Breaking News

ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் பலி, 11 பேர் காயம்

7/31/2015
கொழும்பு கொட்டாஞ்சேனை புளுமென்டல் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ரவி கருணாயக்கவின் ஆதரவாளர்கள் சிலர் மீது ...Read More

கைது செய்யப்பட்ட த.தே.ம. முன்னணியின் பிரச்சாரக் குழுவினர் விடுதலை (2ம் இணைப்பு)

7/31/2015
இன்று காலை தென்மராட்சிப் பகுதியில் பிரச்சார நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் உயர் மட்ட பிரச்சாரப்பிரி...Read More

கௌரவ சேனையில் ஒரு விதுரனைக் கண்டேன்

7/31/2015
நடைபெறப் போகும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக பிரசாரம் செய்யப் போவதில்லை என வடக்கு மாகாண சபையின் முதலமைச...Read More

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் விடுதலை

7/31/2015
கடந்த 2010 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தலவாக்கலை நகரில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் கடந்த புதன்கிழமை நிரபராதி என நிரூப...Read More

பிரித்தானியா முன்னாள் பிரதமர் இலங்கை வருகிறார்

7/31/2015
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரொணி பிளேயர் அவரது குடும்பத்தினருடன் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ...Read More

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபாவாக உயர்த்தப்படும் - மஹிந்த

7/31/2015
தமது அரசாங்கத்தின் கீழ் பச்சைத் தேயிலை கொழுந்து கிலோ கிராம் ஒன்றிற்கு 90 ரூபா வரை விலை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று குருணாகல்...Read More

13 ஆம் திருத்தத்திற்குள் தான் இனப்பிரச்சனைக்கு தீர்வு என்பது வெறும் கபட நாடகம் - சுரேஷ்

7/31/2015
இனப்பிரச்சனைக்கு 13 ஆம் திருத்தத்திற்குள் தான் தீர்வு என்பது வெறும் கபட நாடகம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன...Read More

பொதியிலிருந்து மீட்கப்பட்டது யாழ். பெண்ணின் சடலம்! பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

7/31/2015
புறக்கோட்டை பஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் பிரயாணப் பொதிக்குள் மறைத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் ...Read More

அரசியல் தீர்வின் பலன் முஸ்லிம்களுக்கும் - சம்பந்தன் உறுதி

7/31/2015
விரைவில் ஏற்படவுள்ள அரசியல் தீர்வின் பலனை வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களில் வாழும் முஸ்லிம்களும் அனுபவிப்பது உறுதி செய்யப்படும் என்று தம...Read More

யாழ்,வன்னித் தேர்தல் தொகுதிகளில் இன்று ரணில் பரப்புரை!

7/31/2015
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்...Read More

‘சிங்கள கொடி’க்கு அபகீர்த்தி – மகாராஜா நிறுவனத்திற்கு எதிரில் பொதுபலசேனா ஆர்ப்பாட்டம்

7/31/2015
”சிங்கள கொடி”க்கு அபகீர்த்தி ஏற்படுத்திய கூறி கொழும்பு யூனியன் பிளேஸில் அமைந்துள்ள சிரச, சக்தி ஊடகங்களின் மகாராஜா நிறுவனத்திற்கு எதிரில் ...Read More

ஐ.நா – இலங்கை இடையே இரகசிய இணக்கப்பாடு எதுவும் இல்லை - மஹேஷினி கொலன்னே

7/31/2015
சனல் 4 ஊடகம் குறிப்பிட்டது போல, இலங்கை அரசாங்கத்துக்கும் ஐ.நாவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏதும் இருக்கும் என்று தாம் நம்பவில்லை என்று இலங...Read More

சமஷ்டி அடிப்படையிலான தீர்வு கிடைக்காவிட்டால் ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வது கேள்விக்குறியாகும்

7/31/2015
இணைந்த வட­கி­ழக்கில் சுய­நிர்­ணய அடிப்­ப­டையில் சமஷ்டி முறை­யி­லான தீர்வு கிடைக்­கா­விட்டால் ஐக்­கிய இலங்­கைக்குள் தமிழ் மக்கள் வாழ்­வது ...Read More

சமஷ்டியை கூட்டமைப்பு கோரலாம்! ஒற்றையாட்சி என்ற எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை - ராஜித

