Breaking News

சம்பந்தன் இல்லையென்றால் தமிழர்களுக்கு தீர்வே கிடையாது-சிறிதரன் ஆருடம் (காணொளி)

த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் தலைமை இல்லாமல் போனாலோ அல்லது அது மாற்றப்பட்டாலோ தமிழ் மக்களுக்கு எந்த காலத்திலும் விடிவு கிட்டப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கருத்து தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.

அத்தோடு த.தே.கூட்டமைப்பிலுள்ள பங்காளி கட்சிகளாக ரெலோ,ஈ.பி.ஆர்.எல்.எவ்,புளொட் ஆகியன தொடர்ந்தும் தமிழரசு கட்சியை குற்றம் சொல்லுவதை நிறுத்தவேண்டும் அல்லது உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் தமிழரசு கட்சியை விட்டு தனியாக பிரிந்து செல்வதற்கு ஏன் அச்சப்படுகிறார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.



இதே பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கனடா சென்றபோது சி.வி.விக்கினேஸ்வரன் தந்தை செல்வாவிற்கு பிறகு ஒரு காலத்தின் பதிவு எனக்குறிப்பிட்டிருந்தார் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுகிறோம்.






தொடர்புடைய முன்னைய காணொளிகள்

















முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்

இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)

இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)






முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்