செப்டம்பர் 2016 - THAMILKINGDOM செப்டம்பர் 2016 - THAMILKINGDOM

  • Latest News

    நான் இந்தியாவிற்கு போகத் தயார்! தனியாக போக மாட்டேன் – மனோகணேசன்

    நான் இந்தியாவிற்கு போகத் தயார்! தனியாக போக மாட்டேன் – மனோகணேசன்

    தமிழர்கள் இந்தியாவிற்கு விரட்டியடிக்கப்பட வேண்டும் என்றால் கலகொட அத்தே ஞானசார தேரரையும் அழைத்துக்கொண்டே செல்வேன் என்று அரசகரும மொழிகள...
    வாழ்வாதாரத்திற்கு போராடும் முன்னாள்  போராளி (மனதை உலுக்கும் காணொளி)

    வாழ்வாதாரத்திற்கு போராடும் முன்னாள் போராளி (மனதை உலுக்கும் காணொளி)

    முன்னாள் போராளி அனுசா யுத்ததால் பாதிக்கப்பட்டு முள்ளம் எலும்பு செயல் இழந்த நிலைமையில் மிகவும் மோசமான சூழ்நிலையில் எதுவித வசதிகளுமற்று...
    அனந்தி சசீதரனிடம் விசாரணை செய்ய உத்தரவு!

    அனந்தி சசீதரனிடம் விசாரணை செய்ய உத்தரவு!

    வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதவான் வியாழனன்று புலனாய்வு பொலிசாருக்கு உ...
    உன்னதமான தலைவராக வடக்கின் முதலமைச்சர்

    உன்னதமான தலைவராக வடக்கின் முதலமைச்சர்

    காலத்துக்குக் காலம் தலைவர்கள் தோன்றுவது இந்த உலகின் நியதியாகவுள்ளது. தலைவர்கள் பிறக்கிறார்கள் என்பது முன்னைய கருத்தாக இருந்த போதிலும் சமக...
    வடக்கு முதல்வருக்கு எதிராக பொதுபல சேனா வவுனியா கச்சேரி முன்னால் போராட்டம்.

    வடக்கு முதல்வருக்கு எதிராக பொதுபல சேனா வவுனியா கச்சேரி முன்னால் போராட்டம்.

    வடக்கில் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் மற்றும் பௌத்த மயமாக...
    பிரபாகரனின் இடத்தை எவராலும் பூர்த்தி செய்ய முடியாது ..!!

    பிரபாகரனின் இடத்தை எவராலும் பூர்த்தி செய்ய முடியாது ..!!

    தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் இடத்தை பூர்த்தி செய்ய முதலமைச்சர் விக்னேஸ்வரன் முயற்சிக்கின்றாரா என்ற சந்தேகம் தற...
    கொக்குவெளியில் சிங்கள மக்களை வெளியேறுமாறு இளைஞர்குழு அச்சுறுத்தல்

    கொக்குவெளியில் சிங்கள மக்களை வெளியேறுமாறு இளைஞர்குழு அச்சுறுத்தல்

    வவுனியா கொக்குவெளி கிராமத்தில் வசிக்கும் சிங்கள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தமிழ் இளைஞர் குழுவொன்று அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
    சார்க் உச்சி மாநாடு ரத்தாகுமா?

    சார்க் உச்சி மாநாடு ரத்தாகுமா?

    நான்கு நாடுகள் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளதனால் நவம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 19 ஆவது சார்க் உச்சி மாநாடு ஒத்திவைக்க...
    ‘மகள்கள் விரும்பினால் ராணுவத்தில் சேரலாம்’ ஒபாமா பச்சைக்கொடி

    ‘மகள்கள் விரும்பினால் ராணுவத்தில் சேரலாம்’ ஒபாமா பச்சைக்கொடி

    அமெரிக்காவில் போர்ட் லீ ராணுவ முகாமில் நடந்த சி.என்.என். டவுன்ஹால் கூட்டம் ஒன்றில், அந்த நாட்டின் ஜனாதிபதி ஒபாமா நேற்று முன்தினம் கலந்து ...
    வவுனியாவில் இன்று விக்னேஸ்வரனுக்கு எதிராக போராட்டம்- பொது பலசேனா ஏற்பாடு

    வவுனியாவில் இன்று விக்னேஸ்வரனுக்கு எதிராக போராட்டம்- பொது பலசேனா ஏற்பாடு

    வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியாவில் இன்று போராட்டம் ஒன்றை நடத்தப் போவதாக பொது பலசேனா...
    சிங்கள மக்கள் மீது பிரபாகரன் தாக்குதல் நடத்தாமைக்கு காரணம் ஏன் தெரியுமா..?

