ஜூன் 2015 - THAMILKINGDOM ஜூன் 2015 - THAMILKINGDOM

  • Latest News

    வடக்கு அமைச்சர்களுடன் வெளிநாட்டு  தூதுவர்கள் சந்திப்பு (படங்கள் இணைப்பு)

    வடக்கு அமைச்சர்களுடன் வெளிநாட்டு தூதுவர்கள் சந்திப்பு (படங்கள் இணைப்பு)

    வெளிநாடுகளுக்கான இலங்கைத்தூதுவர்கள் 30 பேர் அடங்கிய குழுவினர், வடமாகாண அமைச் சர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
    பாதி மொட்டைத் தலையுடன் இந்திய வீரர்கள்

    பாதி மொட்டைத் தலையுடன் இந்திய வீரர்கள்

    இந்திய கிரிக்கெட் வீரர்களை அவமதிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய விளம்பரமொன்றை பங்களாதேஷ் பத்திரிக்கையொன்று வெளியிட்டுள்ளது.
    புவியின் நேரம் ஒரு செக்கனால் அதிகரிப்பு

    புவியின் நேரம் ஒரு செக்கனால் அதிகரிப்பு

    புவியின் சுழற்சி வேகம் மந்தமடைந்துள்ளதன் காரணமாக நேரத்தை ஒரு செக்கனுக்கு அதிகரிக்கும் நடவடிக்கை இன்று நள்ளிரவு மேற்கொள்ளப்படவுள்ளது.
    மகிந்தவிடம் மண்டியிடுகிறார் மைத்திரி? – நிமால் மூலம் முடிவை அறிவித்தார்

    மகிந்தவிடம் மண்டியிடுகிறார் மைத்திரி? – நிமால் மூலம் முடிவை அறிவித்தார்

    பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட இடமளிப்பதா என்பது தொடர்பான தமது முடிவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த ...
    மஹிந்தவின் காட்டாட்சி மீண்டும் வந்துவிடுமா? தமிழ் மக்கள் அச்சத்தில்; மனோ கணேசன்

    மஹிந்தவின் காட்டாட்சி மீண்டும் வந்துவிடுமா? தமிழ் மக்கள் அச்சத்தில்; மனோ கணேசன்

    மஹிந்த ராஜபக்சவின் காட்டாட்சி மீண்டும் வராமல் இருப்பதற்கு தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்று சேர்ந்து செயற்படுவார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டண...
    நீரின்றி பாதிக்கப்பட்டுள்ள மூதூர் மக்களைச் சந்தித்தனர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்

    நீரின்றி பாதிக்கப்பட்டுள்ள மூதூர் மக்களைச் சந்தித்தனர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்

    திருகோணமலை – மூதூர் பிரதேசத்தில் நெற்செய்கை நீரின்றி முற்றாக அழிவடையும் நிலையில் காணப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் கிராம மக்கள...
    திருடர்களுடன் இணைய முடியுமா? மைத்திரியின் வெட்க நரம்பு உடைந்து விட்டதா?

    திருடர்களுடன் இணைய முடியுமா? மைத்திரியின் வெட்க நரம்பு உடைந்து விட்டதா?

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெட்க நரம்பு எங்கேனும் உடைந்துவிட்டதா என சந்தேகம் எழுந்துள்ளதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரேன் பெனாண்டோ தெர...
    ரூபனுக்கு இடமளிக்கப்படும் முடிவு ஏதும் இன்னும் எடுக்கப்படவில்லையாம்!

    ரூபனுக்கு இடமளிக்கப்படும் முடிவு ஏதும் இன்னும் எடுக்கப்படவில்லையாம்!

    எதிர்வரும் பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் முன்னாள் புலிகளின் உறுப்பினரான அமிர்தலிங்கம் ரவீந்த...
    ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்னை துரோகி போல் கவனித்தது!

    ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்னை துரோகி போல் கவனித்தது!

