மார்ச் 2016 - THAMILKINGDOM மார்ச் 2016 - THAMILKINGDOM

  • Latest News

    சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்பு - அரசாங்கத்தின் சதி என்கிறார் சிவாஜி

    சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்பு - அரசாங்கத்தின் சதி என்கிறார் சிவாஜி

    யாழ்ப்பாணம் - சாவக்கச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட விவகாரத்தில் அரசாங்கத்திற்குள் இருக்கும் சதிசெய்யும் குழுவினர் தொடர்புபட்டிருப...
    தேர்தல் வேண்டும் : தலை கீழாக நின்று ஆர்ப்பாட்டம்

    தேர்தல் வேண்டும் : தலை கீழாக நின்று ஆர்ப்பாட்டம்

    உள்ளுராட்சி சபை தேர்தலை உடனடியாக நடாத்துமாறு கோரிக்கை அம்பகமுவ முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் தலை கீழாக நின்று எதிர்ப்பு ந...
    சாவகச்சேரி வெடிபொருள்கள் கொழும்புக்கு குறிவைப்பா?

    சாவகச்சேரி வெடிபொருள்கள் கொழும்புக்கு குறிவைப்பா?

    யாழ். தென்மராட்சி, சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு ஏதுவான வெடிபொருட்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்...
    கூட்டு எதிர்க்கட்சியின் ஜெனீவா முறைப்பாட்டுக்கு பதில் கிடைக்கவுள்ளது!

    கூட்டு எதிர்க்கட்சியின் ஜெனீவா முறைப்பாட்டுக்கு பதில் கிடைக்கவுள்ளது!

    கூட்டு எதிர்க்கட்சியினர் ஜெனீவாவில் செய்த முறைப்பாட்டுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கப்படவுள்ளது.கூட்டு எதிர்க்கட்சி எதிர்நோக்கியுள்ள நி...
    ஊவா பல்கலையில் மோதல்! -ஆறு தமிழ் மாணவர்கள காயம்

    ஊவா பல்கலையில் மோதல்! -ஆறு தமிழ் மாணவர்கள காயம்

    துளை - ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள...
    யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம்!

    யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம்!

    யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள...
    இன அழிப்பின் நோக்கமே வடக்கில் புத்தர் சிலை! - சிவாஜி குற்றச்சாட்டு

    இன அழிப்பின் நோக்கமே வடக்கில் புத்தர் சிலை! - சிவாஜி குற்றச்சாட்டு

    வடக்கில் பௌத்தர்களே இல்லாத இடங்களில் புத்தர் சிலைகளை நிறுவும் நடவடிக்கையானது, திட்டமிட்ட இன அழிப்பை நோக்காகக் கொண்டே செயற்படுத்தப்படுகின்...
    வடக்கில் மீட்கப்படும் ஆயுதங்கள் -  இராணுவ இருப்பை பலப்படுத்தும் நோக்கமா?

    வடக்கில் மீட்கப்படும் ஆயுதங்கள் - இராணுவ இருப்பை பலப்படுத்தும் நோக்கமா?

    மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிலையத்திற்கு சொந்தமான காணியருகே பெருந்தொகையான வெடிபொரு...
    யுத்த வலயத்தில் இருந்த காணிகளுக்கு உரிமை கோரலாம்!

    யுத்த வலயத்தில் இருந்த காணிகளுக்கு உரிமை கோரலாம்!

    எதிர்­வரும் வாரத்தில் இந்த சட்­டத்தை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பித்து அமுல்­ப­டுத்த இலங்கை அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளதாக தெரிவிக்கப்படுக...
    தீர்வு கிடைக்கும்வரை ஓயமாட்டோம்! - சுமந்திரன்

    தீர்வு கிடைக்கும்வரை ஓயமாட்டோம்! - சுமந்திரன்

    இந்த நாட்டில் காணாமல் ஆக்­கப்­பட்ட ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் என்ன நடந்­தது என ஆட்­சி­யா­ளர்­களால் சொல்­லப்­படும் வரை நாம் ஓய்ந்து விடாமல் மக்­...
    எட்வேர்ட்டை மனைவியே காட்டிக் கொடுத்தார்!

