பிப்ரவரி 2016 - THAMILKINGDOM பிப்ரவரி 2016 - THAMILKINGDOM

  • Latest News

    உழவு இயந்திரம் - பேரூந்து விபத்து! இரு கைகளையும் இழந்த பெண் காயம்

    உழவு இயந்திரம் - பேரூந்து விபத்து! இரு கைகளையும் இழந்த பெண் காயம்

    யாழ்.பிரதான வீதியில் பஸ்ரியன் சந்திப்பகுதியில் வவுனியா நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்த முற்பட்ட வேளை பின்னால...
    வடக்கு முதல்வரின் கருத்துக்கு வரதராஜபெருமாள் பதில்

    வடக்கு முதல்வரின் கருத்துக்கு வரதராஜபெருமாள் பதில்

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட எந்தக் காலக்கட்டத்தலும் இந்தியா தமிழ் மக்கள் சார்பில் இலங்கையிடம் சமஷ்டி தீர்வை கோரவில்ல...
    வாக்கெடுப்புக்கு முன்னரே தமிழ் தேசிய இனப்பிரச்சனை என்ற பந்தி நீக்கப்பட்டுள்ளது  - சுரேஸ்

    வாக்கெடுப்புக்கு முன்னரே தமிழ் தேசிய இனப்பிரச்சனை என்ற பந்தி நீக்கப்பட்டுள்ளது - சுரேஸ்

    அரசியல் அமைப்பு மாற்றம் வாக்கெடுப்புக்கு போகும் முன்னரே தமிழ் தேசிய இனப்பிரச்சனை என்று குறிப்பிடப்பட்ட பந்தி எல்லாம் நீக்கப்பட்டுள்ளது என...
    யோஷிதவின் பணி தற்காலிக இடைநிறுத்தம்

    யோஷிதவின் பணி தற்காலிக இடைநிறுத்தம்

    நிதி மோசடி குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் கடற்படை அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ, கடற்பட...
    இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம்

    இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம்

    இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், தங்களது வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தர கோரியும் யாழில் மீனவர்களும...
    மகசீன் சிறைச்சாலையின் சகல அரசியல் கைதிகளும் போராட்டத்தில்

    மகசீன் சிறைச்சாலையின் சகல அரசியல் கைதிகளும் போராட்டத்தில்

    கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையின் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்...
    வடக்குக்கு வருகிறார் பொன்சேகா!

    வடக்குக்கு வருகிறார் பொன்சேகா!

    பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விரைவில் வடக்கு, கிழக்கு மாகாணங்க...
    நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார்!

    நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார்!

    தென்னிந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவ...
    காணாமல் போனோர் தொடர்பான விசாரணை இன்று சாவகச்சேரியில்

    காணாமல் போனோர் தொடர்பான விசாரணை இன்று சாவகச்சேரியில்

    யுத்தத்தின்போது காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை, மூன்றாவது நாளாக இன்று (திங்கட்கிழமை) முன...
    இராணுவத்தை இலக்கு வைத்ததாக உள்ள விசாரணைகள் அமையாது - என்கிறார் ருவான்

    இராணுவத்தை இலக்கு வைத்ததாக உள்ள விசாரணைகள் அமையாது - என்கிறார் ருவான்

    தமிழ் மக்­களின் உரி­மை­களை பெற்­றுக்­கொ­டுப்­பதும் வடக்கில் ஜன­நா­யக செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்­து­வதும் பிரி­வி­னை­வாத செயற்­பா­டுகள் அ...
    இன்­றுடன் நிறை­வ­டையும் நிபு­ணர்­கு­ழுவின் பணிகள்

    இன்­றுடன் நிறை­வ­டையும் நிபு­ணர்­கு­ழுவின் பணிகள்

    அர­சி­ய­ல­மைப்பு சீர் திருத்தம் தொடர்­பாக பொது மக்­களின் கருத்­துக்கள் மற்றும் ஆலோ­ச­னை­களை பெற்றுக் கொள்ளும் நட­வ­டிக்கைகள் இன்­றுடன் நி...
    ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் 31ஆவது கூட்டத் தொடர் இன்று

    ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் 31ஆவது கூட்டத் தொடர் இன்று

    ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 31 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்­கட்­கி­ழமை ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் முத­லா­வது அமர...
    இறுதி தீர்மானம் எடுக்கும் விசேட கூட்டம் நாளை

