டிசம்பர் 2016 - THAMILKINGDOM டிசம்பர் 2016 - THAMILKINGDOM

  • Latest News

    “சீனாவிடம் எதிர்ப்பைத் தெரிவித்து விட்டேன்”- மகிந்த

    “சீனாவிடம் எதிர்ப்பைத் தெரிவித்து விட்டேன்”- மகிந்த

    அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீன முதலீட்டாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை தாம் எதிர்ப்பதாக, சீன அதிகாரிகளிடம் தான் தெரிவி...
    பரபரப்பான சூழலில் கூடவுள்ளது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு

    பரபரப்பான சூழலில் கூடவுள்ளது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    அதிகாரப்பகிர்வு அவசியமா.? : ரெஜினோல்ட் குரே

    அதிகாரப்பகிர்வு அவசியமா.? : ரெஜினோல்ட் குரே

    அதிகாரப் பகிர்வு தொடர்பில் யார் விவாதித்தாலும், பாராளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்தாலும் அதிகாரப்பகிர்வு அவசியமா என்பது தொடர்பில்...
    யாழ். மாணவர்கள் மரணம் ; 5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு.!

    யாழ். மாணவர்கள் மரணம் ; 5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு.!

    யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸ் அத...
    ஜனவரி 6 இல் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்

    ஜனவரி 6 இல் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்

    தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்புக் குழு கூட்டம் எதிர்­வரும் ஜன­வரி மாதம் ஆறாம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. கொழும்பில் அமை...
    அட! தம்பி சுமந்திரன் உள்ளூர்த் தீர்ப்பை நம்பலாமோ?

    அட! தம்பி சுமந்திரன் உள்ளூர்த் தீர்ப்பை நம்பலாமோ?

    எண்பத்தைந்து வயது முதியவர் ஒருவர் வாசிகசாலை ஒன்றில் பத்திரிகை பார்த்துவிட்டு ஒரு வெள்ளைத் தாளில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். எழுதுகின்ற அ...
    சுமந்திரனின் கருத்துக்களினால் சிங்கள தமிழ் மக்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரிக்கும்

    சுமந்திரனின் கருத்துக்களினால் சிங்கள தமிழ் மக்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரிக்கும்

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியி...
    பிரபாகரன் குறித்த விஜயகலாவின் கருத்தை பிரதமர் ஏற்றுக் கொள்வாரா?

    பிரபாகரன் குறித்த விஜயகலாவின் கருத்தை பிரதமர் ஏற்றுக் கொள்வாரா?

    பிரபாகரன் குறித்த விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை பிரதமர் ஏற்றுக் கொள்வாரா விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், இன்...
    தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டு - விஜயகலா வலியுறுத்தல்

    தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டு - விஜயகலா வலியுறுத்தல்

    இந்த பிரதேசங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களில் தொண்னூற்று ஒன்பது வீதமானவா்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைக்கு வாக்களிக்க வேண்டும் தவிர துரோகி...
    வவுனியா விபத்தில் விமானப்படை வீரர் மரணம்

    வவுனியா விபத்தில் விமானப்படை வீரர் மரணம்

    வவுனியாவில் விமானப்படை வீரர் ஒருவர் மது போதையில் மோட்டர் சைக்கிளை செலுத்தி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (வி...
    தமிழர்களின் பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர் பிர­பா­க­ரனே..!!

    தமிழர்களின் பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர் பிர­பா­க­ரனே..!!

    பிர­பா­க­ரனே தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை வெளிச்­சத்­துக்கு கொண்­டு­வந்­தவர். அவர் மீது தமிழ் மக்­க­ளுக்கு இருக்கும் மரி­யா­தையை ...
    காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அடையாள உண்ணாவிரத போராட்டம்

    காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அடையாள உண்ணாவிரத போராட்டம்

    கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் உரிய பதில் வழங்குமாறு கோரி அடையாள உண்ணாவி...
    மகிந்தவின் அச்சுறுத்தல் ‘வெற்று வேட்டு’ – ஐதேக கிண்டல்

    மகிந்தவின் அச்சுறுத்தல் ‘வெற்று வேட்டு’ – ஐதேக கிண்டல்

    சிறிலங்காவில் தற்போது ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கத்தை அடுத்த ஆண்டு பதவி கவிழ்ப்பேன் என்று முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச விடுத்துள்...
    அரசியல்தீர்வுக்கு அழைத்த போது சம்பந்தன் வரவில்லை – மகிந்த குற்றச்சாட்டு