7/31/2015
இனப்­பி­ரச்­சி­னைக்கு சமஷ்டி அடிப்­ப­டையில் தீர்வு அவ­சியம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கோரலாம். ஆனால் ஒற்­றை­யாட்­சியின் அடிப்ப­...Read More

சிறிய குழுவினரின் சமஷ்டி கோரிக்கையால் நாட்டை பிளவுபடுத்த முடியாது! என்கிறார் சம்பிக்க

7/31/2015
நாட்டில் வாழும் சிறிய குழு­வி­னரின் சமஷ்டி கோரிக்­கையின் கார­ண­மாக நாட்டை ஒரு­போதும் பிள­வு­ப­டுத்த முடி­யாது. Read More

மஹிந்தவிடம் நாட்டை ஒப்படைத்தால் பாரிய குழப்­பத்­திற்கு உள்­ளாகும் - ரணில் எச்சரிக்கை

7/31/2015
மஹிந்­த­ – மைத்­திரி உறவில் விரிசல் காணப்­படும் நிலையில் மஹிந்­த­விடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்­ப­டைத்தால் நாடு பாரிய குழப்­பத்­திற்கு உள்­ளா...Read More

ரி-20 போட்டியிலும் பாகிஸ்தானிடம் மண் கௌவியது இலங்கை!

7/31/2015
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 29 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. Read More

ஐ.நா அறிக்கை வெளிவரமுன் எந்த உள்ளகப் பொறிமுறையையும் அமுல்படுத்தமுடியாது

7/30/2015
இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்வரை எந்தவித உள்ளகப் பொறிமுறையும் முன்னெடுக்க...Read More

ஐ.நா விசாரணையை உள்ளக விசாரணையாக முடக்கியது ததேகூ தான்!

7/30/2015
ஐ.நா விசாரணையினை உள்ளக விசாரணையாக முடக்கியது தமிழ் தேசிய கூட்டமைப்பே என, தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொ...Read More

வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இலவச மின்சாரம்!

7/30/2015
வடக்கு கிழக்கில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. Read More

மன்னார் புதைகுழி எலும்புக்கூடுகளின் பகுப்பாய்வை நிறுத்தக்கோரி சி.ஐ.டியினர் அறிக்கை சமர்ப்பிப்பு

7/30/2015
மன்னார் திருக்கேதீஸ்வர பகுதியில் கண்டுபிடிக்கப் பட்ட எலும்புக் கூடுகளை மேலதிக பகுப்பா ய்வு செய்து அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிப்பதற்கு சும...Read More

வாக்காளர் அட்டை விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

7/30/2015
பாராளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More

பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் – கருணாநிதி

7/30/2015
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு சட்...Read More

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக் கூட்டம் நேற்று கொக்குவில் நடைபெற்றது

7/30/2015
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக் கூட்டம் நேற்று புதன்கிழமை மாலை 6 மணியளவில் யாழ்.கொக்குவில் மேற்கு பாரதி சனசமூக திடலில் நடைபெற்றது.Read More

தேர்தலின் பின் ஐ.தே.மு.வுடன் கூட்டமைப்பு இணையும் சாத்தியம்! எதிர்வு கூறுகிறார் சோபித தேரர்

7/30/2015
அர­சியல் ரீதி­யாக பொது இணக்­க­ப்பாட்­டிற்கு வர­மு­டி­யு­மானால் பாரா­ளு­மன்ற தேர்­தலின் பின்னர் தேசிய அர­சாங்கம் ஒன்றை நிறு­வு­வ­தற்கு ஐக்...Read More

கூட்டமைப்பின் சமஸ்டி யோசனையை ஐதேக நிராகரிப்பு

7/30/2015
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள, சமஸ்டி முறையில் அதிகாரங்களைப் பகிரும் அரசியல் தீர்வை ஐக்கிய தேசியக...Read More

மட்டக்களப்பில் ஈபிடிபி உறுப்பினருக்கு மரணதண்டனை

7/30/2015
மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் கடந்த 2007ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த, ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவருக்கு நே...Read More

சமஸ்டி கேட்கும் சம்பந்தன் குப்பைத் தொட்டிக்குள் போக நேரிடும் – ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை

7/30/2015
சமஸ்டி ஊடாக நாட்டை துண்டாட முயன்றால், சம்பந்தன் போன்றவர்கள் வரலாற்றில் குப்பைத் தொட்டிக்குள் போக நேரிடும் என்று எச்சரித்துள்ளார், ஜாதிக ஹ...Read More