    நவம்பர் 21ம் திகதி தொடக்கம் ஜனவரி 8ம் திகதிவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தன்னை ஒரு துரோகி என கவனித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவ...
    நேர்மையான வேட்பாளர்களை தெரிவு செய்யுங்கள் - சம்பந்தருக்கு அன்ரனி ஜெகநாதன் கடிதம்!

    நேர்மையான வேட்பாளர்களை தெரிவு செய்யுங்கள் - சம்பந்தருக்கு அன்ரனி ஜெகநாதன் கடிதம்!

    இம்முறை நடைபெறும் நாடாளு மன்றத் தேர்தலில் சிறந்த கல்வித் தகைமையுடைய மிகப் பொருத் தமான வேட்பாளர்களை நேர்மை யாகவும் ஜனநாயக முறைப்படியும் தெ...
    மஹிந்த பிரதமர் வேட்பாளராக பெயரிடப்பட மாட்டார் - கைவிரித்தார் மைத்திரி!

    மஹிந்த பிரதமர் வேட்பாளராக பெயரிடப்பட மாட்டார் - கைவிரித்தார் மைத்திரி!

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பிரதமர்...
    மஹிந்தவுக்கு வேட்புமனு இல்லை! தேசியப் பட்டியலும் வழங்கமாட்டேன்!! - மீண்டும் அடித்துக்கூறினார் மைத்திரி

    மஹிந்தவுக்கு வேட்புமனு இல்லை! தேசியப் பட்டியலும் வழங்கமாட்டேன்!! - மீண்டும் அடித்துக்கூறினார் மைத்திரி

    பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தான் ஒருபோதும் வேட்புமனு வழங்கப்போவதில்லை என்றும் தேசியப் பட்டிய...
    எமது மண்ணில் தொழில் அனுமதி மறுக்கப்படுகிறது! நாயாறு மீனவர்கள் ஆதங்கம்

    எமது மண்ணில் தொழில் அனுமதி மறுக்கப்படுகிறது! நாயாறு மீனவர்கள் ஆதங்கம்

    முல்­லைத்­தீவு நாயாறில் பூர்­வீ­க­மாக வாழும் மீன­வர்கள் எமது மண்ணில் எமக்கே தொழில் அனு­மதி மறுக்­கப்­ப­டு­வ­தாக ஆதங்கம் வெளி­யிட்­டுள்­ளன...
    மீண்டும் மஹிந்தவின் கைகளில் நாட்டை கொடுத்தால் அழிவு நிச்சயம்!  அமைச்சர் சம்பிக்க

    மீண்டும் மஹிந்தவின் கைகளில் நாட்டை கொடுத்தால் அழிவு நிச்சயம்! அமைச்சர் சம்பிக்க

    சர்­வா­தி­கார பாதையில் இருந்து விடுபட்டு நாடு இன்று ஜன­நா­ய­கத்தின் பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. மீண்டும் மஹிந்­தவின் கையில் நாட...
    ரவிராஜ் படுகொலை வழக்கில் நேவி சமந்தவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்

    ரவிராஜ் படுகொலை வழக்கில் நேவி சமந்தவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான, கடற்படை கப்டன் சமந்த ம...
    மிருசுவில் படுகொலை வழக்கு – உள்ளக விசாரணைக்கு பின்னடைவு

    மிருசுவில் படுகொலை வழக்கு – உள்ளக விசாரணைக்கு பின்னடைவு

    மிருசுவில் படுகொலை வழக்கில் இன்னும் பல குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உள்நாட்டு நீதிக் கட்டமைப்பு தவறியிருக்கிறது. அல்லது அவர்களைத்...
    யாழ், மட்டு., வன்னி, வேட்பாளர் ஒதுக்கீடு: இரண்டு நாட்களுக்குள் இறுதி முடிவு – செல்வம் அடைக்கலநாதன்

