Breaking News

விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை

1/31/2017
தமிழர்களுடைய விடுதலைக்கான ஆயுதப் போராட்டமானது மௌனிக்கப்பட்ட பின்னரும் உயரிய கட்டுக்கோப்பை பேணும் வகையிலேயே கடந்த ஏழு ஆண்டுகள் கடந...Read More

தம் மீதான குற்றச்சாட்டுக்களை மறுக்கும் முன்னாள் போராளிகள்

1/31/2017
அண்மையில் கிளிநொச்சி மற்றும் ஏனைய மாவட்டங்களில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஐந்து பேரும் ...Read More

யாழில் வாள்வெட்டுக் கலாசாரம் மேலோங்கியுள்ளது; டெனீஸ்வரன்

1/31/2017
கலாசாரங்கள் பலவற்றை வழங்கி வந்த யாழ். மாவட்டம் தற்பொழுது வாள் வெட்டுக் கலாசாரத்தில் மேலோங்கி நிற்பதாக வடமாகாண சபையின் போக்குவரத்து மற...Read More

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான விசாரணை ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

1/31/2017
வடமாகாண சபை அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு...Read More

பூசா முகாமில் உண்ணாவிரதம் இருந்த அரசியல் கைதி மருத்துவமனையில்!

1/31/2017
பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்...Read More

கிடைக்க இருந்த உரிமையை தாரைவார்த்துக் கொடுத்த தலைமை

1/31/2017
தாரைவார்த்தல் என்றொரு சொல் நம் தமிழ் மொழியில் உண்டு. இச்சொல்லை அவ்வளவு நல்ல சொல்லாக யாரும் கருதுவதில்லை. அதற்குக் காரணமும் உண்டு. Read More

இலங்கை மீது சர்வதேச நீதி விசாரணை வேண்டும்

1/31/2017
இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது தொடர்பாக சர்வதேச நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்த...Read More

வடக்கு மாகாண சபை அமர்வில் முதல்வரை கேள்விக்குட்படுத்த திட்டம்

1/31/2017
வடக்கு மாகாண சபையின் 83 ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியிலுள்ள வட மாகாண சபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. Read More

யாழ்.குருநகர் பகுதியில் மூன்று மாணவர்களை காணவில்லை

1/31/2017
யாழ்.குருநகர் பகுதியில் விளையாடச் செல்வதாக கூறிச்சென்ற மூன்று மாணவர்களை காணவில்லையென யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.Read More

யாழ், அரசடியில் வாள்வெட்டு : ஐவர் அடையாளம் காணப்பட்டனர்

1/31/2017
யாழ்ப்பாணம் அரசடி வீதியிலுள்ள கடையொன்றில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக...Read More

தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவேன் – ஜனாதிபதி சூளுரை

1/31/2017
தேசிய பாதுகாப்பையும், பிராந்திய பாதுகாப்பையும் பாதுகாப்பதில் சிறிலங்கா அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்கிறது என்று சிறிலங்கா...Read More

சுமந்திரன் கொலை முயற்சி – ஐந்தாவது சந்தேகநபர் மன்னாரில் கைது

1/31/2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில், மற்றொரு சந்த...Read More

சீனாவில் அரசியல் கற்கவுள்ளார் கோத்தா

1/31/2017
சீன பல்கலைக்கழகம் ஒன்றில் அரசியல் தொடர்பான மூன்றாண்டு கற்கைநெறி ஒன்றை பயில்வதற்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜ...Read More

சுமந்திரனை கொலை செய்ய நோர்வேயிலிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்கிறார் சம்பிக்க!

1/30/2017
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலைசெய்வதற்கு நோர்வேயிலிருந்து செயற்படும் விடுதலைப்புலி உறுப்பினர...Read More

இலங்கை குறித்து ஐ.நா.வில் மற்றுமொரு பிரேரணையை முன்வைக்க ஆயத்தம்!

1/30/2017
கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையில் குறிப்பிடப்பட்ட விடயங்களை செயற்படுத்துவதற்க...Read More

சாய்ந்தமருதில் வானுடன் பேரூந்து மோதி கோர விபத்து: மூவர் உயிரிழப்பு

1/30/2017
அக்கறைப்பற்று – மட்டக்களப்பு பிரதான வீதியின் சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை பேரூந்துடன் வான் மோதி விபத்திற்குள்ள...Read More

எழிலன் உள்ளிட்ட ஐவரின் ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

1/30/2017
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்...Read More

வடக்கிலுள்ள இராணுவத்தை மீளப்பெறாமல் மத்திய அரசாங்கம் செய்யும் சேவைகள் பயனற்றது: சி.வி

1/30/2017
வடக்கு மக்களின் பிரச்சினைகளில் மத்திய அரசாங்கம் செயற்படுவது வரவேற்கப்பட வேண்டிய விடயம் என்றாலும், தமிழ் மக்களுக்கான உரித்துக்களை தராம...Read More

யுத்த பாதிப்புகளிலிருந்து மீளவே நல்லாட்சியை ஏற்படுத்தினோம்: விஜயகலா

1/30/2017
யுத்த காலத்தில் செல்வீச்சுக்கு மத்தியில், பதுங்கு குழிகளில் தங்கி கல்விகற்று வடக்கு கிழக்கு மாகாண மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றிருந்த...Read More

தீர்வைக் கண்டு அஞ்சுபவர்களின் சதியே கொலை முயற்சி – சுமந்திரன்!

