கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
2016 க்குள் தீர்வு வருமா? தமிழரின் நிலை என்ன??
12/31/2016
எதிர்க்கட்சி தலைவரானதும் கொடுத்த வாக்கை மறந்தது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு
“சீனாவிடம் எதிர்ப்பைத் தெரிவித்து விட்டேன்”- மகிந்த
12/31/2016
அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீன முதலீட்டாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை தாம் எதிர்ப்பதாக, சீன அதிகாரிகளிடம் தான் தெரிவி...
பரபரப்பான சூழலில் கூடவுள்ளது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு
12/31/2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரப்பகிர்வு அவசியமா.? : ரெஜினோல்ட் குரே
12/30/2016
அதிகாரப் பகிர்வு தொடர்பில் யார் விவாதித்தாலும், பாராளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்தாலும் அதிகாரப்பகிர்வு அவசியமா என்பது தொடர்பில்...
யாழ். மாணவர்கள் மரணம் ; 5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு.!
12/30/2016
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸ் அத...
ஜனவரி 6 இல் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்
12/30/2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆறாம் திகதி நடைபெறவுள்ளது. கொழும்பில் அமை...
அட! தம்பி சுமந்திரன் உள்ளூர்த் தீர்ப்பை நம்பலாமோ?
12/30/2016
எண்பத்தைந்து வயது முதியவர் ஒருவர் வாசிகசாலை ஒன்றில் பத்திரிகை பார்த்துவிட்டு ஒரு வெள்ளைத் தாளில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். எழுதுகின்ற அ...
சுமந்திரனின் கருத்துக்களினால் சிங்கள தமிழ் மக்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரிக்கும்
12/30/2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியி...
பிரபாகரன் குறித்த விஜயகலாவின் கருத்தை பிரதமர் ஏற்றுக் கொள்வாரா?
12/30/2016
பிரபாகரன் குறித்த விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை பிரதமர் ஏற்றுக் கொள்வாரா விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், இன்...
தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டு - விஜயகலா வலியுறுத்தல்
12/30/2016
இந்த பிரதேசங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களில் தொண்னூற்று ஒன்பது வீதமானவா்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைக்கு வாக்களிக்க வேண்டும் தவிர துரோகி...
வவுனியா விபத்தில் விமானப்படை வீரர் மரணம்
12/30/2016
வவுனியாவில் விமானப்படை வீரர் ஒருவர் மது போதையில் மோட்டர் சைக்கிளை செலுத்தி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (வி...
தமிழர்களின் பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர் பிரபாகரனே..!!
12/30/2016
பிரபாகரனே தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர். அவர் மீது தமிழ் மக்களுக்கு இருக்கும் மரியாதையை ...
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அடையாள உண்ணாவிரத போராட்டம்
12/30/2016
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் உரிய பதில் வழங்குமாறு கோரி அடையாள உண்ணாவி...
மகிந்தவின் அச்சுறுத்தல் ‘வெற்று வேட்டு’ – ஐதேக கிண்டல்
12/30/2016
சிறிலங்காவில் தற்போது ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கத்தை அடுத்த ஆண்டு பதவி கவிழ்ப்பேன் என்று முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச விடுத்துள்...
அரசியல்தீர்வுக்கு அழைத்த போது சம்பந்தன் வரவில்லை – மகிந்த குற்றச்சாட்டு
12/30/2016
போருக்குப் பின்னர் தாம் அரசியல் தீர்வுக்குச் செல்ல விரும்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஏனைய கட்சிகளுக...
எலியைப் போல அமைதியாக இருக்கிறது இந்தியா – மகிந்த
12/30/2016
சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியா எலியைப் போல அமைதியாக இருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மக...
அமெரிக்காவும் புலம்பெயர் தமிழர்களுமே ஆட்சி மாற்றத்தின் பிரதான காரணிகள் – என்கிறார் மகிந்த
12/30/2016
சிறிலங்காவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் இந்தியா பிரதான பங்கை வகிக்கவில்லை என்றும், அமெரிக்காவும் புலம்பெயர் தமி...
2017 இல் ஆட்சியை கவிழ்ப்பதே எனது திட்டம் - மஹிந்த
12/29/2016
2017 ஆம் ஆண்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதே தமது இலக்கு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்திற்குள் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படலாம்!
12/29/2016
யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை அடுத்த வருடம் மார்ச் மாத காலப் பகுதிக்குள் நிற...
