Breaking News

இராணுவத் தளபதியை தாக்கினால் புலிகளை அழிப்போம்; என்கிறார் பாட்டலி சம்பிக்க ரண வக்க

8/31/2017
மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரண வக்க தமிழீழ வீடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பின ர்களை சட்டத்தின் முன...Read More

விடுதலைப்பு புலிகளுடனான போர் முடிவடைந்தமையை மஹிந்த ஏன் கவலையாக கருதுகிறார்?

8/31/2017
தமிழீழ விடுதலைப்புலிகளின் 30 வரு டகால ஆயுதப் போராட்டம் தொட ர்பாக மிகவும் கவலை அடைந்துள்ள தாகவும் பெரும்பாவம் என்றும் தவறி ழைத்து விட்டதாக...Read More

தற்கொலை விளையாட்டுக்கு இரையான தமிழ் மாணவன்! தவிக்கும் பெற்றோர் (காணொளி)

8/31/2017
இந்தியா - மதுரையில் புளூவேல் இணைய விளையாட்டை விளையா டியதன் காரணமாக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மதுரை மாவட்டம் விளாச்சே...Read More

காணமல் போனோர் தொடர்பான விபரங்களுடன் ஜனாதிபதியுடன் பேசவுள்ளேன் விக்னேஸ்வரன் (காணொளி)

8/31/2017
காணமல் போனோர் தொடர்பான விபரங்களை ஒன்று திரட்டி ஜனாதிபதியுடன் பேசவுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ...Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து விடயங்களும் தோல்வியே (காணொளி)

8/31/2017
அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து விடயங்களிலும் தோல்வியே காணப்ப ட்டுள்ளது என சுவிட்ஸர்­லாந்தில் இயங்­கி­வரும் மனித உரிமை அமைப்பின் இலங்­கைக்­கா...Read More

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக டெனீஸ் நீதிமன்றத்தில்

8/31/2017
வடக்கு மாகாணத்தின் முதலமை ச்சருக்கு எதிராக, மாகாணத்தின் முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் எழுத்தாணை மனு ஒன்றினை நீதிமன்றில்...Read More

ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிரான வழக்கில் விடுதலைப் புலிகள் அழிக்கப்படவில்லையென – இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன

8/31/2017
விடுதலைப் புலிகளின் கோட்பாடு இன்றுவரை தாங்கள் செயற்பட்டு க்கொண்டிருப்பதையே விளக்குவ தாக என  ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப...Read More

விடுதலை புலிகள் மீண்டும் வருவார்களா ? வவுனியாவில் தகவல் பதட்டம்.

8/30/2017
விடுதலை புலிகளின் பெயரில் வவுனியாவில் தூண்டு பிரசுரம் போடப்பட்டுள்ளது. வவுனியா,நகர் மற்றும் குருமன்காடு போன்ற பகுதிகளில் விடுதலைப...Read More

நீதி மறுக்கப்பட்டவர்களாக போராடும் வடக்கு மக்கள்: சம்பந்தன்

8/30/2017
  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள், பல வருடங்களாக தமது அன்பானவர்கள் பற்றிய உண்மை நிலையை அறிய முடியாதவர்களாகவும் நீதி மறு...Read More

முல்லைத்தீவில் காணாமல் போனோரின் உறவினரின் கண்ணீர் !

8/30/2017
சர்வதேச காணாமல் போனோர் தின த்தை முன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்! ஆகஸ்ட் 30 சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று...Read More

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவள மருத்துவம் தேவை – வடமாகாண முதலமைச்சர்!

8/30/2017
நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக எமது மக்கள் நடைப்பிணங்களாக வாழ்ந்து வரும் நிலை காணப்படு கின்ற விடயம் யாவரும் அறிந்த விட யம். அவர்களுக்கு...Read More

இனியும் ஏமாற முடியாது; கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எங்கே ?

8/30/2017
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று கிளிநொச்சி கந்தசு வாமி ஆலயத்திற்கு அருகில் ஆரம்ப மான கவனயீர்ப்பு போராட்டம் ஊர்வ லமாக  கிளிநொச்...Read More

ஐநா தீர்மானங்களை நிறைவேற்ற அழுத்தங்களை பிரயோகிக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் அதிகாரியிடம் -- சம்பந்தன் கோரிக்கை!

