற நிறுவனத்தின் கீழ் பல ஏழை குழந்த...
    அரசியல்வாதிகளின் மனைவி, பிள்ளைகளும் கவனமாக இருக்க வேண்டும்!

    அரசியல்வாதிகளின் மனைவி, பிள்ளைகளும் கவனமாக இருக்க வேண்டும்!

    அரசியல்வாதிகள் மாத்திரமல்ல அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகளும் இந்த அரசாங்கத்திடம் கவனமாக இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ...
    ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் மீனவர்கள் கைது தொடர்கிறது - பன்னீர்செல்வம்

    ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் மீனவர்கள் கைது தொடர்கிறது - பன்னீர்செல்வம்

    இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், தமிழக மீனவர்களின் கைது தொடர்வது வேதனை அளிப்பதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
    ரஷ்ய எதிர்கட்சி தலைவர் சுட்டுக் கொலை

    ரஷ்ய எதிர்கட்சி தலைவர் சுட்டுக் கொலை

    ரஷ்யா ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த ரஷ்ய எதிர்கட்சியின் அரசியல்வாதியொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
    வடக்கிலுள்ள பாதுகாப்பு வலயங்களோ, படை முகாம்களோ அகற்றப்பட மாட்டாது - ருவன் விஜேவர்தன

    வடக்கிலுள்ள பாதுகாப்பு வலயங்களோ, படை முகாம்களோ அகற்றப்பட மாட்டாது - ருவன் விஜேவர்தன

    வடக்கிலுள்ள பாதுகாப்பு வலயங்கள் மற்றும் இராணுவ முகாம்கள் என்பன எக்காரணம் கொண்டும் அகற்றப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமை...
    இலங்கைக்கு திரும்ப விரும்பும் அகதிகளின் விவரங்களை தருமாறு கோரிக்கை

    இலங்கைக்கு திரும்ப விரும்பும் அகதிகளின் விவரங்களை தருமாறு கோரிக்கை

    இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளில் இலங்கைக்கு திரும்பி வரவிரும்புகின்ற அகதிகள் பற்றிய விவரங்களை தருமாறு இந்திய தலைவர்களிடம் இலங்கை அரசு கோரி...
    த.தே.ம.முன்னணியின் வருடாந்த தேசிய மாநாடு ஆரம்பமாகியது

    த.தே.ம.முன்னணியின் வருடாந்த தேசிய மாநாடு ஆரம்பமாகியது

    தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து நடாத்தும் வருடந்த தேசிய மாநாடு ஆரம்பமாகியது.
    குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கா வேண்டும் - சோபித தேரர்

    குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கா வேண்டும் - சோபித தேரர்

    இறுதிப் போரில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த உண்மைகள் கண்டறியப்படுவது நல்ல விடயம். போர் வெற்றியைக் காரணம் காட்டி குற்றமிழைத்த எவரும் தண்டன...
    காணாமல் போனோர் தொடர்பான விசாரணை இன்று திருகோணமலையில்

    காணாமல் போனோர் தொடர்பான விசாரணை இன்று திருகோணமலையில்

    காணாமல் போனோர் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் திருகோணமலை மாவட்­டத்தில் இன்று சனிக்கிழமை ஆரம்­ப­மாகவுள்ளன. 
    சீனாவுடன் பேச்சு நடத்தாமல் எந்த முடிவும் எடுக்க மாட்டோம்!   மங்கள

    சீனாவுடன் பேச்சு நடத்தாமல் எந்த முடிவும் எடுக்க மாட்டோம்! மங்கள

    சீனா அரசாங்கத்தின் முதலீடுகளை உள்வாங்குவதற்காக இலங்கையின் கதவு என்றும் திறந்து வைக்கப் பட்டிருக்கும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங...
    கூட்டமைப்பின் தலைமை குறித்து அதிருப்தியில் ஆனந்தன் எம்.பி

    கூட்டமைப்பின் தலைமை குறித்து அதிருப்தியில் ஆனந்தன் எம்.பி

    கிழக்கு மாகாண சபைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட இரு அமைச்சுப் பதவிகளுக்கும், பிரதி தவிசாளர் பதவிக்குமான தெரிவு மிகுந்த...
     வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் உழவு இயந்திரப்பெட்டியின் கீழ் சிக்குண்டு சாவு

    வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் உழவு இயந்திரப்பெட்டியின் கீழ் சிக்குண்டு சாவு

    வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் இளையகுட்டி கேதீஸ்வரன் உழவியந்திர பெட்டிக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று வெள்ளிக...
    ஏமாற்றினார்  கெய்ல்!  படுதோல்வியடைந்தது மேற்கிந்திய அணி

    ஏமாற்றினார் கெய்ல்! படுதோல்வியடைந்தது மேற்கிந்திய அணி

    உலகக் கிண்ண தொடரில் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையில் சிட்னியில் இன்று நடைபெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணி 257 ஓட்டங்...
    இறுதிக்கட்டப் போரில்  இராணுவத்தினர்  போர்க்குற்றம் புரியவில்லையாம்!  கருணா தெரிவிப்பு

    இறுதிக்கட்டப் போரில் இராணுவத்தினர் போர்க்குற்றம் புரியவில்லையாம்! கருணா தெரிவிப்பு

    நிராயுதபாணிகளாக விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை போர்க்குற்றம் என்றே கருதப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சு...
    புலிகளின் முகாம் இல்லை - தென்னாபிரிக்கா

    புலிகளின் முகாம் இல்லை - தென்னாபிரிக்கா

    தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று தென்னாப்பிரிக்காவில் இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தென்னாப்பிரிக்காவின் புல...
    புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று பிரசேச சபைத் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

    புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று பிரசேச சபைத் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

    முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலை எதிர்வரும் மார்ச் 27 ஆம் திகதிவரை நடத்தகூடா...
    வலிகாமம் வடக்கு காணிகள் 3 கிழமைகளில் மீள கையளிக்கப்படும் - சுவாமிநாதன்

    வலிகாமம் வடக்கு காணிகள் 3 கிழமைகளில் மீள கையளிக்கப்படும் - சுவாமிநாதன்

    வலிகாமம் வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளில் ஆயிரம் ஏக்கரை நிலச்சொந்தக்காரர்களிடமே கையளிக்க 3 கிழமைகளில் நடவடிக்கை எடுக்கப்படும...
    இந்திய மீனவர்கள் 43 பேர் கைது

    இந்திய மீனவர்கள் 43 பேர் கைது

    இந்திய மீனவர்கள் 43 பேர் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சு பதவிகளைப் பெறுகிறது கூட்டமைப்பு!

    கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சு பதவிகளைப் பெறுகிறது கூட்டமைப்பு!

    இரண்டு அமைச்சுப் பதவிகள் மற்றும் பிரதித் தவிசாளர் பதவிகளைப் பெற்றுக் கொண்டு, கிழக்கு மாகாண அமைச்சரவையில் இணைந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூ...
    புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு

    புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு

    புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை ...
    வெள்ளைவான் கடத்தல்களின் பின்னணியில் இராணுவ அதிகாரிகள்!  பிரசாந்த ஜெயக்கொடி

    வெள்ளைவான் கடத்தல்களின் பின்னணியில் இராணுவ அதிகாரிகள்! பிரசாந்த ஜெயக்கொடி

    வெள்ளைவான் கடத்தல்களின் பின்னணியில் இருந்தவர்கள் குறித்த தகவல்கள் தம்மிடம் உள்ளதாகவும், அதுபற்றிய விசாரணை ஒன்று நடத்தப்பட்டால் அதில் தொடர...
    யாழ்ப்பாணம் வருகிறார் ஐ.நா உயர் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன்!

    யாழ்ப்பாணம் வருகிறார் ஐ.நா உயர் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன்!

