Breaking News

சுமந்திரனுக்கு எதிராக களம் இறங்கிய தமிழரசு மகளிர் அணி(காணொளி)

இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட பெண்வேட்பாளர் அம்பிகா சற்குணநாதன் தொடர்பில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழ் அரசுக் கட்சியின் மகளிர் அணியின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் இன்று கூட்டாக கட்சித் தலைமை அலுவலகம் சென்று தமது ஆட்சேபனையை தெரிவித்தனர்.
அங்கு சென்ற மகளிர் அணியினர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள்


அம்பிகா சற்குணநாதனை எமக்கு தெரியாது யாழ்ப்பாணத்திலோ, கொழும்பிலோ அறிமுகமற்றவர்களை எதற்காக வேட்பாளராக்க வேண்டும், பெண் வேட்பாளர்கள் இருவரும் இதுவரை கட்சி அங்கத்துவத்தையே பெற்றிருக்கவில்லை, தமிழ் மக்களின் போராட்டங்களில் பங்கபற்றினாரா அல்லது எமக்காக இதுவரை குரல்கொடுத்தாரா என பல கேள்விகளை எழுப்பினர்.
இதுவேளை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்குபிரதேசங்களில் காணாமல்போன உறவினர்கள் போராட்டம் நடாத்தியவேளை சுமந்திரன் தனது வேட்பாளர்களை மகளிருக்கு அறிமுகப்படுத்தும் முகமாக மகளிர்தின நிகழ்வில் பங்குகொண்டிருந்தார்.




























ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி


சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)


முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்