Breaking News

கோத்தாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

8/31/2016
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு...Read More

இலங்கையில் பெறுமதியான பாடங்களை கற்றுக்கொண்டேன் – எரிக் சொல்ஹெய்ம்

8/31/2016
சிறிலங்காவின் அமைதி முயற்சிகளில் ஈடுபட்டதன் மூலம், தாம் பெறுமதியான பாடங்களைக் கற்றுக்கொண்டதாக, நோர்வேயின் முன்னாள் சமாதான ஏற்பாட்டாளர...Read More

வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து இலங்கையுடன் பேசுவார் பான் கீ மூன்

8/31/2016
போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் உள்நாட்டு பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் ஐ.நா ...Read More

பான் கீ மூன் ஒத்து ஊதுகிறார்: அனந்தி

8/31/2016
இலங்கைக்கு இன்று புதன்கிழமை இரவு வருகைதரவுள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்து ஊதுபவராக...Read More

பிரபாகரனுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளை சீர்குலைத்த மஹிந்த!

8/31/2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட சமாதான முயற்சிகளை மஹிந்த ராபஜக்சவே சீர்கு...Read More

பரவிபாஞ்சானில் இராணுவத்தினர் வசமுள்ள காணியில் ஒரு பகுதி விடுவிப்பு

8/31/2016
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்திலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த காலங்களில்...Read More

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் தேர்த் திருவிழா (படங்கள்)

8/31/2016
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்று வந்தது. Read More

கிளிநொச்சியில் கைதானமுன்னாள் போராளி வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்

8/31/2016
கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி தற்போது, வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிரு க்கும் தகவல்கள் க...Read More

சுனாமி எச்சரிக்கை உடன் விமான சேவைகள் ரத்து

8/31/2016
பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள சக்திவாய்ந்த ‘லயன்ராக்’ புயல் ஜப்பான் நாட்டின் வடகிழக்கில் உள்ள டோஹோக்கு மாகாணத்தில் மணிக்கு 120 மு...Read More

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு: ஹிலாரி முன்னணி

8/31/2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 8-ந் தேதி நடக்க உள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் (வயது 68), குடியரசு கட்சி வேட்பாளர் ட...Read More

சாரணிய இயக்கத்தின் அவசியம் தற்போது அதிகம் உணரப்படுகிறது - பொ.ஐங்கரநேசன்

8/31/2016
போருக்குப் பின்னரான இன்றைய சூழலில் இளைய தலைமுறையினரிடையே குற்றச் செயல்கள் மலிந்து வருகின்றன. பண்பாட்டுப் பிறழ்வான நடவடிக்கைகள் அதிகரி...Read More

பிரபாகரன் தாலியில் திருமணம்! ஆச்சரியத்தில் தமிழீழம்!

8/31/2016
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது உருவத்தை தாலியில் செதுக்கி திருமணம்  ஒன்று நடைபெற்றுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியுள்ளது. Read More

அரசின் காணாமல் போனோர் அலுவலக சட்டமூலத்தில் சாட்சிகளுக்கு பாதுகாப்பில்ல!

8/31/2016
காணாமல் போனவர்கள் அலுவலகம் தொடர்பான அரசாங்கத்தின் சட்டமூலத்தில் சாட்சிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என தெரிவித்த வ...Read More

ஐ.நாவுடன் இணைந்து அமைதியைக் கட்டியெழுப்பும் நிதியத்தை உருவாக்க இலங்கை முயற்சி

8/31/2016
சிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழு ப்புவதற்கான பல பில்லியன் டொலர் நிதியத்தை உருவாக்குவது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் சி...Read More

இன்று பிற்பகல் கொழும்பு வருகிறார் ஐ.நா பொதுச்செயலர்

8/31/2016
சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மூன்று நாள் பயணமாக இன்று பிற்பகல் சிறிலங்காவுக்குப் பயணம் மே...Read More

பணம் கொடுத்து நாட்டை விட்டு தப்பினார்களா விடுதலைப் புலிகள்?

8/31/2016
முன்னைய ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவருக்கு பணத்தைக் கொடுத்து, 200 வரையான விடுதலைப் புலிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச்...Read More

சிங்கள பௌத்த இன ஆதிக்கத்துக்கு எதிரான யுத்தம் ஆரம்பம்

8/30/2016
வவுனியா கனகராயன்குளம் தெற்கு கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள குறிசுட்டகுளத்தில் பகுதியில் அம்மன் கோவில் வாளாகத்தில் இராணுவத்தினரால் அ...Read More

வயதாகிப்போன மஹிந்த!!!