மக்கள் சேவையை திறம்பட செய்வோம் -விக்கி
12/29/2016
நாட்டில் உள்ள ஏனைய மாகாண சபைகளை விட வடக்கு மாகாண சபை தாமதமாக தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், குறுகிய காலத்திற்குள் பல வெற்றிகளை கண்டுள்ளது.
காலத்தின் தேவையாக எழுக தமிழ் போராடத் தயார் - சிறிதரன்
12/29/2016
தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கான தீர்வு நெருங்கி வரும் நிலையில் அரசாங்கத்திற்கு இரண்டு முகங்களைக் காட்டக் கூடாது என்பதற்காகவே வட க்கில்...
‘மஹிந்த வந்தால் பிரச்சினை வரும்’
12/29/2016
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனாதிபதிக்கும் எங்களுக்கும் பிரச்சினை வரும்” என்று, மலையக புதிய கிராமங்கள்...
ரட்ணசிறியின் வீடு சம்பந்தருக்கு?
12/29/2016
மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரு...
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம்
12/29/2016
அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டிருப்பதாக, தமிழக முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென...
பயங்கரவாத தடைச்சட்டத்தை பின்பற்றிய அரசியல் கைதிகளின் விடுதலை கேள்விக்குறியே?
12/29/2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் நடைமு றைகளைப் பின்பற்றியே தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நீதித்துறையின் நம்பகத்தன்மைக்கு சவாலாகியுள்ள ஜூரிகள் சபை விசாரணை
12/29/2016
பாதுகாப்புப் படையினர் பிரதிவாதிகளாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும் காணப்படும் அரசியல் சார்ந்த வழக்குகள...
அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுங்கள்- சாந்தி கோரிக்கை
12/29/2016
மலரவுள்ள புத்தாண்டிலாவது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடு...
இறுதிக்கட்ட யுத்தத்திற்கு பின்னர் முல்லையில் 42 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியமர்வு
12/29/2016
இறுதிக்கட்ட யுத்தத்திற்கு பின்னர் இடம்பெயர்ந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில் 42 ஆயி ரத்து 158 குடும்பங்களை...
பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் பிரதமராகியிருப்பார்: விஜயகலா
12/29/2016
உலகத்திலேயே வீரம் மிக்க முதன்மையான தலைசிறந்த தலைவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே விளங்குகிறார் எனத் தெரிவித்த மகளிர் ...
தண்ணிமுறிப்பு குள மீன்பிடி சர்ச்சை:தமிழ், முஸ்லீம் மீனவருக்கே உரிமை
12/29/2016
முல்லைத்தீவு தண்ணிமுறிப்புக் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் உரிமை தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்களுக்கு மாத்திரமே உரித்தானது ...
2017ம் ஆண்டு வருத்தமளிக்கும் ஆண்டு
12/28/2016
எதிர்வரும் புதுவருடம் மக்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் வருடமாக அமையும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமரின் மரணம்: எதிர்வரும் 31ஆம் திகதி தேசிய துக்க தினம்
12/28/2016
முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் மறைவை முன்னிட்டு எதிர்வரும் 31ஆம் திகதி தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விட்டுக்கொடுப்புகளுக்கு இடமில்லை: சம்பந்தன்
12/28/2016
ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத்தர முடியாதென குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் ...
ஜனாதிபதி எதிர்வரும் 4 ஆம் திகதி யாழ்.வருகிறார்
12/28/2016
யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒழுமைக்கப்படும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க...
முல்லைத்தீவில் நள்ளிரவு வரை நடைபெற்ற இளைஞர்கள் மீதான விசாரணை. ரவிகரன் கடும் கண்டனம்!
12/28/2016
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் முல்லை.மாவட்ட இணைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்தி அன்ரனி செயநாதன் பீற்றர் இளஞ்செழியன் என்பவர் வழங்கிய...
ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு வழங்கப்படும்!
12/28/2016
புதிய அரசியலமைப்பில் தனி மாகாணங்கள் உருவாகவோ அல்லது ஒற்றையாட்சியை சிதைக்கவோ இடமளிக்கப்பட மாட்டாதென தெரிவித்துள்ள அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக...
ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு முட்டுக்கட்டை
12/28/2016
இராணுவ முகாம்களைப் பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் சிறிலங...
அலெப்போவில் போர்க்குற்றங்கள்: சிறிலங்காவில் நேற்று, சிரியாவில் இன்று
12/28/2016
கடந்த சில நாட்களாக சிரியாவின் அலெப்போ நகர மக்களுக்கெதிராக ரஷ்ய சிரிய அரச படைகள் மேற்கொண்டு வரும் கொடூரமான போர்க்குற்றங்கள் 2009ம் ஆண்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)