    அரசியல்தீர்வுக்கு அழைத்த போது சம்பந்தன் வரவில்லை – மகிந்த குற்றச்சாட்டு

    போருக்குப் பின்னர் தாம் அரசியல் தீர்வுக்குச் செல்ல விரும்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஏனைய கட்சிகளுக...
    எலியைப் போல அமைதியாக இருக்கிறது இந்தியா – மகிந்த

    எலியைப் போல அமைதியாக இருக்கிறது இந்தியா – மகிந்த

    சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியா எலியைப் போல அமைதியாக இருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மக...
    அமெரிக்காவும் புலம்பெயர் தமிழர்களுமே ஆட்சி மாற்றத்தின் பிரதான காரணிகள் – என்கிறார் மகிந்த

    அமெரிக்காவும் புலம்பெயர் தமிழர்களுமே ஆட்சி மாற்றத்தின் பிரதான காரணிகள் – என்கிறார் மகிந்த

    சிறிலங்காவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் இந்தியா பிரதான பங்கை வகிக்கவில்லை என்றும், அமெரிக்காவும் புலம்பெயர் தமி...
    2017 இல் ஆட்சியை கவிழ்ப்பதே எனது திட்டம் - மஹிந்த

    2017 இல் ஆட்சியை கவிழ்ப்பதே எனது திட்டம் - மஹிந்த

    2017 ஆம் ஆண்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதே தமது இலக்கு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
    மார்ச் மாதத்திற்குள் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படலாம்!

    மார்ச் மாதத்திற்குள் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படலாம்!

    யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை அடுத்த வருடம் மார்ச் மாத காலப் பகுதிக்குள் நிற...
    மக்கள் சேவையை திறம்பட செய்வோம் -விக்கி

    மக்கள் சேவையை திறம்பட செய்வோம் -விக்கி

    நாட்டில் உள்ள ஏனைய மாகாண சபைகளை விட வடக்கு மாகாண சபை தாமதமாக தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், குறுகிய காலத்திற்குள் பல வெற்றிகளை கண்டுள்ளது.
    காலத்தின் தேவையாக எழுக தமிழ் போராடத் தயார் - சிறிதரன்

    காலத்தின் தேவையாக எழுக தமிழ் போராடத் தயார் - சிறிதரன்

    தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கான தீர்வு நெருங்கி வரும் நிலையில் அரசாங்கத்திற்கு இரண்டு முகங்களைக் காட்டக் கூடாது என்பதற்காகவே வட க்கில்...
    ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் - உயர்நீதிமன்ற நீதிபதி பரபரப்பு கருத்து

    ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் - உயர்நீதிமன்ற நீதிபதி பரபரப்பு கருத்து

    தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். 
     ‘மஹிந்த வந்தால் பிரச்சினை வரும்’

     ‘மஹிந்த வந்தால் பிரச்சினை வரும்’

    “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனாதிபதிக்கும் எங்களுக்கும் பிரச்சினை வரும்” என்று, மலையக புதிய கிராமங்கள்...
    ரட்ணசிறியின் வீடு சம்பந்தருக்கு?

    ரட்ணசிறியின் வீடு சம்பந்தருக்கு?

    மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரு...
    அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம்

    அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம்

    அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டிருப்பதாக, தமிழக முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென...
    பயங்கரவாத தடைச்சட்டத்தை பின்பற்றிய அரசியல் கைதிகளின் விடுதலை கேள்விக்குறியே?

    பயங்கரவாத தடைச்சட்டத்தை பின்பற்றிய அரசியல் கைதிகளின் விடுதலை கேள்விக்குறியே?

    பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் நடைமு றைகளைப் பின்பற்றியே தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
    நீதித்துறையின் நம்பகத்தன்மைக்கு சவாலாகியுள்ள ஜூரிகள் சபை விசாரணை

    நீதித்துறையின் நம்பகத்தன்மைக்கு சவாலாகியுள்ள ஜூரிகள் சபை விசாரணை

    பாதுகாப்புப் படையினர் பிரதிவாதிகளாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும் காணப்படும் அரசியல் சார்ந்த வழக்குகள...
    அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுங்கள்- சாந்தி கோரிக்கை

    அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுங்கள்- சாந்தி கோரிக்கை

    மலரவுள்ள புத்தாண்டிலாவது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடு...
    இறுதிக்கட்ட யுத்தத்திற்கு பின்னர் முல்லையில் 42 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியமர்வு

    இறுதிக்கட்ட யுத்தத்திற்கு பின்னர் முல்லையில் 42 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியமர்வு

