ஜூலை 2015 - THAMILKINGDOM ஜூலை 2015 - THAMILKINGDOM

  • Latest News

    ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் பலி, 11 பேர் காயம்

    ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் பலி, 11 பேர் காயம்

    கொழும்பு கொட்டாஞ்சேனை புளுமென்டல் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ரவி கருணாயக்கவின் ஆதரவாளர்கள் சிலர் மீது ...
    கைது செய்யப்பட்ட  த.தே.ம. முன்னணியின் பிரச்சாரக் குழுவினர் விடுதலை (2ம் இணைப்பு)

    கைது செய்யப்பட்ட த.தே.ம. முன்னணியின் பிரச்சாரக் குழுவினர் விடுதலை (2ம் இணைப்பு)

    இன்று காலை தென்மராட்சிப் பகுதியில் பிரச்சார நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் உயர் மட்ட பிரச்சாரப்பிரி...
    கௌரவ சேனையில் ஒரு விதுரனைக் கண்டேன்

    கௌரவ சேனையில் ஒரு விதுரனைக் கண்டேன்

    நடைபெறப் போகும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக பிரசாரம் செய்யப் போவதில்லை என வடக்கு மாகாண சபையின் முதலமைச...
    தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 732 முறைப்பாடுகள்

    தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 732 முறைப்பாடுகள்

    தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து இது வரையில் 732 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
    பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் விடுதலை

    பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் விடுதலை

    கடந்த 2010 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தலவாக்கலை நகரில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் கடந்த புதன்கிழமை நிரபராதி என நிரூப...
    பிரித்தானியா முன்னாள் பிரதமர் இலங்கை வருகிறார்

    பிரித்தானியா முன்னாள் பிரதமர் இலங்கை வருகிறார்

    பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரொணி பிளேயர் அவரது குடும்பத்தினருடன் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ...
    தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபாவாக உயர்த்தப்படும் - மஹிந்த

    தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபாவாக உயர்த்தப்படும் - மஹிந்த

    தமது அரசாங்கத்தின் கீழ் பச்சைத் தேயிலை கொழுந்து கிலோ கிராம் ஒன்றிற்கு 90 ரூபா வரை விலை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று குருணாகல்...
     13 ஆம் திருத்தத்திற்குள் தான் இனப்பிரச்சனைக்கு தீர்வு என்பது வெறும் கபட நாடகம் - சுரேஷ்

    13 ஆம் திருத்தத்திற்குள் தான் இனப்பிரச்சனைக்கு தீர்வு என்பது வெறும் கபட நாடகம் - சுரேஷ்

    இனப்பிரச்சனைக்கு 13 ஆம் திருத்தத்திற்குள் தான் தீர்வு என்பது வெறும் கபட நாடகம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன...
    பொதியிலிருந்து மீட்கப்பட்டது யாழ். பெண்ணின் சடலம்! பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

    பொதியிலிருந்து மீட்கப்பட்டது யாழ். பெண்ணின் சடலம்! பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

    புறக்கோட்டை பஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் பிரயாணப் பொதிக்குள் மறைத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் ...
    அரசியல் தீர்வின் பலன் முஸ்லிம்களுக்கும் - சம்பந்தன் உறுதி

    அரசியல் தீர்வின் பலன் முஸ்லிம்களுக்கும் - சம்பந்தன் உறுதி

    விரைவில் ஏற்படவுள்ள அரசியல் தீர்வின் பலனை வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களில் வாழும் முஸ்லிம்களும் அனுபவிப்பது உறுதி செய்யப்படும் என்று தம...
    யாழ்,வன்னித் தேர்தல் தொகுதிகளில் இன்று ரணில் பரப்புரை!

    யாழ்,வன்னித் தேர்தல் தொகுதிகளில் இன்று ரணில் பரப்புரை!

    வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்...
    ‘சிங்கள கொடி’க்கு அபகீர்த்தி – மகாராஜா நிறுவனத்திற்கு எதிரில்  பொதுபலசேனா ஆர்ப்பாட்டம்

    ‘சிங்கள கொடி’க்கு அபகீர்த்தி – மகாராஜா நிறுவனத்திற்கு எதிரில் பொதுபலசேனா ஆர்ப்பாட்டம்

    ”சிங்கள கொடி”க்கு அபகீர்த்தி ஏற்படுத்திய கூறி கொழும்பு யூனியன் பிளேஸில் அமைந்துள்ள சிரச, சக்தி ஊடகங்களின் மகாராஜா நிறுவனத்திற்கு எதிரில் ...
    ஐ.நா – இலங்கை  இடையே இரகசிய இணக்கப்பாடு எதுவும் இல்லை - மஹேஷினி கொலன்னே

