உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
12 வயது சிறுவன் கொலை - 20 வயது இளைஞர் படுகாயம்
10/31/2015
மாத்தறை - திஹகோட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜனாதிபதி நாளை தாய்லாந்து விஜயம்
10/31/2015
இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆவது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு ஒழுங்க...
மஹிந்த – மைத்திரி யார் வந்தாலும் நாம் தேர்தலில் வெற்றியீட்டுவோம்! ஐ.தே.க.சூளுரை
10/31/2015
அடுத்த வருடம் நடைபெறவுள்ள உள்ளூ ராட்சி மன்றத் தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோர் ஒன்ற...
அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் - விஜயகலா
10/31/2015
தமிழ் அரசியல் கைதிகள் எவ்வித நிபந்தனையுமின்றி பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும். அரசாங்க கட்சியை சேர்ந...
சரணடையும் திட்டத்துக்கு புலிகளின் தலைமை ஒத்துழைக்கவில்லை – எரிக் சொல்ஹெய்ம்
10/31/2015
போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் பு...
யுத்தக் குற்ற இராணுவத்தினரை பாதுகாக்க அரசியல் கைதிகள் பகடைக்காய்களா?
10/30/2015
யுத்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட இராணுவத் தளபதிகளை பாதுகாக்கும் முனைப்புடனேயே தமிழ் அரசியல் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்ப...
மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி யாழில் முஸ்லிம்கள் போராட்டம்
10/30/2015
யாழ் முஸ்ஸிம் மக்கள் 1990ம் ஆண்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது என்னும் கருப் பொருளில் கவனயீர்ப்பு ...
ஏழு மணித்தியாலங்கள் என்னை விசாரிக்காது காத்திருக்க வைத்தனர் – மஹிந்தர் விசனம்
10/30/2015
ஏழு மணித்தியாலங்கள் காத்திருந்த போதிலும் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சருக்கு நாங்கள் பயமில்லை – மஹிந்த அமரவீர
10/30/2015
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாங்கள் பயமில்லை என்றும், கடல் எல்லைகளை மீறுகின்ற மீனவர்கள் கைதுசெய்யப்படுவது தொடர்ந்தும் முன்னெடுக்...
நிலக்கீழ் மாளிகைகள் பற்றிய விபரங்களை வெளியிடுவதனால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கிடையாது
10/30/2015
ஜனாதிபதி மாளிகைகளில் காணப்படும் நிலக் கீழ் மாளிகைகள் பற்றிய விபரங்களை வெளியிடுவதனால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்துல் ஏற்படாது என இராணு...
அரசியல்வாதிகளை மாணவர்கள் வணங்கக் கூடாது – மங்கள சமரவீர
10/30/2015
நாட்டின் அரசியல்வாதிகளை மாணவர்கள் வணங்கக் கூடாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.அண்மையில் மாத்தறையில் நடைபெற்ற நிகழ...
மஹிந்தவிற்கு இப்போது பதுங்கு குழி இருந்தால் நல்லது – கயந்த கருணாதிலக்க
10/30/2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தற்போது பதுங்கு குழி இருந்தால் நல்லது என நினைக்கத் தோன்றியிருக்கும் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதில...
ரணிலும் பாலசிங்கமும் சமாதான வீரர்கள் - விடார் ஹெல்கசன்
10/30/2015
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம் ஆகியோரை சமாதான வீரர்களாகவே தாம் ந...
ஆசிய கிண்ணக் கிரிக்கெட் பங்களாதேஷில்
10/30/2015
ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டி 1984ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இருந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப்போட்டி நடைபெற்...
நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 16
10/30/2015
அந்த மரத்தை நோக்கிய போது அவர்கள் நிற்குமிடம் கஜுவத்தை இராணுவமுகாமிலிருந்து நான்கு அல்லது ஐந்து
மனித உரிமை மீறல் தொடர்பிலான விசாரணைகளை 1983 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்!
10/30/2015
யுத்த காலத்தில் இடம் பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பில் உண்மைகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கை 1983 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட...
எமது இனத்தை பழிதீர்க்க அரசாங்கமே துணைபோகின்றது - மஹிந்த அணியினர் குற்றச்சாட்டு
10/30/2015
தமிழீழத்தை அமைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னணியிலும் புலம்பெயர் அமைப்புகளின் கூட்டணியிலும் பிரதமர் ரணில் விக்க...
சகல தரப்பினருடனான ஆலோசனையுடனேயே உள்ளக பொறிமுறையை தயாரிக்கவுள்ளோம் - விஜேதாச
10/30/2015
அனைத்துத் தரப்பினருடனான ஆலோசனைகளின் பின்னர் உண்மையைக் கண்டறிவதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் நல்லிணக்கத்தை நோக்கி பய...
போர்க்குற்ற விசாரணைக்கு தனி நீதிமன்றம் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை!
10/30/2015
உள்ளகப் பொறிமுறையில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தனி நீதிமன்றம் அமைக்கப்படுவது தொடர்பாக, தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று, இலங்கையி...
தாய்லாந்தில் விபத்து - இலங்கையர்கள் உட்பட 22 பேர் காயம்
10/29/2015
தாய்லாந்தின் போதரம் (Photharam) பகுதியில் சுற்றுலா வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
தமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை
10/29/2015
2009 மே18 இற்குப் பின் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமான ஒருவராக தமிழி...
பிற மாவட்ட மீனவர்களின் அத்துமீறலை நிறுத்துங்கள் : முல்லைத்தீவு மீனவர்கள் கடிதம்
10/29/2015
வெளி மாவட்ட மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதால் முல்லைத்தீவு, கொக்கிளாய் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக கொக்கிளாய் மீனவர்கள் சங்கம் முறைப்...
வேண்டுகோளுக்கு செவி சாயுங்கள் : கண்டாவளை மக்கள் பேரணி
10/29/2015
கண்டாவளை பிரதேச செயலகத்துக்கான நிரந்தரக் கட்டடத்தை தற்போது பிரதேச செயலகம் அமைந்துள்ள வெளிக்கண்டல் சந்தியிலேயே அமைக்குமாறு கோரி, கண்டா...
லசந்த கொலை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மீது குற்றச்சாட்டு
10/29/2015
சண்டே லீடர் பத்திரகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான விசாரணைகள் மற்றுமொரு கோணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பிரார்த்திக்கவும் : இந்துமாமன்றம் கோரிக்கை
10/29/2015
சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, சகல இந்து மக்களும் நாளை பிரார்த்தனையில் ஈடுபடவேண்டுமென அகில இலங்கை இந...
வெள்ள அனர்த்தம் தொடர்பிலான கிளிநொச்சியில் விஷேட கூட்டம்
10/29/2015
எதிர்வரும் பருவகால மழையின்போது வெள்ளப்பெருக்கும் ஏற்படும் பட்சத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் இன்று ...
நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் -15
10/29/2015
சுந்தரம் எதுவும் பேசாமல் போனமை அவளுள் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. அவனும் பதிலுக்கு ஏதாவது சொல்லித் தன்னுடன் சண்டையிட்டிருப்பான்
பரஸ்பர அடிப்படையில் இலங்கை - இந்திய மீனவர்கள் விடுதலை
10/29/2015
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சி...
மஹிந்த மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்
10/29/2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மீண்டும் பாரியளவிலான ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகவுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)