    இறுதிக்கட்ட யுத்தத்திற்கு பின்னர் இடம்பெயர்ந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில் 42 ஆயி ரத்து 158 குடும்பங்களை...
    பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் பிரதமராகியிருப்பார்: விஜயகலா

    பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் பிரதமராகியிருப்பார்: விஜயகலா

    உலகத்திலேயே வீரம் மிக்க முதன்மையான தலைசிறந்த தலைவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே விளங்குகிறார் எனத் தெரிவித்த மகளிர் ...
    தண்ணிமுறிப்பு குள மீன்பிடி சர்ச்சை:தமிழ், முஸ்லீம் மீனவருக்கே உரிமை

    தண்ணிமுறிப்பு குள மீன்பிடி சர்ச்சை:தமிழ், முஸ்லீம் மீனவருக்கே உரிமை

    முல்லைத்தீவு தண்ணிமுறிப்புக் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் உரிமை தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்களுக்கு மாத்திரமே உரித்தானது ...
    நல்லிணக்கத்தின் விரோதிகள் - நரேன்

    நல்லிணக்கத்தின் விரோதிகள் - நரேன்

    ஜனாதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் முடிவடையவுள்ள நிலையில் நல்லிணக்க வாரம் ஒன்றினை பிரகடனப்படுத்தவுள்ளதாக அறிய முடிக...
    முல்லைத்தீவில் இராணுவத்தின் அம்பியூலன்ஸ் மோதி முதியவர் பலி(படங்கள்)

    முல்லைத்தீவில் இராணுவத்தின் அம்பியூலன்ஸ் மோதி முதியவர் பலி(படங்கள்)

    முல்லைத்தீவு வற்றாப்பளைப்பகுதியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்றுகொண்டிருந்த முதியவர் ஒருவரை இராணுத்தினரின் அம்பியூலன்ஸ் மோதி அந்த...
    2017ம் ஆண்டு வருத்தமளிக்கும் ஆண்டு

    2017ம் ஆண்டு வருத்தமளிக்கும் ஆண்டு

    எதிர்வரும் புதுவருடம் மக்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் வருடமாக அமையும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 
    முன்னாள் பிரதமரின் மரணம்: எதிர்வரும் 31ஆம் திகதி தேசிய துக்க தினம்

    முன்னாள் பிரதமரின் மரணம்: எதிர்வரும் 31ஆம் திகதி தேசிய துக்க தினம்

    முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் மறைவை முன்னிட்டு எதிர்வரும் 31ஆம் திகதி தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
    தமிழர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விட்டுக்கொடுப்புகளுக்கு இடமில்லை: சம்பந்தன்

    தமிழர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விட்டுக்கொடுப்புகளுக்கு இடமில்லை: சம்பந்தன்

    ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத்தர முடியாதென குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் ...
    ஜனாதிபதி எதிர்வரும் 4 ஆம் திகதி யாழ்.வருகிறார்

    ஜனாதிபதி எதிர்வரும் 4 ஆம் திகதி யாழ்.வருகிறார்

    யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒழுமைக்கப்படும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க...
    முல்லைத்தீவில் நள்ளிரவு வரை நடைபெற்ற இளைஞர்கள் மீதான விசாரணை. ரவிகரன் கடும் கண்டனம்!

    முல்லைத்தீவில் நள்ளிரவு வரை நடைபெற்ற இளைஞர்கள் மீதான விசாரணை. ரவிகரன் கடும் கண்டனம்!

    பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் முல்லை.மாவட்ட இணைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்தி அன்ரனி செயநாதன் பீற்றர் இளஞ்செழியன் என்பவர் வழங்கிய...
    ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு வழங்கப்படும்!

    ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு வழங்கப்படும்!

    புதிய அரசியலமைப்பில் தனி மாகாணங்கள் உருவாகவோ அல்லது ஒற்றையாட்சியை சிதைக்கவோ இடமளிக்கப்பட மாட்டாதென தெரிவித்துள்ள அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக...
    ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு முட்டுக்கட்டை

    ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு முட்டுக்கட்டை

    இராணுவ முகாம்களைப் பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் சிறிலங...
    அலெப்போவில் போர்க்குற்றங்கள்: சிறிலங்காவில் நேற்று, சிரியாவில் இன்று

    அலெப்போவில் போர்க்குற்றங்கள்: சிறிலங்காவில் நேற்று, சிரியாவில் இன்று

    கடந்த சில நாட்களாக சிரியாவின் அலெப்போ நகர மக்களுக்கெதிராக ரஷ்ய சிரிய அரச படைகள் மேற்கொண்டு வரும் கொடூரமான போர்க்குற்றங்கள் 2009ம் ஆண்...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top