    சிங்கள மக்கள் மீது பிரபாகரன் தாக்குதல் நடத்தாமைக்கு காரணம் ஏன் தெரியுமா..?

    தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அறத்தின் வழியில் நின்று யுத்தம் செய்த ஒருவர் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்...
    விடுதலைப் புலிகளின் யுக்தியை பின்பற்றிய இந்திய இராணுவம்..!

    விடுதலைப் புலிகளின் யுக்தியை பின்பற்றிய இந்திய இராணுவம்..!

    இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் நீண்ட காலமாக பகைகமை காணப்படும் நிலையில் அண்மையில் இந்த பகைமை தீவிரமாகியுள்ளது.
    “வடக்கு முதல்வர் உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும்”

    “வடக்கு முதல்வர் உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும்”

    வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் கருத்துக்களும் தெற்கின் இனவாதத்தை மேலும் பலபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல்...
    விக்னேஷ்வரன் தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுக்கு அரசாங்கம் விளக்கம்

    விக்னேஷ்வரன் தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுக்கு அரசாங்கம் விளக்கம்

    வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனின் அண்மைய நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டிலுள்ள வெளிநாடுகளின் தூதுவர்களுக்கு அறிவிப்பதற்கு அரசாங...
    இராணுவத்தின் பிடியிலுள்ள மேலும் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு

    இராணுவத்தின் பிடியிலுள்ள மேலும் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு

    யாழ்.தெல்லிப்பளையில் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளில் 454 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு இணங்கியுள்ளதாக மீள்குடியே...
    புலிகளின் காலத்தில் சந்தோசமாக இருந்தோம்” - சிங்கள விவசாயி

    புலிகளின் காலத்தில் சந்தோசமாக இருந்தோம்” - சிங்கள விவசாயி

    தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தாம் சந்தோசமாக இருந்ததுடன், சுதந்திரமாக தமது மீன்பிடி மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டிருந்ததாகத் த...
    முன்னாள் சிறந்த வீரர் டில்ஷானின் மகன் ‘டில்ஸ்கூப்’ இனால் சதம் விளாசி மீளவும் அணிக்கு

    முன்னாள் சிறந்த வீரர் டில்ஷானின் மகன் ‘டில்ஸ்கூப்’ இனால் சதம் விளாசி மீளவும் அணிக்கு

    இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்படும் 13 வயதிற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் முன்னாள் கிரிக்...
    டார்பர் பகுதியில் ரசாயன ஆயுத தாக்குதல்: சூடான் அரசு மீது பொது மன்னிப்பு சபை குற்றச்சாட்டு

    டார்பர் பகுதியில் ரசாயன ஆயுத தாக்குதல்: சூடான் அரசு மீது பொது மன்னிப்பு சபை குற்றச்சாட்டு

    சூடானின் டார்பர் பகுதியில் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசு மீது பொது மன்னிப்பு சபை குற்றம்சாட்டியுள்ளது.
    ஞானசார க்கு பதிலடி கொடுத்த மனோ கணேசன்

    ஞானசார க்கு பதிலடி கொடுத்த மனோ கணேசன்

    இலங்கையில் வாழும் தமிழர்களை இந்தியாவுக்கு விரட்டி அடிக்க வேண்டி வரும் என பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்...
    மலையக மக்கள் கொழும்பில் போராட்டம்

    மலையக மக்கள் கொழும்பில் போராட்டம்

    சம்பள உயர்வை கோரி மலையகமெங்கும் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் சிலர் கொழும்பிலும் இன்றைய தினம் ஆர்ப்பாட்ட...
    வடக்கு - கிழக்கை இணைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது - மகிந்த காட்டம்

    வடக்கு - கிழக்கை இணைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது - மகிந்த காட்டம்

    அரசமைப்பு மறுசீரமைப்பினூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ரா...
    விக்னேஸ்வரனுக்கு எதிராக பொதுபல சேனா வவுனியாவுக்கு..!!