8/30/2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐநாவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அர சாங்கத்துக்கு அழுத்...Read More

வேலூர் சிறை முருகனின் உடல்நிலை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்!- உயர்நீதிமன்றம்

8/29/2017
வேலூர் சிறையில்  ஜீவசமாதி அடை வதற்காக உண்ணாவிரதப் போராட்ட த்தை போராடிவரும் முருகனின் உட ல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக...Read More

வித்தியா வழக்கில்!! எதிரிகள் கூறிய பொய்கள் அம்பலம்! (கானொலி)

8/29/2017
புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா படு­கொலை வழக்­கின் எதி­ரி­கள் குற்­றப்­பு­ல­னாய்­வுப் பிரி­வி­ன­ருக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லம், நீதி­வான...Read More

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி ; இருவர் படுகாயம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில்

8/29/2017
மருதங்கேணி பகுதியில் புகுந்த மதம் கொண்டயானை தாக்கியதில் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர் ஒரு வர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் இரண்டு பேர் ...Read More

யாழ் கடலில் மாணவர்கள் மூழ்கியமைக்கு காரணம் - மதுபோதை

8/29/2017
பாடசாலை மாணவர்கள் ஆறுபேர் யாழ். கடலேரியில் மண்டைதீவை அண்டிய சிறுத்தீவு பகுதியில் நீரில் மூழ்கி பலியானமைக்கான காரணம் படகு கடலில் மூழ்கிய ப...Read More

ராஜபக்சக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்குமாறு - நாமல் சவால் விடுகின்றார்.

8/29/2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சவால் விடுத்துள்ளார். தெவிநுவரப் பகுதி நிகழ்வொன்ற...Read More

நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதல்தாரியின் வாக்கு சிந்திக்க வேண்டியுள்ளது – வடமாகாண முதலமைச்சர்!

8/29/2017
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்   நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பா க்கிச் சுட்டாளரின்  வாக்கு ‘மச்சான் சுடச்சொன்னார் நான் சுட்டே...Read More

மாவீரர் நாள் ஓரிடத்திலேயே தமிழ்செல்வனின் மனைவி கருத்து(காணொளி)

8/29/2017
பிரான்சில் விடுதலைப் புலிகளிடையே, “தமிழர் ஒருங்கிணைப்புக் குழு”, “இறுதிவரை களத்தில் நின்ற போராளிகள்” என இரு பிரிவாக ஏற்பட்ட பிளவு காரணமா...Read More

வித்தியாவை கடற்படையினரே கொலை செய்ததாக சாட்சி!

8/28/2017
சிவலோகநாதன் வித்தியாவை கடற்படையி னரே பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படு கொலை செய்தததாக இப்படுகொலையின் சந்தேக நபரான சுவிஸ்குமாரின் தம்பியா...Read More

யாழ்ப்பாணத்தில் கடலுக்கு சென்ற ஆறு மாணவர்கள் பலி(காணொளி)

8/28/2017
யாழ் மண்டைதீவு கடற் பகுதியில் சற்றுமுன்னர் நடந்த படகு விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் அவரது உடலும் ...Read More

கண்ணிவெடிகளைப் புதைத்து மக்களை இலக்கு வைப்பது யார் - மாவட்ட அரசாங்க அதிபர்

8/28/2017
கிளிநொச்சி   மாவட்டத்தில்  முகமாலை மக்கள் நடமாடுகின்ற பகுதிகளில் மீண்டும் மீண்டும் கண்ணிவெடிகளைப் புதைக்கும் நட வடிக்கை மேற்கொள்ளப்பட்ட...Read More

எம்மைத் தண்டிப்பதற்காகவே புதிய நீதி அமைச்சர் நியமனம் - மஹிந்த ராஜபக்ச ஆதங்கம்

8/28/2017
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னை யும் தனது தரப்பையும் தண்டிக்கவே புதிய நீதியமைச்சர் தெரிவு செய்யப்ப ட்டதாகவும் அவர் எவ்வாறு செயற்ப டுவார் என...Read More

கிளிநொச்சி வைத்தியசாலையில் மனநல மருத்துவப் பிரிவிற்கான கட்டடத் தொகுதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

8/28/2017
இன்று காலை வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோ ரால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மனநல மருத்து ...Read More

வித்தியா கொலை வழக்கில் இன்றிலிருந்து - எதிரிகளின் வாக்குமூல பதிவு ஆரம்பம்.

8/28/2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் நீதாய விளக்க முறையிலான (ட்ரயலட்பார்) விசார ணைகளின் தொடர் விளக்கத்தில், வழக்கின் எதிரிகளு...Read More

சுதந்திரக் கட்சியில் இருந்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கம்!

8/28/2017
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்படவுள்ளதாக கொழும்பு ஊட கம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கட்சியின் யா...Read More

கட்சிக்கு உரிமை கோரும் தலைவர்கள் நடுத்தெருவில் தொண்டர்கள் – வர்மா

8/28/2017
தமிழக அரசியலில் அசைக்க முடி யாத கட்சியான திராவிட முன்னே ற்றக் கழகத்தைத் ஆயுள் உள்ளவரை எதிர்க் கட்சியாக வைத்திருந்த எம்.ஜி. ஆரால் உருவாக்க...Read More