1/30/2017
புதிய அரசியல் யாப்பினூடாக தேசிய பிரச்சனைக்குத் தீர்வு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த இனவாத சக்திகளே தன்னைக் கொல்...Read More

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி குறித்து இந்தியா, ஜப்பானுடன் பேச்சு – ரணில்

1/30/2017
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன என்று சிறிலங்கா பிரதமர...Read More

போர்க்குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் – சரத் பொன்சேகா

1/30/2017
போர்க்குற்றங்களை இழைத்த சிறிலங்கா படையினருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும், பிராந்திய...Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி? -நிலாந்தன்

1/29/2017
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வவுனியாவில் இந்த வாரம் சாகும் வரையிலுமான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். உண்ணாவிரதிகளின் உடல்நி...Read More

பதுங்குழிகளை மூடிதருமாறு மக்கள் கோரிக்கை

1/29/2017
இறுதிப் போர் நடைபெற்ற மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளிலுள்ள பதுங்கு குழிகளை மூடி, உக்காத பொருட்களை அ...Read More

மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக இணைந்து போராட அனைவருக்கும் அழைப்பு

1/29/2017
தமிழ் மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை மீளப் பெறும் போராட்டத்திற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அதற்காக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1...Read More

காணாமல் போனவர்களின் உறவினர்கள் அம்பாறையில் ஆர்ப்பாட்டம்

1/29/2017
ஸ்ரீலங்கா அரசே தமது கோரிக்கைகளை நிறைவேற்றித்தா எனக் கோரி, காணாமல் போனவர்களின் உறவினர்கள் அம்பாறை திருக்கோயில் பகுதியில் ஆர்ப்பாட்டப் ...Read More

ஜி.எஸ்.பி. + வரப்பிரசாதம் நல்லிணக்கத்தை தருமா? : சு.நிஷாந்தன்

1/29/2017
மனிதவுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தமை ,  நல்லாட்சியை ஏற்படுத்தியமை, நாட்டின் தொழில் சட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத் தமை, சிறந்த ந...Read More

கருணாவை வீரனாக்கியது மகிந்தவே...!!

1/29/2017
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து வந்த கருணாவை வீரனாக்கியது மகிந்தவே என பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.Read More

கிரவல் அகழ்வினால் முல்லைத்தீவில் மண்ணரிப்பு ஏற்படும் அபாயம்: விவசாயமும் பாதிப்பு

1/29/2017
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட வன்னிவிளான் குளம் பகுதியில் இடம்பெற்றுவரும் கிரவல் அகழ்வினால்,...Read More

கேப்பாபிலவு மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை என்கிறார் ரவிகரன்

1/29/2017
கேப்பாபிலவு மக்களின் 235 ஏக்கர் காணிகளில் விடுவபடுவதாக வெளிவந்த கருத்துக்கள் முழுவதும் பொய் எனவும் ஒரு ஏக்கர் நிலம் கூட விடுபடவில்லை ...Read More

சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு சதி ? ; இந்திய ஊடகம் தகவல்

1/29/2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை இலங்கை ...Read More

காணாமல் போனோர்களை பிரதமர் வெளிநாடுகளுக்கு அனுப்பினாரா? அல்லது அவரே அவர்களை கொன்றுவிட்டாரா?

1/29/2017
காணாமல் போனோர்களை பிரதமர் வெளிநாடுகளுக்கு அனுப்பினாரா அல்லது அவரே அவர்களை கொன்றுவிட்டாரா ? வன்னி .எம் பி நிர்மலநாதன் கேள்ளி?Read More

ஜெனிவாவில் இலங்கைக்கு காலஅவகாசம் வழக்கும் தீர்மானம் – பிரித்தானியா முன்வைக்கும்?

1/29/2017
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் காலஅவகாசம் கோ...Read More

காணாமற்போனோர் பணியக சட்டம் – முட்டுக்கட்டை போட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு

1/29/2017
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமற்போனோர் பணியகம் தொடர்பான சட்டத்தின் சில அம்சங்கள் குறித்து கரிசனை வெளியிட்டு, சிறிலங...Read More

சித்திரவதை குறித்த ஐ.நா அறிக்கையை இலங்கை நிராகரிப்பு – பதில் அறிக்கை தயாரிக்கிறது

1/29/2017
சிறிலங்காவில் தொடர்ந்தும் சித்திரவதை கலாசாரம் நீடிப்பதாக, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மென்டஸ் சமர்ப்பித்துள்ள அறிக்கையை நிராகரித...Read More

இலங்கை விரும்பும் போது எட்காவில் கையெழுத்திடலாம் – இந்தியத் தூதுவர்

1/29/2017
இந்தியாவுடன் எட்கா உள்ளிட்ட எந்த உடன்பாட்டிலும், தாம் விரும்பும் போது சிறிலங்கா கையெழுத்திடலாம் என்றும், இந்த விடயத்தில் இந்தியா அழுத...Read More

நயினாதீவில் புதிய புத்தர் சிலை – பலப்படுத்தப்படும் பௌத்த அடையாளங்கள்

1/29/2017
நயினாதீவில் பெளத்த சின்னங்களை அதிகரித்து, பௌத்த மத அடையாளங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.Read More

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளது..!

1/27/2017
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. Read More

நல்லாட்சி அரசிலும் தமிழர்களுக்கு தீர்வில்லை! : சிறிதரன்

1/27/2017
தமிழர்களுக்கு இந்த நாட்டில் நீதி கிடைக்காது என்பது நல்லாட்சி அரசாங்கத்தில் உதாரணங்களுடன் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குமாரபுரம் படுகொலை ...Read More

புரட்சியின் ஆரம்பம் பொதுக் கூட்டம் இன்று

1/27/2017
கூட்டு எதிர்க் கட்சியினால் ஏற்பாடு செய்துள்ள “புரட்சியின் ஆரம்பம்” பொதுக் கூட்டம் இன்று (27) பிற்பகல் 2.30 மணிக்கு நுகேகொடையில் நடைபெ...Read More