    ஐ.நா – இலங்கை இடையே இரகசிய இணக்கப்பாடு எதுவும் இல்லை - மஹேஷினி கொலன்னே

    சனல் 4 ஊடகம் குறிப்பிட்டது போல, இலங்கை அரசாங்கத்துக்கும் ஐ.நாவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏதும் இருக்கும் என்று தாம் நம்பவில்லை என்று இலங...
    சமஷ்டி அடிப்படையிலான தீர்வு கிடைக்காவிட்டால் ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வது கேள்விக்குறியாகும்

    சமஷ்டி அடிப்படையிலான தீர்வு கிடைக்காவிட்டால் ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வது கேள்விக்குறியாகும்

    இணைந்த வட­கி­ழக்கில் சுய­நிர்­ணய அடிப்­ப­டையில் சமஷ்டி முறை­யி­லான தீர்வு கிடைக்­கா­விட்டால் ஐக்­கிய இலங்­கைக்குள் தமிழ் மக்கள் வாழ்­வது ...
    சமஷ்டியை கூட்டமைப்பு கோரலாம்! ஒற்றையாட்சி என்ற எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை - ராஜித

    சமஷ்டியை கூட்டமைப்பு கோரலாம்! ஒற்றையாட்சி என்ற எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை - ராஜித

    இனப்­பி­ரச்­சி­னைக்கு சமஷ்டி அடிப்­ப­டையில் தீர்வு அவ­சியம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கோரலாம். ஆனால் ஒற்­றை­யாட்­சியின் அடிப்ப­...
    சிறிய குழுவினரின் சமஷ்டி கோரிக்கையால் நாட்டை பிளவுபடுத்த முடியாது! என்கிறார் சம்பிக்க

    சிறிய குழுவினரின் சமஷ்டி கோரிக்கையால் நாட்டை பிளவுபடுத்த முடியாது! என்கிறார் சம்பிக்க

    நாட்டில் வாழும் சிறிய குழு­வி­னரின் சமஷ்டி கோரிக்­கையின் கார­ண­மாக நாட்டை ஒரு­போதும் பிள­வு­ப­டுத்த முடி­யாது. 
    மஹிந்தவிடம் நாட்டை ஒப்படைத்தால் பாரிய குழப்­பத்­திற்கு உள்­ளாகும் - ரணில் எச்சரிக்கை

    மஹிந்தவிடம் நாட்டை ஒப்படைத்தால் பாரிய குழப்­பத்­திற்கு உள்­ளாகும் - ரணில் எச்சரிக்கை

    மஹிந்­த­ – மைத்­திரி உறவில் விரிசல் காணப்­படும் நிலையில் மஹிந்­த­விடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்­ப­டைத்தால் நாடு பாரிய குழப்­பத்­திற்கு உள்­ளா...
    ரி-20 போட்டியிலும் பாகிஸ்தானிடம் மண் கௌவியது இலங்கை!

    ரி-20 போட்டியிலும் பாகிஸ்தானிடம் மண் கௌவியது இலங்கை!

    இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 29 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. 
    ஐ.நா அறிக்கை வெளிவரமுன் எந்த உள்ளகப் பொறிமுறையையும் அமுல்படுத்தமுடியாது

    ஐ.நா அறிக்கை வெளிவரமுன் எந்த உள்ளகப் பொறிமுறையையும் அமுல்படுத்தமுடியாது

    இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்வரை எந்தவித உள்ளகப் பொறிமுறையும் முன்னெடுக்க...
    ஐ.நா விசாரணையை உள்ளக விசாரணையாக முடக்கியது ததேகூ தான்!

    ஐ.நா விசாரணையை உள்ளக விசாரணையாக முடக்கியது ததேகூ தான்!

    ஐ.நா விசாரணையினை உள்ளக விசாரணையாக முடக்கியது தமிழ் தேசிய கூட்டமைப்பே என, தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொ...
    வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இலவச மின்சாரம்!

    வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இலவச மின்சாரம்!