    இறுதி தீர்மானம் எடுக்கும் விசேட கூட்டம் நாளை

    தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பாக தீர்மானமொன்றை எடுக்கும் வகையில் விசேட கூட்டமொன்று நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
    ராஜபக்ஷ குடும்பத்தை சிறையில் அடைத்து பழிதீர்க்க முயற்சி- என்கிறார் மஹிந்த

    ராஜபக்ஷ குடும்பத்தை சிறையில் அடைத்து பழிதீர்க்க முயற்சி- என்கிறார் மஹிந்த

    றக்பி வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பில் நாமல் ராஜபக் ஷவை கைது செய்­வார்கள். அதன் பின்னர் கோத்­த­பய ராஜபக்ஷவை கைது­செய்­வார்கள்.
    பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் காலமானார்

    பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் காலமானார்

    ஈழத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான செங்கை ஆழியான் என்று அழைக்கப்படும் கலாநிதி கந்தையா குணராசா நேற்று காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்...
    லசந்த படுகொலை – 40 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை

    லசந்த படுகொலை – 40 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை

    சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக, இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 40இற்கும் அதிகமான அதிகாரிகளிடம் விசா...
    உறவுகளை தாருங்கள்’ : ஆணைக்குழுவிடம் கோரிக்கை

    உறவுகளை தாருங்கள்’ : ஆணைக்குழுவிடம் கோரிக்கை

    காணாமல் போன தமது உறவுகளுக்காக எவ்வித நட்ட ஈட்டையோ உதவித் தொகையையோ பெற்றுக்கொள்ள போவதில்லையென்றும் தமது உறவுகளை தேடித் தருமாறும் ஜனாதி...
    சமஷ்டி வழிமுறையை பெற்றுத் தருவதற்கு, இந்தியா உதவ வேண்டும்

    சமஷ்டி வழிமுறையை பெற்றுத் தருவதற்கு, இந்தியா உதவ வேண்டும்

    குறைபாடுகள் அற்ற ஒரு சமஷ்டி வழிமுறையை பெற்றுத் தருவதற்கு, இந்தியா உதவ வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்து...
    வவுனியாவில் தமிழ் மக்கள் பேரவையின் மக்கள் சந்திப்பு

    வவுனியாவில் தமிழ் மக்கள் பேரவையின் மக்கள் சந்திப்பு

    தமிழ் மக்கள் பேரவையின் அறிமுகக்கூட்டமும் தீர்வுத்திட்ட முன்வரைவு தொடர்பிலான மக்கள் கருத்தறியும் பொதுக்கூட்டமும் வவுனியாவில் இன்று (சன...
    தீர்வின்றி தொடரும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம்

    தீர்வின்றி தொடரும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம்

    விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுவிக்குமாறு வலியுறுத்தி, தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 23ஆம் திகதி ஆரம்பித்த உண்ணாவிரத போ...
    தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்றவில்லை : சித்தார்த்தன்

    தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்றவில்லை : சித்தார்த்தன்

    நல்லாட்சி அரசாங்கத்திடம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே உள்ளதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நா...
    இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை உண்மை : மெக்ஸ்வல் பரணகம

    இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை உண்மை : மெக்ஸ்வல் பரணகம

    இறுதி யுத்தத்தின்போது கணிசமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது உண்மையென்றும் எனினும் அதன் தொகையை சரியாக கூறமுடியாதெனவும், காணாமல் ப...
    சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ராஜித – பார்வையிட்டார் மைத்திரி

    சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ராஜித – பார்வையிட்டார் மைத்திரி

    சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை, ஜனாதிபதி ...
    ஜனாதிபதி ஜேர்மனி பயண ஏற்பாடுகளில் குழறுபடி – கருணாதிலக கண்டனம்

    ஜனாதிபதி ஜேர்மனி பயண ஏற்பாடுகளில் குழறுபடி – கருணாதிலக கண்டனம்

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜேர்மனிக்கு மேற்கொண்ட மூன்று நாள் பயணத்துக்கான ஏற்பாடுகளில் விடப்பட்ட தவறுகளுக்காக ஜேர்மனிக்கான இலங்கை தூது...
    தாஜுதீன் கொலை விவகாரம் -முக்கிய அதிகாரிகள் விரைவில் கைது