    யாழ், மட்டு., வன்னி, வேட்பாளர் ஒதுக்கீடு: இரண்டு நாட்களுக்குள் இறுதி முடிவு – செல்வம் அடைக்கலநாதன்

    வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி ஆகிய மாவட்டங்களில் வேட்பாளர்களை நி...
    ‘மகிந்தவை வைத்து வெற்றி பெறுவதை விட தோல்வியடைவதே மேல்’

    ‘மகிந்தவை வைத்து வெற்றி பெறுவதை விட தோல்வியடைவதே மேல்’

    வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட சிறிலங்கா சுதந்திரக் கட்சி வாய்ப்பளிக்கக் கூடாது என்று, அந்தக் கட்சியின் 36 ம...
    தமிழர் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைக்கும் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை

    தமிழர் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைக்கும் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை

    தமிழ் மக்களுக்கான அரசியல்தீர்வு என்ன என்பது தொடர்பான தமது நிலைப்பாட்டை,தேசிய கட்சிகள் தமது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் வெளிப்படுத்த ...
    யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய மீன் வளர்ப்புத் திட்டம்

    யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய மீன் வளர்ப்புத் திட்டம்

    மட்டக்களப்பு மீனவர்களுக்கு வாவியில் மிதக்கும் கூடுகளில் மீன் வளர்ப்புத் திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
    அம்பாறையில் த.தே.கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 1000 பேர் ஐ.தே.கட்சியில் இணைவு

    அம்பாறையில் த.தே.கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 1000 பேர் ஐ.தே.கட்சியில் இணைவு

    பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண...
    ஊடகவியலாளர்களை வெளியேற்றியனார் யாழ்.அரச அதிபர்

    ஊடகவியலாளர்களை வெளியேற்றியனார் யாழ்.அரச அதிபர்

    யாழ்.வலிகாமம் வடக்கு மீள்குடி யேற்றம் மற்றும் அண்மையில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப் பட்டுள்ள பகுதிகளில் மக்களுடைய தேவைகள் தொடர்பாக ...
    மீள்குடியேற்ற அமைச்சர் வலிகாமம் வடக்கு பகுதிக்கு விஜயம் (படங்கள் இணைப்பு)

    மீள்குடியேற்ற அமைச்சர் வலிகாமம் வடக்கு பகுதிக்கு விஜயம் (படங்கள் இணைப்பு)

    யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து அண்மையில் மீள்குடி யேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளை மீள்குடியேற்ற ...
    கே.பி.யை நாம் பாதுகாக்கத் தேவையில்லை! விசாரணை நடைபெறுகின்றது: வெளிவிவகார அமைச்சு

    கே.பி.யை நாம் பாதுகாக்கத் தேவையில்லை! விசாரணை நடைபெறுகின்றது: வெளிவிவகார அமைச்சு

    விடுதலைப் புலிகளின் நிதிக் கட்டமைப்புக்களை முற்று முழுதாக முடக்கும் முயற்சியாக கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனின் செயற்பாடுகள் தொடர்பில்...
    வடக்கில் ஒவ்வொரு நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை!

    வடக்கில் ஒவ்வொரு நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை!

    வடக்கில் ஒவ்வொரு நாளும் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தடவை ஒருவர் தற்கொலை அல்லது தற்கொலை முயற்சி மேற்கொண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...
    இரப்பர் தோட்டத்தில் அல்லலுறும் இலங்கை அகதிகள்: புற்றுநோயாலும் அச்சம்

    இரப்பர் தோட்டத்தில் அல்லலுறும் இலங்கை அகதிகள்: புற்றுநோயாலும் அச்சம்

    இந்தியாவின் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தென்மலை உள்ளது.
    விடுதலை புலி சீருடை : கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்

    விடுதலை புலி சீருடை : கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்

    விடுதலைப்புலிகளின் சீருடை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இருவரும் சாவகச்சேரி...
    முடிந்தால் உங்கள் பலத்தைக் காட்டுங்கள்: மகிந்தவுக்கு ரணில் சவால்