    விக்னேஸ்வரனுக்கு எதிராக பொதுபல சேனா வவுனியாவுக்கு..!!

    வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை எதிர்வரும் 30ஆம் திகதி வவுனியாவில் முன்னெடுக்கவுள்ளதாக ப...
    புலி சந்தேகநபர்களை யாழ். சிறைச்சாலைக்கு மாற்றுவது ஆபத்து

    புலி சந்தேகநபர்களை யாழ். சிறைச்சாலைக்கு மாற்றுவது ஆபத்து

    விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை யாழ்ப்பாண சிறைக்கு மாற்றினால் அவர்கள் தப்பிச் செல்லக் கூடுமென யாழ்ப்பாண பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்து...
    விக்கினேஸ்வரனை பதவியிலிருந்து நீக்க முடியுமாம்..?

    விக்கினேஸ்வரனை பதவியிலிருந்து நீக்க முடியுமாம்..?

    வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் நடத்திய பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்ப்பு என்ற...
    துப்பாக்கிகளை வழங்கிய வடமாகாண சபை உறுப்பினர்

    துப்பாக்கிகளை வழங்கிய வடமாகாண சபை உறுப்பினர்

    விவசாய நடவடிக்கையை பாதிக்கும் குரங்குகளை கட்டுப்படுத்தும் நோக்கில், வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன், முல்லலைத்தீவு மாவட்டத்தின் 18 கம...
    வட மாகாணத்துடன் கிழக்கை இணைக்க முடியாது: முஜிபுர் ரஹ்மான்

    வட மாகாணத்துடன் கிழக்கை இணைக்க முடியாது: முஜிபுர் ரஹ்மான்

    வட மாகாணத்துடன் கிழக்கை பலவந்தமாக இணைக்க முடியாதென்றும், அவ்வாறாயின் கிழக்கு மக்களின் விருப்பத்தை அறிய சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்...
    அரசியலில் புதிதாக உருவாகவுள்ளது தேசிய இராணுவக் கட்சி

    அரசியலில் புதிதாக உருவாகவுள்ளது தேசிய இராணுவக் கட்சி

    எதிர்வரும் தேர்தல்களில் தேசிய இராணுவ கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை உருவாக்கி போட்டியிடவுள்ளதாக, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்...
    புலிகளின் எச்சங்களுக்கு புத்துயிர் கொடுக்க விக்னேஸ்வரன் முயற்சி..!!

    புலிகளின் எச்சங்களுக்கு புத்துயிர் கொடுக்க விக்னேஸ்வரன் முயற்சி..!!

    வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னே ஸ்வரனுக்கு எதிராக, சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்ப...
    இலங்கை தொடர்பான ஐ.நாவின் நிலைப்பாடு தெளிவானது – பான் கீ மூனின் பேச்சாளர்

    இலங்கை தொடர்பான ஐ.நாவின் நிலைப்பாடு தெளிவானது – பான் கீ மூனின் பேச்சாளர்

    சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் நிலைப்பாடு தெளிவானது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்...
    விக்கியின் இனவாதக் கருத்துக்களை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை – கூட்டு எதிரணி குற்றச்சாட்டு

    விக்கியின் இனவாதக் கருத்துக்களை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை – கூட்டு எதிரணி குற்றச்சாட்டு

    வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட இனவாதக் கருத்துக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் எந்த நடவடிக்கையைய...
    வடக்கு முதல்வர் குற்றவியல் தண்டனை சட்டத்தை மீறவில்லை!

    வடக்கு முதல்வர் குற்றவியல் தண்டனை சட்டத்தை மீறவில்லை!

    மீண்டும் ஒரு வரதராஜ பெருமாள் ஒருவரை உருவாக்க தேவையில்லை என்ற காரணத்தினாலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை கைது செய்யவில்லை...
    "எழுக தமிழ்" ஒரு வரலாற்றுப் பதிவு!

    "எழுக தமிழ்" ஒரு வரலாற்றுப் பதிவு!

    கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ்...
    “ட்ரோன்” கெமரா அனுப்பியவர் யார்? தகவல் வெளியாகின..!!