    இலங்கைக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ள  ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உயர் அதிகாரியான ஜெப்ரி பெல்ட்மன் யாழ்ப்பாணத்துக்கும் ப...
    கே.பியை விசாரிக்கப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது

    கே.பியை விசாரிக்கப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது

    விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க முடிவெடுத்திருப்...
    முல்லைத்தீவில் காணாமல் போன 17 பேரின் வழக்கு விரைவுபெறும்

    முல்லைத்தீவில் காணாமல் போன 17 பேரின் வழக்கு விரைவுபெறும்

    இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்தபோது, இலங்கை அரசு பாதுகாப்பு உத்தரவாதத்தைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தினரி...
    வன்னேரிக்குளத்தில் யானைகள் அட்டகாசம்!

    வன்னேரிக்குளத்தில் யானைகள் அட்டகாசம்!

    வன்னேரிக்குளம், இரண்டு ஏக்கர் பகுதியில் குடிமனைக்குள் புகுந்த  யானைகள் 15இற்கு மேற்பட்ட தென்னைகளை முறித்து சேதப்படுத்தியுள்ளன.. 
    நாங்கள் ஆஸ்கார் வாங்கியதாக உணர்கிறோம்- க்ரெய்க் மேனுக்கு கமல் வாழ்த்து

    நாங்கள் ஆஸ்கார் வாங்கியதாக உணர்கிறோம்- க்ரெய்க் மேனுக்கு கமல் வாழ்த்து

    சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்ற க்ரெய்க் மேனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
    உண்மை அம்பலமாகிறது.! நாராஹென்பிட்டி றகர் வீரர் மரணம் விபத்து அல்ல என உறுதி

    உண்மை அம்பலமாகிறது.! நாராஹென்பிட்டி றகர் வீரர் மரணம் விபத்து அல்ல என உறுதி

    நாராஹென்பிட்டி பகுதியில் 2012 மே மாதம் 17ம் திகதி நடைபெற்ற வசீம் தாஜூதீன் என்ற றகர் வீரரின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல என உறுதி செய்யப...
    டில்ஷான், சங்கா அதிரடி!  பங்களாதேஷை வென்றது இலங்கை

    டில்ஷான், சங்கா அதிரடி! பங்களாதேஷை வென்றது இலங்கை

    டில்ஷான் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் துடுப்பாட்டத்தில் மிரட்ட இலங்கை அணி 92 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணியை வெற்றிகெண்டுள்ளது.
    துப்பாக்கிச்சத்தம் ஓய்ந்துள்ளமை உண்மையான சமாதானமாகாது - ரவூப் ஹக்கீம்

    துப்பாக்கிச்சத்தம் ஓய்ந்துள்ளமை உண்மையான சமாதானமாகாது - ரவூப் ஹக்கீம்

    நாட்டில் துப்­பாக்கிச்சத்தம் ஓய்­ந்தி­ருப்­ப­து­ உண்மையா­ன­ ச­மா­தானம் ஏற்பட்டுவிட்­ட­தா­க அர்த்தப்­ப­டா­து ­என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­க...
    வலி.வடக்கு மீள் குடியேற்றம்! நாளை முக்கிய சந்திப்பு

    வலி.வடக்கு மீள் குடியேற்றம்! நாளை முக்கிய சந்திப்பு

    வலிகாமம் வடக்கு மீள் குடியேற்றம் தொடர்பில் ஆராய்வதற்கு நாளைய தினம் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய...
    காணாமற்போனோார் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அமா்வில் மாற்றம்

    காணாமற்போனோார் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அமா்வில் மாற்றம்

    காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
    10 நிபந்தனைகளின் அடிப்படையில்  தேசிய அரசாங்கத்தில் இணையும் சுதந்திரக் கட்சி

    10 நிபந்தனைகளின் அடிப்படையில் தேசிய அரசாங்கத்தில் இணையும் சுதந்திரக் கட்சி

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் உள்ளடக்கிய வகையில் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள இலங்கையின் புதிய அரசாங்கம் சில ...
    வெள்ளைவான் கலாச்சாரம் முடிவுக்கு  வரவுள்ளது - பாதுகாப்பு அமைச்சர்

    வெள்ளைவான் கலாச்சாரம் முடிவுக்கு வரவுள்ளது - பாதுகாப்பு அமைச்சர்

    வெள்ளைவான் கலாச்சாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு  அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
     புலிகளை மீண்டும் உருவாக்க வீரவன்ச குழு தீவிரமுயற்சி -மனோ கணேசன்