    முடிந்தால் உங்கள் பலத்தைக் காட்டுங்கள்: மகிந்தவுக்கு ரணில் சவால்

    தாம் மஹிந்த அணியுடன் மோத தயார் எனவும் முடிந்தால் தங்களுடன் போட்டிக்கு வருமாறு மஹிந்தவுக்கு சவால் விடுப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங...
    ‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தில் வழங்கப்பட்ட இலவச மின்சார விநியோகம் நிறுத்தம்! நெருக்கடியில்  மக்கள்

    ‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தில் வழங்கப்பட்ட இலவச மின்சார விநியோகம் நிறுத்தம்! நெருக்கடியில் மக்கள்

    கிளி­நொச்சி உட்­பட வன்னி பிர­தே­சத்தில் ‘வடக்கின் வசந்தம்’ திட்­டத்தின் கீழ் இது வரை காலமும் மீள்­கு­டி­யே­றிய பிர­தே­சங்­களில் வழங்­கப்­...
    காணாமல்போன உறவுகளை தேடி அலையும் நிலையில் புலம்பெயர் தமிழர்களுக்கு விழா நடத்துவது எவ்வாறு?

    காணாமல்போன உறவுகளை தேடி அலையும் நிலையில் புலம்பெயர் தமிழர்களுக்கு விழா நடத்துவது எவ்வாறு?

    தமி­ழர்கள் சிறை­களில் அடைக்­கப்­பட்டும் இர­க­சிய முகாம்­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும் தமது உற­வுகள் எங்­குள்­ளனர் என்­பது ...
    சுசிலுடன் மஹிந்த அணி இன்று பேச்சு! பிரதமர் வேட்பாளர் தொடர்பில் தொடர்ந்தும் சிக்கல்

    சுசிலுடன் மஹிந்த அணி இன்று பேச்சு! பிரதமர் வேட்பாளர் தொடர்பில் தொடர்ந்தும் சிக்கல்

    ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பிர­தமர் வேட்­பாளர் யார் என்­பதில் கட்­சிக்குள் பனிப் போர் ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. மஹிந்­தவின் தலை­மையில்...
    எம்மை நாமே ஆள வேண்டும் அதுவே எமது இலட்­சியம் - யாழில் மாவை  தெரிவிப்பு

    எம்மை நாமே ஆள வேண்டும் அதுவே எமது இலட்­சியம் - யாழில் மாவை தெரிவிப்பு

    எமது தாய­கத்தில் எம்மை நாமே ஆள­வேண்டும் என்­பதே எமது இலட்­சியம் என தெரி­வித்த இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ...
    கவனத்துடன் மஹிந்த களமிறங்க வேண்டும்! மக்கள் அவர் பக்கம்:  பஷில் கூறுகிறார்

    கவனத்துடன் மஹிந்த களமிறங்க வேண்டும்! மக்கள் அவர் பக்கம்: பஷில் கூறுகிறார்

    நாட்டின் நிலை­மை­களை ஆராய்ந்து மிகவும் கவ­னத்­து­டனே மஹிந்த தேர்­தலில் கள­மி­றங்க வேண்டும். யாரு­டைய தனிப்­பட்ட நோக்­கங்­க­ளுக்­கா­கவும் ...
    ரணிலை பாதுகாக்கவே பாராளுமன்றம் கலைப்பு

    ரணிலை பாதுகாக்கவே பாராளுமன்றம் கலைப்பு

    பிர­தமர் ரணிலை பாது­காக்­கவே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டது. ஜனா­தி­ப­தியும் ரணிலை மறை­மு­க­மாக ஆத­ரிக்­கின்றார் என்று தேசிய சுதந்­திர ...
    மட்டக்களப்பில் கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க கடும் போட்டி

    மட்டக்களப்பில் கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க கடும் போட்டி

