வெளிநாடுகளுக்கான இலங்கைத்தூதுவர்கள் 30 பேர் அடங்கிய குழுவினர், வடமாகாண அமைச் சர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
பாதி மொட்டைத் தலையுடன் இந்திய வீரர்கள்
6/30/2015
இந்திய கிரிக்கெட் வீரர்களை அவமதிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய விளம்பரமொன்றை பங்களாதேஷ் பத்திரிக்கையொன்று வெளியிட்டுள்ளது.
நீரின்றி பாதிக்கப்பட்டுள்ள மூதூர் மக்களைச் சந்தித்தனர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்
6/30/2015
திருகோணமலை – மூதூர் பிரதேசத்தில் நெற்செய்கை நீரின்றி முற்றாக அழிவடையும் நிலையில் காணப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் கிராம மக்கள...
திருடர்களுடன் இணைய முடியுமா? மைத்திரியின் வெட்க நரம்பு உடைந்து விட்டதா?
6/30/2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெட்க நரம்பு எங்கேனும் உடைந்துவிட்டதா என சந்தேகம் எழுந்துள்ளதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரேன் பெனாண்டோ தெர...
தலைகீழாக கட்டி வைத்து சித்திரவதை -சிங்கள இராணுவத்தின் கொடுமை(காணொளி)
6/30/2015
சிறிலங்கா பேரினவாத சிங்கள இராணுவத்தினரின்
மஹிந்தவுக்கு வேட்புமனு இல்லை! தேசியப் பட்டியலும் வழங்கமாட்டேன்!! - மீண்டும் அடித்துக்கூறினார் மைத்திரி
6/30/2015
பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தான் ஒருபோதும் வேட்புமனு வழங்கப்போவதில்லை என்றும் தேசியப் பட்டிய...
யாழ், மட்டு., வன்னி, வேட்பாளர் ஒதுக்கீடு: இரண்டு நாட்களுக்குள் இறுதி முடிவு – செல்வம் அடைக்கலநாதன்
6/30/2015
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி ஆகிய மாவட்டங்களில் வேட்பாளர்களை நி...
தமிழர் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைக்கும் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை
6/30/2015
தமிழ் மக்களுக்கான அரசியல்தீர்வு என்ன என்பது தொடர்பான தமது நிலைப்பாட்டை,தேசிய கட்சிகள் தமது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் வெளிப்படுத்த ...
மீள்குடியேற்ற அமைச்சர் வலிகாமம் வடக்கு பகுதிக்கு விஜயம் (படங்கள் இணைப்பு)
6/29/2015
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து அண்மையில் மீள்குடி யேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளை மீள்குடியேற்ற ...
கே.பி.யை நாம் பாதுகாக்கத் தேவையில்லை! விசாரணை நடைபெறுகின்றது: வெளிவிவகார அமைச்சு
6/29/2015
விடுதலைப் புலிகளின் நிதிக் கட்டமைப்புக்களை முற்று முழுதாக முடக்கும் முயற்சியாக கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனின் செயற்பாடுகள் தொடர்பில்...
காணாமல்போன உறவுகளை தேடி அலையும் நிலையில் புலம்பெயர் தமிழர்களுக்கு விழா நடத்துவது எவ்வாறு?
6/29/2015
தமிழர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலும் தமது உறவுகள் எங்குள்ளனர் என்பது ...
மைத்திரியின் கையில் ஐ.நா அறிக்கை கிடைக்கும் வரை உள்நாட்டு விசாரணை இல்லை
6/28/2015
போரின் போது நடந்த மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகள் தொடர்பான அறிக்கை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால ச...
புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் ரூபன் பொதுத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பம்
6/28/2015
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராகவும் பின்னர் தலைமை செயலகப் பொறுப்பாளராகவும் விளங்கிய ரூபன் (ஆத்மல...
இலங்கை தமிழரசுக்கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் திறப்பு!
6/28/2015
இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் திறந்துவைக்கப்பட்டது. வட்டுக்கோட்டை , சித்தன் கேணி வீ...
கிளிநொச்சியில் ”நடுவப்பணியகம்” திறந்துவைக்கப்பட்டது
6/28/2015
கிளிநொச்சி ஏ-9 வீதி, கரடிப்போக்குச் சந்தியில் அமைந்துள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)