    புலிகளை மீண்டும் உருவாக்க வீரவன்ச குழு தீவிரமுயற்சி -மனோ கணேசன்

    உலகத்திலேயே மிக சிறந்த இராணுவ தளபதி என்று பாராட்டியவர்களே சரத் பொன்சேகாவை கழுத்தை பிடித்து, இழுத்து சென்று, சீருடையை கழற்றி, சிறையிட்டது ...
    இலங்கையில் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் பின்னணியில் அமெரிக்கா! ஜோன் கெரி

    இலங்கையில் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் பின்னணியில் அமெரிக்கா! ஜோன் கெரி

    இலங்கையில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு முன்பாக உரைய...
    இலங்கையின் விசாரணை அறிக்கையை பிற்போடப்பட்டதை நியாயப்படுத்தும் ஐ.நா

    இலங்கையின் விசாரணை அறிக்கையை பிற்போடப்பட்டதை நியாயப்படுத்தும் ஐ.நா

    இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்காமல் பிற்போடப்பட்டதை நியாயப்படுத்தி ஐ.நா ம...
    மஹிந்தவை  தேர்தலில் போட்டியிட வைக்க எதிர்கட்சி முயற்சி!

    மஹிந்தவை தேர்தலில் போட்டியிட வைக்க எதிர்கட்சி முயற்சி!

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வைப்பதற்கான முயற்சிகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மும்மு...
    இராணுவத்தின் உதவியுடன் முல்லையில் சிங்களவர் சட்டவிரோத மீன்பிடி

    இராணுவத்தின் உதவியுடன் முல்லையில் சிங்களவர் சட்டவிரோத மீன்பிடி

    இரா­ணு­வத்தின் உத­வி­யுடன் தடை செய்­யப்­பட்ட கடற்றொழில் முறை­ மூலம் தென்­ப­குதி மீன­வர்கள் கடற்றொழில் செய்­வதால் வட­ப­குதி மீன­வர்களின் வ...
    டங்காமாரி தனுஷுக்கு போட்டியாக டண்டனக்கா பாடும் அனிருத்

    டங்காமாரி தனுஷுக்கு போட்டியாக டண்டனக்கா பாடும் அனிருத்

    ஜெயம் ரவி-ஹன்சிகா நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்திலும் ஒரு பாடலை எழுதியிருக்கிறார் ராகேஷ்.
    உள்ளக விசாரணை நடத்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை! நீதி அமைச்சர்

    உள்ளக விசாரணை நடத்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை! நீதி அமைச்சர்

    இலங்கையில் போர் குறித்த உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பிப்பதற்கான முடிவை இன்னமும் அரசாங்கம் எடுக்கவில்லை என  நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ...
    சம்பூர் காணிகளை திரும்ப வழங்கத் தீர்மானம்!

    சம்பூர் காணிகளை திரும்ப வழங்கத் தீர்மானம்!

    திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள் குடியேற்றம் தடைப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை அவர்களிடம் மீளக் கையளிப்பது தொடர்பாக ஜனாதி...
    வெகு விரைவில் மருதங்கேணியில் இருந்து யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் - வடக்கு முதல்வர்

    வெகு விரைவில் மருதங்கேணியில் இருந்து யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் - வடக்கு முதல்வர்

    வெகு விரைவில் மருதங்கேணியில் இருந்து யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
    நீண்டகாலத்தின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலை எழுச்சி கண்டது (நேரடி இணைப்பு))

    நீண்டகாலத்தின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலை எழுச்சி கண்டது (நேரடி இணைப்பு))

    நீண்டகாலத்தின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலை எழுச்சி கண்டது. யாரும் எதிர்ப்பார்த் திருக்கவில்லை இவ்வளவு மக்கள் பேரெழுச்சியுடன் தம் மீது இழை...
    இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் - சர்வதேச மன்னிப்புச் சபை

    இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் - சர்வதேச மன்னிப்புச் சபை

    கடந்த ஆண்டிலும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top