    இலங்கையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தீர்மானிக்கு...
    இலங்கையில் நல்ல தலைவர்களுக்கான மார்ச் 12 இயக்கம்

    இலங்கையில் நல்ல தலைவர்களுக்கான மார்ச் 12 இயக்கம்

    இலங்கையில் நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மார்ச் 12 என்ற பெயரில் பிரகடனமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
    "வெளிநாட்டு பார்வையாளர்கள் வருவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை"

    "வெளிநாட்டு பார்வையாளர்கள் வருவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை"

    ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கு வெளிநாட்டு பார்வையாளர்களை அழைப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லையென...
    'பிரதமர் வேட்பாளாராக' மஹிந்த போட்டி

    'பிரதமர் வேட்பாளாராக' மஹிந்த போட்டி

    இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக போட்ட...
    மைத்திரியின் கையில் ஐ.நா அறிக்கை கிடைக்கும் வரை உள்நாட்டு விசாரணை இல்லை

    மைத்திரியின் கையில் ஐ.நா அறிக்கை கிடைக்கும் வரை உள்நாட்டு விசாரணை இல்லை

    போரின் போது நடந்த மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகள் தொடர்பான அறிக்கை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால ச...
    புலிகளின் திருமலை மாவட்ட  அரசியல் பொறுப்பாளர் ரூபன் பொதுத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பம்

    புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் ரூபன் பொதுத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பம்

    தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராகவும் பின்னர் தலைமை செயலகப் பொறுப்பாளராகவும் விளங்கிய ரூபன் (ஆத்மல...
    யாழ்ப்பாணம் உயர் பட்டப்படிப்புகள் கல்லூரி மாணவர்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு

    யாழ்ப்பாணம் உயர் பட்டப்படிப்புகள் கல்லூரி மாணவர்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு

    யாழ்ப்பாணம் உயர் பட்டப்படி கல்லூரி மாணவர்களுடன் இன்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு ஒன்றை மேற்கொண்டது. 
    இலங்கை தமிழரசுக்கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் திறப்பு!

    இலங்கை தமிழரசுக்கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் திறப்பு!

    இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் திறந்துவைக்கப்பட்டது. வட்டுக்கோட்டை , சித்தன் கேணி வீ...
    யாழிலும் இன்புளுவன்சா தொற்று அதிகரிப்பு

    யாழிலும் இன்புளுவன்சா தொற்று அதிகரிப்பு

    யாழ்.குடாநாட்டில் இன்புளுவன்சா எச்1 என்1 வைரஸ் தொற்றுக்கு இதுவரை 100ற்கு மேற்பட்டவர்கள் உள்ளாகியுள்ளனர் என யாழ். போதனா வைத்தியசாலை தகவல்க...
     மஹிந்த, கோத்தா, பஸில் மீது யுத்தக்குற்றச்சாட்டு?

    மஹிந்த, கோத்தா, பஸில் மீது யுத்தக்குற்றச்சாட்டு?

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸ, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்ற...
    தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முடிவு

    தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முடிவு

    நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் நோக்கம் இல்லையென கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்...
    பிரதமர் பதவிக்கு மகிந்த களமிறங்கும் சாத்தியம்!

    பிரதமர் பதவிக்கு மகிந்த களமிறங்கும் சாத்தியம்!

    முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    மஹிந்தவின் மீள் எழுச்சியை குழிதோண்டி புதைப்பதே எமது நோக்கம்  - பிரதமர் ரணில் தெரிவிப்பு

    மஹிந்தவின் மீள் எழுச்சியை குழிதோண்டி புதைப்பதே எமது நோக்கம் - பிரதமர் ரணில் தெரிவிப்பு

    கடந்த ஜன­வரி 8 இல் ஆரம்­பிக்­கப்­பட்ட நல்­லாட்­சிக்­கான புரட்சியைத் தொடர்ந்தும் முன்­னெ­டுப்போம். 

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top