    தாஜுதீன் கொலை விவகாரம் -முக்கிய அதிகாரிகள் விரைவில் கைது

    ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய, இலங்கை காவல்துறையின் உயர் அதிகாரிகள், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் ...
    வெளிவிவகார அமைச்சு மறுசீரமைப்புக்கு இந்திய நிபுணர்களின் உதவியைப் பெறத் தடை

    வெளிவிவகார அமைச்சு மறுசீரமைப்புக்கு இந்திய நிபுணர்களின் உதவியைப் பெறத் தடை

    இலங்கை வெளிவிவகார அமைச்சை மீளமைப்புச் செய்வது தொடர்பாஇந்திய நிபுணர்களின் உதவியைப் பெறும் முயற்சிக்கு, அமைச்சரவையின் பொருளாதார முகாமைத்துவ...
    வவுனியா மகாறம்பைக்குளம் கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

    வவுனியா மகாறம்பைக்குளம் கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

    வவுனியா – மகாறம்பைக்குளம் கிராம மக்களினால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்பாட்டம் இன்று சனிக்கிழமை பிரதேச மக்களால்...
    பொது மன்னிப்பு வேண்டாம்! பிணை வழங்குங்கள் - அரசியல் கைதிகள் கோரிக்கை

    பொது மன்னிப்பு வேண்டாம்! பிணை வழங்குங்கள் - அரசியல் கைதிகள் கோரிக்கை

    சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சம்பந்தமாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன...
    உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து விரைவில் அறிவிக்காவிடின் போராட்டம் வெடிக்கும்

    உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து விரைவில் அறிவிக்காவிடின் போராட்டம் வெடிக்கும்

    உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி வெளியிடத்தவறினால் பொதுமக்களை இணைத்து நாட்...
    உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கைதிகளின் போராட்டம் இடைநிறுத்தம்

    உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கைதிகளின் போராட்டம் இடைநிறுத்தம்

    அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இருவரும் போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளனர்.
    இராணுவத்தினர் எனது மகனை கடத்தி தலையாட்டியாக பயன்படுத்தினர் - தந்தை சாட்சியம்

    இராணுவத்தினர் எனது மகனை கடத்தி தலையாட்டியாக பயன்படுத்தினர் - தந்தை சாட்சியம்

    கடத்தப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் மகனை இராணுவத்தினர் தலையாட்டியாக பயன்படுத்தினர் என தந்தை ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.
    ரவிராஜ் கொலைக்கு 5 கோடி வழங்கிய கோத்தா?

    ரவிராஜ் கொலைக்கு 5 கோடி வழங்கிய கோத்தா?

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்வதற்கு 5 கோடி ரூபா பணம் வழங்கியதாக கோத்தபாய ராஜபக்ச ...
    தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்  6ஆவது மாநாடு ஆரம்பம் (படங்கள் இணைப்பு)

    தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் 6ஆவது மாநாடு ஆரம்பம் (படங்கள் இணைப்பு)

    தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிமற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று சனிக்கிழமை இடம்பெற்று வருகின்றது..
    தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்

    தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்

    சுதந்திரதின நிகழ்வுகளின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்று ...
    ஆறாவது நாளாகவும் தொடரும் அரசியல் கைதிகளின் போராட்டம்

    ஆறாவது நாளாகவும் தொடரும் அரசியல் கைதிகளின் போராட்டம்

    கொழும்பு புதிய மெகசின் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் ஆறாவது ந...
    பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்! திரும்பி வருவார்

    பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்! திரும்பி வருவார்

    இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பா...
    முள்ளியவளை மத்தி தமிழ் மக்களின் காணிகளின் வன இலாகா திடீர் அத்துமீறல்

    முள்ளியவளை மத்தி தமிழ் மக்களின் காணிகளின் வன இலாகா திடீர் அத்துமீறல்

    முல்லைத்தீவு - முள்ளியவளை மத்தி ஜயனார் குடியிருப்புக்கு எதிர்ப்புறப்பகுதியில் மக்களுடைய காணிகளில் வன இலாகா அதிகாரிகள் திடீர் அத்துமீறல்கள...
    யாழில் இரண்டாம்கட்ட விசாரணைகளை ஆரம்பித்தது பரணகம ஆணைக்குழு