    எட்வேர்ட்டை மனைவியே காட்டிக் கொடுத்தார்!

    சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் வீடொன்றில் இருந்து தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும், கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவ...
    முன்னாள் போராளிகளால் அச்சுறுத்தல்! - கோத்தா எச்சரிக்கை

    முன்னாள் போராளிகளால் அச்சுறுத்தல்! - கோத்தா எச்சரிக்கை

    சாவகச்சேரியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு...
    வடக்கில் படையினர் தயார் நிலையில்– யாழ்.தளபதி அறிவிப்பு

    வடக்கில் படையினர் தயார் நிலையில்– யாழ்.தளபதி அறிவிப்பு

    வடக்கில் எந்த அவசர நிலையையும் சமாளிக்கும் வகையில் படையினர் தயார் நிலையில் இருப்பதாக, யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ம...
    சாவகச்சேரி வெடிபொருள் விவகாரம் - விசாரணையில் இராணுவம் ஈடுபடாது

    சாவகச்சேரி வெடிபொருள் விவகாரம் - விசாரணையில் இராணுவம் ஈடுபடாது

    சாவகச்சேரியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டது தொடர்பாக, விசாரணைகளை நடத்த அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று, பாதுகாப்...
    வெலிசறை கடற்படைத் தளத்தின் இரகசிய அறை மூடப்பட்டது!

    வெலிசறை கடற்படைத் தளத்தின் இரகசிய அறை மூடப்பட்டது!

    கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின், கடத்தல்களுடன் தொடர்புடைய தடயங்களைக் கொண்டிருக்கும், வ...
    சீ.வி.தேசிய நல்லிணக்கத்துக்கு தடையாக இருக்கிறார் - உறுமய குற்றச்சாட்டு

    சீ.வி.தேசிய நல்லிணக்கத்துக்கு தடையாக இருக்கிறார் - உறுமய குற்றச்சாட்டு

    வடக்கு மாகாண முதலமைச்சர் பிரிவினைவாத, இனவாத நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுவதாகவும், அவரது செயற்பாடுகள், தேசிய நல்லிணக்கத்துக்கு  இடையூறாக இர...
     புலிகளை அழிக்கும் வேலையில் எரிக்சொல்கைம் ஈடுபட்டார்! (காணொளி இணைப்பு)

    புலிகளை அழிக்கும் வேலையில் எரிக்சொல்கைம் ஈடுபட்டார்! (காணொளி இணைப்பு)

    தமிழ்மக்களின் அழிவுகளில் உலக நாடுகளுக்கும், எரிக்சொல்கைமுக்கும் பெரிய பங்கு உண்டு என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி...
    'சீட் வேண்டாம்... கட்சிப் பொறுப்பே போதும்!

    'சீட் வேண்டாம்... கட்சிப் பொறுப்பே போதும்!

    அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் என்பது ஏறக்குறைய முழுமைக்கு வந்து விட்டது. நாளையோ (31.03.2016) அல்லது ஏப்ரல் முதல் வாரத்திலோ வேட்பாளர் பட...
    சம்பிக்க ஏற்படுத்திய விபத்து: சீ.சீ.ரி.வி பதிவுகள் மாயம்!

    சம்பிக்க ஏற்படுத்திய விபத்து: சீ.சீ.ரி.வி பதிவுகள் மாயம்!