    “ட்ரோன்” கெமரா அனுப்பியவர் யார்? தகவல் வெளியாகின..!!

    பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம் நேற்று பொரளை பொது மயானத்திலிருந்து பிரேத பரிசோதனைகளுக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்...
    அரசாங்கத்தின் 7 அமைச்சர்களுக்கு ஆபத்து!

    அரசாங்கத்தின் 7 அமைச்சர்களுக்கு ஆபத்து!

    சமகால நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிகும் 15க்கும் அதிகமான அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களிடம், நிதி மோசடி விசாரணை பிரிவு விசாரணை...
    தமிழர் தாயகத்தில் நடக்கும் பௌத்த மயமாக்கல்! ஐ நா வில் அம்பலம்

    தமிழர் தாயகத்தில் நடக்கும் பௌத்த மயமாக்கல்! ஐ நா வில் அம்பலம்

    ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமை கழகத்தின் 33வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மத்த...
    உதய கம்மன்பிலவை போன்று நாம் இனவாதம் பேசவில்லை: சுரேஸ்

    உதய கம்மன்பிலவை போன்று நாம் இனவாதம் பேசவில்லை: சுரேஸ்

    எழுக தமிழ்’ பேரணிக்கு அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கைதுசெய்யப்பட வேண்டுமெனவும் நாடாளுமன...
    சிங்கப்பூரில் அடுத்த பிரதமராக ஒரு ஈழத்தமிழர்!

    சிங்கப்பூரில் அடுத்த பிரதமராக ஒரு ஈழத்தமிழர்!

    ஈழத்தினை பூர்வீகமாகக் கொண்ட ஈழத் தமிழர் ஒருவருக்கே சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அதிகமுள்ளதாக யாகூ நிறுவனத்தின் சிங்கப்பூ...
    “எழுக தமிழ்” அல்ல “எழுக ஸ்ரீலங்கா” என அணித்திரள்வோம் - மனோ

    “எழுக தமிழ்” அல்ல “எழுக ஸ்ரீலங்கா” என அணித்திரள்வோம் - மனோ

    எழுக தமிழ் என்ற கோசத்திற்கு பதிலாக எழுக ஸ்ரீலங்கா என்பதே தற்போதைய காலத்தின் தேவையாக இருப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தேசிய சகவாழ்வு,...
    கிளிநொச்சி பொதுச்சந்தை தீ விபத்து; 25 ஆயிரம் ரூபா நட்டஈடு

    கிளிநொச்சி பொதுச்சந்தை தீ விபத்து; 25 ஆயிரம் ரூபா நட்டஈடு

    கிளிநொச்சி பொதுச்சந்தை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வர்...
    விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்தை மீளப்பெற வேண்டும் - மஹிந்த ஆதங்கம்

    விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்தை மீளப்பெற வேண்டும் - மஹிந்த ஆதங்கம்

    வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபத...
    தெற்கிலுள்ள இனவாதிகளுக்கு விக்னேஷ்வரன் களம் அமைக்கிறார்- ஜே.வி.பி.

    தெற்கிலுள்ள இனவாதிகளுக்கு விக்னேஷ்வரன் களம் அமைக்கிறார்- ஜே.வி.பி.

    யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் விடுத்த இனவாத அறிவிப்பை வன்மையாகக...
    விக்னேஷ்வரனின் அறிவிப்பைக் கண்டித்து தென் மாகாண சபையில் தீர்மானம்

    விக்னேஷ்வரனின் அறிவிப்பைக் கண்டித்து தென் மாகாண சபையில் தீர்மானம்

    வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தொடர்பில் தென் மாகாண சபையில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
    தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் – பாதுகாப்பு அமைச்சில் முக்கிய கலந்துரையாடல்

    தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் – பாதுகாப்பு அமைச்சில் முக்கிய கலந்துரையாடல்

    தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, அமைச்சுக்களின் செயலர்கள் மற்றும...
    10 ஆண்டுகளுக்குப் பின் மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கையின் தேயிலை உற்பத்தி

    10 ஆண்டுகளுக்குப் பின் மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கையின் தேயிலை உற்பத்தி

    சிறிலங்காவின் தேயிலை உற்பத்தி 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக, சிறிலங்கா தேயிலைச் சபையின் தரவுகள் தெரிவிக்க...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top