    யாழில் இரண்டாம்கட்ட விசாரணைகளை ஆரம்பித்தது பரணகம ஆணைக்குழு

    காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு இன்று சனிக்கிழமை மீண்டும் யாழ்ப்பாணத்தில் வ...
    மஹிந்தவை மீண்டும் ஒருமுறை தோற்கடித்த மைத்திரி

    மஹிந்தவை மீண்டும் ஒருமுறை தோற்கடித்த மைத்திரி

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமூக வலைத்தளத்தில் மீண்டும் ஒருமுறை தோற்கடித்து முதல்நிலை வகிக்கின்றார்.
    மஹிந்தவின் பாதுகாவலர் காணியில் அதிரடி சோதனை

    மஹிந்தவின் பாதுகாவலர் காணியில் அதிரடி சோதனை

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாவலராக கடமையாற்றிய மேஜர் நெவில் வண்ணியாரச்சியின் மனைவிக்கு சொந்தமானது எனக் கூறப்படும் கா...
    காணி­களை விடு­விக்க வலி­யு­றுத்தி உண்­ணா­வி­ரதப் போராட்டம்

    காணி­களை விடு­விக்க வலி­யு­றுத்தி உண்­ணா­வி­ரதப் போராட்டம்

    வலி­காமம் வடக்கில் உயர் பாது­காப்பு வல­யத்­திற்குள் உள்­ள­டங்கும் அனைத்து காணி­க­ளையும் விடு­விக்க வலி­யு­றுத்தி 32 நலன்­புரி முகாம்­கள...
    அபிவிருத்தியின் பெயரால் தமிழ் மக்களின் காணிகளை சூறையாட அனுமதியோம் – கூட்டமைப்பு

    அபிவிருத்தியின் பெயரால் தமிழ் மக்களின் காணிகளை சூறையாட அனுமதியோம் – கூட்டமைப்பு

    வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகளை சூறையாடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அரசாங்கத்திடம், தமிழ்...
    போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீட்டுக்கு இடமில்லை!

    போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீட்டுக்கு இடமில்லை!

    போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில், எந்தச் சந்தர்ப்பத்திலும் அனைத்துலக தலையீட்டை அனுமதிக்கமாட்டோம் என்று இலங்கையின் அமைச்சர் சம்பிக்க ரணவக...
    இந்திய புலனாய்வாளர்கள் சுதந்திரமாக ஊடுருவும் நிலை ஏற்படும் – எச்சரிக்கிறார் விமல்

    இந்திய புலனாய்வாளர்கள் சுதந்திரமாக ஊடுருவும் நிலை ஏற்படும் – எச்சரிக்கிறார் விமல்

    இந்தியாவின் அவசர நோயாளர் காவுவண்டிச் சேவைக்கு இலங்கையில் அனுமதி அளிக்கப்பட்டால், இந்தியாவின் புலனாய்வு முகவர் அமைப்பான ‘ரோ’வின் உளவாளிகள...
    சிம்பு வாழ்வை திருப்பிப்போட்ட நாள்!

    சிம்பு வாழ்வை திருப்பிப்போட்ட நாள்!

    சிம்புவை சுற்றி என்றும் ஒரு வகையாக சர்ச்சைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். இவர் இதுவரை நடித்த படங்களில் வெற்றி படங்களை விரல் விட்டு...
    பங்களாதேஷ் அணி வெற்றி

    பங்களாதேஷ் அணி வெற்றி

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு மிர்புரில் அரங்கேறிய 3வது லீக் போட்டியில் பங்களாதேஷ் - ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகியன மோதின. 
    ஹரிஷ்ணவி கொலை குடும்பஸ்தர் கைது

    ஹரிஷ்ணவி கொலை குடும்பஸ்தர் கைது

    படு­கொலை செய்­யப்­பட்டு வவு­னியா, உக்­கு­ளாங்­குளம்,3 ஆம் ஒழுங்­கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்­கிய நிலையில் சட­ல­மாக மீட்...
    ஒபாமா, கமரூன் போன்று விமான வசதிகளை அனுபவிக்க முயன்ற மஹிந்த

    ஒபாமா, கமரூன் போன்று விமான வசதிகளை அனுபவிக்க முயன்ற மஹிந்த

    சர்­வ­தேச நாடு­களின் பிர­பல தலை­வர்­க­ளான பராக் ஒபாமா, சுல்தான் இள­வ­ரசர் மற்றும் டேவிட் கமரூன் ஆகியோரைப் போன்று விமா­னங்­களில் நட்­சத்­த...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top