    அண்மையில் கொழும்பு இராஜகிரிய பிரதேசத்தில் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஏற்படுத்திய விபத்து தொடர்பில் பதிவாகிய, சீ...
    பாடசாலை மாணவி வல்லுறவு வழக்கில் எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை

    பாடசாலை மாணவி வல்லுறவு வழக்கில் எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை

    14 வயது பாடசாலை மாணவியைக் கடத்தி பாலியல் வல்லுறவு புரிந்து, அவரைப் பெண் குழந்தை ஒன்றுக்குத் தாயாக்கிய வழக்கில், எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூ...
    இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் – நிசா

    இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் – நிசா

    இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசிய பிராந்திய வலயத்திற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிசா ...
    கோதபாய அன்று செய்ய நினைத்ததை ரணில் இன்று செய்கின்றார் – ஆசிரியர் சங்கம்

    கோதபாய அன்று செய்ய நினைத்ததை ரணில் இன்று செய்கின்றார் – ஆசிரியர் சங்கம்

    முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அன்று செய்ய நினைத்ததை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று செய்கின்றார் என இலங்கை ஆசிரியர் ச...
    தமிழர்கள் மீதான இன அழிப்பில் மைத்திரியும் துணை நின்றவர் – சிறீதரன்

    தமிழர்கள் மீதான இன அழிப்பில் மைத்திரியும் துணை நின்றவர் – சிறீதரன்

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷ தமிழர்கள் மீது இன அழிப்பு செய்தபோது அவருக்கு துணை நின்றவர் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என பாரா...
    சாவக்கச்சேரியில் மீட்ட வெடிபொருட்கள் குறித்து ஜீ.எல். கேள்வி

    சாவக்கச்சேரியில் மீட்ட வெடிபொருட்கள் குறித்து ஜீ.எல். கேள்வி

    சாவகச்சேரி பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள், கொழும்பு வெள்ளவத்தைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததா? என...
    மைத்திரியைப் படுகொலை செய்யச் சதி? – யாழ்ப்பாண பயணம் ரத்து

    மைத்திரியைப் படுகொலை செய்யச் சதி? – யாழ்ப்பாண பயணம் ரத்து

    சாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் குண்டு அங்கி மற்றும் வெடிபொருள்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் படுகொலை செய்யும் திட்டத்...
    கவிஞர் புதுவைக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை?

    கவிஞர் புதுவைக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை?

    தமிழீழ விடுதலைப் புலிகளின் கலாச்சாரப் பிரிவு பொறுப்பாளராக கடமையாற்றிய புதுவை இரத்தினத்துரைக்காக ஏன் குரல் கொடுக்கப்படவில்லை என கேள்வி எழு...
    இசைப்பிரியாவை கொலை செய்ய உத்தரவிட்ட முக்கியஸ்தர்களின் விபரம் கசிந்தது

    இசைப்பிரியாவை கொலை செய்ய உத்தரவிட்ட முக்கியஸ்தர்களின் விபரம் கசிந்தது

    சமீபத்தில் இசைப்பிரியா உயிரோடு இலங்கை இராணுவத்திடம் பிடிபட்ட காட்சிகள் வீடியோவாக வெளியாகி அதிர்வலைகளை தோற்றுவித்தது.
    வடமாகாண உச்சியில் பெளத்த மேலாதிக்கம்! - வடமாகாண சபை எச்சரிக்கை

    வடமாகாண உச்சியில் பெளத்த மேலாதிக்கம்! - வடமாகாண சபை எச்சரிக்கை

    வடமாகாண ஆளுநராக பதவியேற்று குறுகிய காலத்திற்குள் வடக்கில் பெளத்த மதத்திணிப்பை ஆளுநர் றெஜினோல்ட் குரே மேற்கொள்வாராயின் வடக்கு மாகாண சபையின...
    மஹிந்தவை அழிக்கவே நல்லாட்சி உருவாக்கப்பட்டது  - அசாத் சாலி

    மஹிந்தவை அழிக்கவே நல்லாட்சி உருவாக்கப்பட்டது - அசாத் சாலி

    ராஜபக்சவினரை அழப்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதென, மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
    காணாமல் போனோரின் உறவுகள் அம்பாறையில் கவனயீர்ப்பு பேரணி