    வடக்கு கிழக்கில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 
    மன்னார் புதைகுழி எலும்புக்கூடுகளின் பகுப்பாய்வை நிறுத்தக்கோரி சி.ஐ.டியினர் அறிக்கை சமர்ப்பிப்பு

    மன்னார் புதைகுழி எலும்புக்கூடுகளின் பகுப்பாய்வை நிறுத்தக்கோரி சி.ஐ.டியினர் அறிக்கை சமர்ப்பிப்பு

    மன்னார் திருக்கேதீஸ்வர பகுதியில் கண்டுபிடிக்கப் பட்ட எலும்புக் கூடுகளை மேலதிக பகுப்பா ய்வு செய்து அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிப்பதற்கு சும...
    வாக்காளர் அட்டை விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

    வாக்காளர் அட்டை விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

    பாராளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
    பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் – கருணாநிதி

    பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் – கருணாநிதி

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு சட்...
    தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக் கூட்டம் நேற்று கொக்குவில் நடைபெற்றது

    தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக் கூட்டம் நேற்று கொக்குவில் நடைபெற்றது

    தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக் கூட்டம் நேற்று புதன்கிழமை மாலை 6 மணியளவில் யாழ்.கொக்குவில் மேற்கு பாரதி சனசமூக திடலில் நடைபெற்றது.
    தேர்தலின் பின் ஐ.தே.மு.வுடன் கூட்டமைப்பு இணையும் சாத்தியம்!  எதிர்வு கூறுகிறார் சோபித தேரர்

    தேர்தலின் பின் ஐ.தே.மு.வுடன் கூட்டமைப்பு இணையும் சாத்தியம்! எதிர்வு கூறுகிறார் சோபித தேரர்

    அர­சியல் ரீதி­யாக பொது இணக்­க­ப்பாட்­டிற்கு வர­மு­டி­யு­மானால் பாரா­ளு­மன்ற தேர்­தலின் பின்னர் தேசிய அர­சாங்கம் ஒன்றை நிறு­வு­வ­தற்கு ஐக்...
     அதிகாரப் பகிர்வுக்கு இடமில்லை என்கிறார் சுசில் பிரேம்ஜயந்த

    அதிகாரப் பகிர்வுக்கு இடமில்லை என்கிறார் சுசில் பிரேம்ஜயந்த

    வடக்கு மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் வரையில் அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு செல்ல முடி­யாது. 
    கூட்டமைப்பின் சமஸ்டி யோசனையை ஐதேக நிராகரிப்பு

    கூட்டமைப்பின் சமஸ்டி யோசனையை ஐதேக நிராகரிப்பு

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள, சமஸ்டி முறையில் அதிகாரங்களைப் பகிரும் அரசியல் தீர்வை ஐக்கிய தேசியக...
    மட்டக்களப்பில் ஈபிடிபி உறுப்பினருக்கு மரணதண்டனை

    மட்டக்களப்பில் ஈபிடிபி உறுப்பினருக்கு மரணதண்டனை

    மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் கடந்த 2007ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த, ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவருக்கு நே...
    சமஸ்டி கேட்கும் சம்பந்தன் குப்பைத் தொட்டிக்குள் போக நேரிடும்  – ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை

    சமஸ்டி கேட்கும் சம்பந்தன் குப்பைத் தொட்டிக்குள் போக நேரிடும் – ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை

    சமஸ்டி ஊடாக நாட்டை துண்டாட முயன்றால், சம்பந்தன் போன்றவர்கள் வரலாற்றில் குப்பைத் தொட்டிக்குள் போக நேரிடும் என்று எச்சரித்துள்ளார், ஜாதிக ஹ...
    உள்நாட்டு விசாரணை நடத்த இலங்கை அரசு அனுமதிக்கப்பட வேண்டும் –  சமரசிங்க கூறுகிறார்

    உள்நாட்டு விசாரணை நடத்த இலங்கை அரசு அனுமதிக்கப்பட வேண்டும் – சமரசிங்க கூறுகிறார்

    விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க, எந்த அனைத்துலகத் தலையீடுகளும் இல...
    மும்பை குண்டுவெடிப்பு வழக்கு! தூக்கிலிடப்பட்டார் யாகூப் மேமன்

    மும்பை குண்டுவெடிப்பு வழக்கு! தூக்கிலிடப்பட்டார் யாகூப் மேமன்

    மரணதண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு இன்று காலை 6.30 மணியளவில் நாக்பூர் சிறைச்சாலையில் மரணதண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது.
     சு.க மத்தியகுழுவை ஓகஸ்ட் 7 வரை கூட்ட முடியாது

     சு.க மத்தியகுழுவை ஓகஸ்ட் 7 வரை கூட்ட முடியாது

    ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி இன்றி மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்...
    ஊழல்,மோசடிக்கு எதிரான சட்டங்கள் வலுப்படுத்தப்படும்: ரணில்

    ஊழல்,மோசடிக்கு எதிரான சட்டங்கள் வலுப்படுத்தப்படும்: ரணில்

    ஊழல் மோசடிகளில் ஈடுபட்டோருக்கு எதிராக பதவிகள் மற்றும் தகுதிகள் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப் பின்வாங்கப் போவதில்லை என பிரதமர் ரணில் விக...
    ஜெயலலிதா ஏன் கலாம் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை?