உள்நாட்டு விசாரணை நடத்த இலங்கை அரசு அனுமதிக்கப்பட வேண்டும் – சமரசிங்க கூறுகிறார்

7/30/2015
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க, எந்த அனைத்துலகத் தலையீடுகளும் இல...Read More

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு! தூக்கிலிடப்பட்டார் யாகூப் மேமன்

7/30/2015
மரணதண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு இன்று காலை 6.30 மணியளவில் நாக்பூர் சிறைச்சாலையில் மரணதண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது.Read More

 சு.க மத்தியகுழுவை ஓகஸ்ட் 7 வரை கூட்ட முடியாது

7/29/2015
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி இன்றி மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்...Read More

ஊழல்,மோசடிக்கு எதிரான சட்டங்கள் வலுப்படுத்தப்படும்: ரணில்

7/29/2015
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டோருக்கு எதிராக பதவிகள் மற்றும் தகுதிகள் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப் பின்வாங்கப் போவதில்லை என பிரதமர் ரணில் விக...Read More

பயணப் பையில் இருந்து சடலம் கண்டெடுப்பு!

7/29/2015
கொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை அநுராதபுரம் பஸ் தரிப்பு இடத்தில் பயணப் பை ஒன்றினுள் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொ...Read More

‪அப்துல்கலாமிற்கு யாழில் அனுதாபம் தெரிவிக்கலாம்‬

7/29/2015
நேற்று முன்தினம் காலமாகிய இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு அனுதாபத்தை தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பா ணத்திலுள்ள இந்தியத் து...Read More

க.பொ.த உயர்தர மாணவருக்கான கருத்தரங்குகளுக்கான தடை குறித்து ஆசிரியர் சங்கம் அதிருப்தி

7/29/2015
கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்குகளுக்கு பரீட்சைகள் ஆணையாளரால் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பி...Read More

வாக்காளர் அட்டைகள் இன்று விநியோகம்

7/29/2015
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று புதன்கிழமை (29) தபால் திணைக்களத்திடம் கையளிக்கவுள்ளதாக தேர்தல்கள் ச...Read More

வடக்கு - கிழக்கு இணைப்பு கோரிக்கைக்கு எதிர்ப்பு

7/29/2015
இலங்கையில் தீர்வாக வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பை வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு முன் வைத்துள்ள தேர்தல் அறிக்கைக்கு கிழக்கு ம...Read More

‘மைத்திரி அருகிலுள்ள யுவதியை மீட்டுத் தரமுடியாத வாக்குப் பிச்சைக்காரர்கள்’

7/29/2015
ஜனாதிபதி மைத்திரிக்கு அருகில் இருக்கும் மகளை மீட்டுத் தரமுடியாதவர்கள் போலி வாக்குறு திகளுடன் வாக்குப் பிச்சை கேட்டு வருவதாக காணமல் போனவர்...Read More

இலங்கையுடன் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு – இந்தியத் தூதுரகம் தகவல்

7/29/2015
சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகளுடன் இராமேஸ்வரத்தில் வைத்த தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட, விடுதலைப் புலிகளின் முன்னாள் உற...Read More

கசிந்துள்ள ஐ.நா ஆவணம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா? சனல்4 கேள்வி (காணொளி)

7/29/2015
ஐ.நாவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள ஆவணம் ஒன்று, இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா...Read More

தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுக்கு காரணமானவர்கள் கூட்டமைப்பில் உள்ளனர் - த.வி.கூட்­டணி

7/29/2015
தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் அழிக்­கப்­பட்­ட­மைக்கு காரண கர்த்­தாக்­க­ளாக இருந்­த­வர்கள் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­லேயே உள்­ளனர் என தமிழ...Read More

சுமந்­தி­ரனை பாரா­ளு­மன்றம் அனுப்­பு­வது குடா­நாட்டு தமி­ழர்­களின் கட­மை­யாம் - சம்பந்தன் வலியுறுத்தல்

7/29/2015
கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட வேட்­பாளர் எம்.ஏ.சுமந்­தி­ரனை பாரா­ளு­மன்றம் அனுப்­பு­வது தமி­ழர்­களின் கட­மை­யாகும் என்று தமிழ் தேசியக் கூட...Read More