    காணாமல் போனோரின் உறவுகள் அம்பாறையில் கவனயீர்ப்பு பேரணி

    அம்பாறை – அக்கரைப்பற்றில் காணாமல் போனோரின் உறவுகள், தமது உறவுகளுக்கு நீதிகேட்டு கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
    மைத்திரியுடன் படத்தில் காணப்பட்ட என் மகள் எங்கே? தாய் கேள்வி

    மைத்திரியுடன் படத்தில் காணப்பட்ட என் மகள் எங்கே? தாய் கேள்வி

    ‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார சுவரொட்டியில் எனது மகள் காணப்பட்டாள். அவள் இப்போது எங்கிருக்கின்றாள் என்பதையாவது எனக்கு ...
    வெடிகுண்டு அங்கியை மறைத்து வைத்திருந்தவர் கைது!

    வெடிகுண்டு அங்கியை மறைத்து வைத்திருந்தவர் கைது!

    சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த நபர் சற்று முன்னர் அக்கராயன் குளத்தில் வைத்து அக்கராயன் பொலிஸாரினால்...
    வடமாகாண சபையின் அரசியலில் தலையிட மாட்டேன்! - வடக்கு ஆளுநர்

    வடமாகாண சபையின் அரசியலில் தலையிட மாட்டேன்! - வடக்கு ஆளுநர்

    வட­மா­கா­ண­சபை தனது அர­சி­யலை மேற்­கொள்­ளட்டும். அதில் நான் தலை­யிடப் போவ­தில்லை. ஆனாலும் நான் எனது கட­மையைச் சரி­வர நிறை­வேற்­றுவேன் என ...
    புதிய அரசியலமைப்பின் மூலம் பொருத்தமான அதிகாரப்பகிர்வு உறுதிப்படுத்தப்படும்!

    புதிய அரசியலமைப்பின் மூலம் பொருத்தமான அதிகாரப்பகிர்வு உறுதிப்படுத்தப்படும்!

    நாட்டின் ஒரு­மைப்­பாட்­டிற்கும் ஐக்­கி­யத்­திற்கும் பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் அதி­கா­ரத்தை பகிர்ந்­த­ளிக்­க­வுள்ளோம். உலக நாடு­களில் பல்...
    எந்தத் தடைகள் வந்­தாலும் சம்பூர் அனல் மின்­நி­லை­யத்தை அமைத்தே தீருவோம்!

    எந்தத் தடைகள் வந்­தாலும் சம்பூர் அனல் மின்­நி­லை­யத்தை அமைத்தே தீருவோம்!

    சம்பூர் அனல்மின் உற்­பத்தி நிலையம் அமைப்­பதில் பின்­னிற்க மாட்டோம். இதில் காணப்­ப­டு­கின்ற தடை­க­ளையும் சவால்­க­ளையும் வெற்றி கொண்டு இதனை...
    "புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்ற சொற்பதமே அவசியமில்லை''

    "புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்ற சொற்பதமே அவசியமில்லை''

    பிரிக்­க­மு­டி­யாத தேசம் என்­பது அனை­வ­ராலும் ஏற்றுக்கொள்­ளப்­பட்­டுள்ள நிலையில். ஒற்­றை­யாட்சி என்ற பதமே புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு அவ­...
    நல்­லி­ணக்கக் குழுவின் செய­லா­ள­ராக மனோ

    நல்­லி­ணக்கக் குழுவின் செய­லா­ள­ராக மனோ

    அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள நல்­லி­ணக்க பொறி­முறை செயற்­பாட்டின் ஒருங் ­கி­ணைப்பு செய­ல­கத்தின் செய­லா­ள­ராக அரச மற்றும...
    அட ஜனாதிபதி மைத்திரி இப்படிப்பட்டவரா - அம்பலமான இரகசியம்