    ஜெயலலிதா ஏன் கலாம் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை?

    முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– 
    பயணப் பையில் இருந்து சடலம் கண்டெடுப்பு!

    பயணப் பையில் இருந்து சடலம் கண்டெடுப்பு!

    கொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை அநுராதபுரம் பஸ் தரிப்பு இடத்தில் பயணப் பை ஒன்றினுள் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொ...
    ‪அப்துல்கலாமிற்கு யாழில் அனுதாபம் தெரிவிக்கலாம்‬

    ‪அப்துல்கலாமிற்கு யாழில் அனுதாபம் தெரிவிக்கலாம்‬

    நேற்று முன்தினம் காலமாகிய இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு அனுதாபத்தை தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பா ணத்திலுள்ள இந்தியத் து...
    க.பொ.த உயர்தர மாணவருக்கான கருத்தரங்குகளுக்கான தடை குறித்து ஆசிரியர் சங்கம் அதிருப்தி

    க.பொ.த உயர்தர மாணவருக்கான கருத்தரங்குகளுக்கான தடை குறித்து ஆசிரியர் சங்கம் அதிருப்தி

    கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்குகளுக்கு பரீட்சைகள் ஆணையாளரால் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பி...
    வாக்காளர் அட்டைகள் இன்று விநியோகம்

    வாக்காளர் அட்டைகள் இன்று விநியோகம்

    எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று புதன்கிழமை (29) தபால் திணைக்களத்திடம் கையளிக்கவுள்ளதாக தேர்தல்கள் ச...
    ரணிலுக்காக மஹிந்த பாடிய பாடல்

    ரணிலுக்காக மஹிந்த பாடிய பாடல்

    ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், கொழும்பு ஹென்ரி பேதிரிஸ் விளையாட்டரங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்...
    வடக்கு - கிழக்கு இணைப்பு கோரிக்கைக்கு எதிர்ப்பு

    வடக்கு - கிழக்கு இணைப்பு கோரிக்கைக்கு எதிர்ப்பு

    இலங்கையில் தீர்வாக வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பை வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு முன் வைத்துள்ள தேர்தல் அறிக்கைக்கு கிழக்கு ம...
    ‘மைத்திரி அருகிலுள்ள யுவதியை மீட்டுத் தரமுடியாத வாக்குப் பிச்சைக்காரர்கள்’

    ‘மைத்திரி அருகிலுள்ள யுவதியை மீட்டுத் தரமுடியாத வாக்குப் பிச்சைக்காரர்கள்’

    ஜனாதிபதி மைத்திரிக்கு அருகில் இருக்கும் மகளை மீட்டுத் தரமுடியாதவர்கள் போலி வாக்குறு திகளுடன் வாக்குப் பிச்சை கேட்டு வருவதாக காணமல் போனவர்...
    இலங்கையுடன்  நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு –  இந்தியத் தூதுரகம் தகவல்

    இலங்கையுடன் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு – இந்தியத் தூதுரகம் தகவல்

    சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகளுடன் இராமேஸ்வரத்தில் வைத்த தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட, விடுதலைப் புலிகளின் முன்னாள் உற...
    கசிந்துள்ள ஐ.நா ஆவணம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா? சனல்4 கேள்வி (காணொளி)

    கசிந்துள்ள ஐ.நா ஆவணம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா? சனல்4 கேள்வி (காணொளி)

    ஐ.நாவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள ஆவணம் ஒன்று, இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா...
    தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுக்கு காரணமானவர்கள் கூட்டமைப்பில் உள்ளனர் - த.வி.கூட்­டணி

    தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுக்கு காரணமானவர்கள் கூட்டமைப்பில் உள்ளனர் - த.வி.கூட்­டணி

    தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் அழிக்­கப்­பட்­ட­மைக்கு காரண கர்த்­தாக்­க­ளாக இருந்­த­வர்கள் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­லேயே உள்­ளனர் என தமிழ...
    சுமந்­தி­ரனை பாரா­ளு­மன்றம் அனுப்­பு­வது குடா­நாட்டு தமி­ழர்­களின் கட­மை­யாம் - சம்பந்தன் வலியுறுத்தல்

    சுமந்­தி­ரனை பாரா­ளு­மன்றம் அனுப்­பு­வது குடா­நாட்டு தமி­ழர்­களின் கட­மை­யாம் - சம்பந்தன் வலியுறுத்தல்

    கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட வேட்­பாளர் எம்.ஏ.சுமந்­தி­ரனை பாரா­ளு­மன்றம் அனுப்­பு­வது தமி­ழர்­களின் கட­மை­யாகும் என்று தமிழ் தேசியக் கூட...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top