    அட ஜனாதிபதி மைத்திரி இப்படிப்பட்டவரா - அம்பலமான இரகசியம்

    அரசனாக தாம் செயற்பட தயார் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். கொழும்பு தாமரைத்தடாகத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை அரச...
    சகல உள்ளுராட்சி சபைகளின் முன்னாலும் நாளை ஆர்ப்பாட்டம்

    சகல உள்ளுராட்சி சபைகளின் முன்னாலும் நாளை ஆர்ப்பாட்டம்

    உள்ளுராட்சி சபைத் தேர்தலை தள்ளிப் போடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (31) நாட்டிலுள்ள சகல உள்ளுராட்சி சபைகளின் முன்னாலும் பாரிய எதிர்...
    இலங்கை ரூபாவின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

    இலங்கை ரூபாவின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

    அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு நேற்று 149...
    அமெரிக்கா நடத்திய கருத்தரங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு

    அமெரிக்கா நடத்திய கருத்தரங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு

    அரசியலமைப்பை வரைவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆற்றலை வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பில் நேற்று அமெரிக்கா நடத்திய கருத்தரங்கில்...
    மஹிந்த, சரத் என். சில்வா ஆகியோருக்கு எதிராக மனு

    மஹிந்த, சரத் என். சில்வா ஆகியோருக்கு எதிராக மனு

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா ஆகியோர் உட்பட பலருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் நடவடி...
    'பேரறிவாளன் குற்றவாளி அல்ல....!' - விசாரணை ஏஜென்சி தகவல்

    'பேரறிவாளன் குற்றவாளி அல்ல....!' - விசாரணை ஏஜென்சி தகவல்

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் அவ்வப்போது வெளியாகும் மர்ம முடிச்சுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. வழக்கில் தூக்கு த...
    மின்சாரம் துண்டிப்பு - இருளில் வைத்து விருதுகளை வழங்கினார் மைத்திரி

    மின்சாரம் துண்டிப்பு - இருளில் வைத்து விருதுகளை வழங்கினார் மைத்திரி

    வட மேல் மாகாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட விருது வழங்கும் நிகழ்வு இருளில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
    முறிகண்டியில் விபத்து - ஒருவர் பலி

    முறிகண்டியில் விபத்து - ஒருவர் பலி

    முறிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாக இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
    எங்களின் கதை மட்டும் மாறவில்லை! ஒரு சாட்சியம்

    எங்களின் கதை மட்டும் மாறவில்லை! ஒரு சாட்சியம்

    நாட்டில் ஆட்­சிகள் மாறு­கின்­றன காட்­சி­களும் மாறு­கின்­றன. ஆனால் காணாமல் போன­வர்­களின் நிலைப்­பாட்டில் இது­வ­ரைக்கும் எந்­த­வித மாற்­றமு...
    நயினாதீவு புத்தர் சிலை விவகாரம் – இனவாதம் கிளப்பும் தென்னிலங்கை ஊடகங்கள்

    நயினாதீவு புத்தர் சிலை விவகாரம் – இனவாதம் கிளப்பும் தென்னிலங்கை ஊடகங்கள்

    நயினாதீவில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியின்றி, அமைக்கப்பட்டு வந்த, 75 அடி உயர புத்தர் ...
    எகிப்து விமான கடத்தல் ஒரு பயங்கரவாத செயற்பாடு அல்ல என தகவல்! (2ம் இணைப்பு)

    எகிப்து விமான கடத்தல் ஒரு பயங்கரவாத செயற்பாடு அல்ல என தகவல்! (2ம் இணைப்பு)

    கடத்தப்பட்ட எகிப்து ஏயார் விமானத்தில் பயணித்த பயணிகளில் அநேகமானவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
    முன்னாள் போராளிகளை ஏமாற்றும் அதிகாரிகள்

    முன்னாள் போராளிகளை ஏமாற்றும் அதிகாரிகள்

    புனர்வாழ்வு பெற்று 3 வருடங்கள் கடந்தும் இதுவரையும் எந்தவிதமான உதவிகளும் செய்துகொடுக்கப்படவில்லை என புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top