8/30/2016
70 வயதான மஹிந்த ராஜபக்ச, இன்னும் பல வயதானவர்களை வைத்துக்கொண்டு புதிய கட்சி ஒன்றை அமைக்க முயற்சிப்பது சாத்தியமற்றது என்று அமைச்சர் ராஜித ச...Read More

குற்றப்பத்திரிகையை எதிர்நோக்கவுள்ள பசில்!

8/30/2016
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்மானித்து...Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ; நாடு முழுவதும் விண்ணதிரும் போராட்டங்கள்

8/30/2016
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் ம...Read More

டக்ளசின் கொலை, கொள்ளையின் விபரம் வாக்குமூலம்(காணொளி)

8/30/2016
கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி ஆயுதக்கழுவினால் நடாத்தப்பட்ட படுகொலைகளின் பட்டியலை அந்த அமைப்பின் மூத்த உறுப்பினரும் சிறீதர் தியேட்டரின் ...Read More

ஒக்ரோபருக்குள் உண்மை ஆணைக்குழு – மங்கள

8/30/2016
உண்மை ஆணைக்குழுவைத் தொடர்ந்து உள்நாட்டு விசாரணை நீதிமன்றமே நியமிக்கப்படும் என்றும், கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படாது என்றும் சிறிலங்கா...Read More

எக்னெலிகொடவை இராணுவப் புலனாய்வுப் பிரிவே கடத்தியது – உயர்நீதிமன்றில் தகவல்

8/30/2016
சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளாலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டார் என்பதை, நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் ...Read More

கூட்டமைப்புடன் இணைந்து ஐ.நா பொதுச்செயலரை சந்திப்பாரா முதலமைச்சர்?

8/30/2016
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து சந்திக்க விடுக்கப்பட்டுள்...Read More

வடக்கு முதல்வரைத் தனியாகச் சந்திப்பார் பான் கீ மூன்

8/30/2016
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நாளை மறுநாள் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளும் போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை...Read More

மற்றுமொரு யுத்தத்துக்கான பாதையை அழிக்க எம்மால் முடியும்- சம்பந்தன்..!!

8/30/2016
பிளவுபடாத நாட்டுக்குள் அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டு, பொதுமக்கள் அனைவரும் சமாதானத்துடனும் சந்தோஷத்துடனும் வாழ வேண்டுமென்பதே தமிழ் மக்க...Read More

இனப்பாகுபாடுகளை கையாள்வதில் இலங்கை முன்னேற்றம்

8/30/2016
சகல விதமான இனப்பாகுபாடுகளை கையாள்வதில் இலங்கை அண்மைக்காலமாக சாதகமான முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இனப்ப...Read More

ஜனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும்- கம்மம்பில கோரிக்கை

8/30/2016
நான் மைத்திரிபால சிறிசேனவாக இருந்திருந்தால், நாட்டின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதிப் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பேன். ...Read More

நேர்மையாக மஹிந்தவை கைது செய்தால், நாம் எதுவும் பேச மாட்டோம்

8/30/2016
மஹிந்த ராஜபக்ஷ தவறு செய்திருப்பதாக உரிய சாட்சி ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, பின்னர் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு க...Read More

மைத்திரிக்கு எதிரான போர் எச்சரிக்கை விடுத்தவர்களைக் கண்டறிய தீவிர விசாரணை

8/30/2016
சிறிலங்கா அதிபருக்கு எதிராக சைபர் போரைத் தொடுத்துள்ளவர்களைக் கண்டறியும் தீவிர விசாரணைகளில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், சிறிலங்க...Read More

வடக்கு மக்களின் பிரச்சினைகளை மூடி மறைத்ததே கடந்த அரசின் வரலாறு : விஜயகலா

8/29/2016
கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் வட மாகாணத்திற்கு வந்து மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து வெளிநாடுகளில் அவை குறித்து பேசாமல், பிரச்சினைகளை ம...Read More

வடபகுதி காணிப் பிரச்சினை : கொள்கைகள் இல்லாத அரசாங்கம்

8/29/2016
வட பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்த மக்களுக்குரிய காணிகள், உரிய மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என மக்கள் விடுதலை முன்னணி...Read More

பிரபாகரனால் வம்பில் மாட்டிய விஜயகாந்

8/29/2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் புகைப்படத்தை மார்பிங் செய்து அதில் விஜயகாந்த் புகைப்படத்தை ஒட்டியதற்கு கடும் எதிர்ப்பு ஏற்ப...Read More

ஏமாற்றிய வைத்தியர் சத்தியலிங்கம்!! ஆத்திரத்தில் அனந்தி

8/29/2016
முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா? இல்லையா? என்பது தொடர்பில் உண்மையைக் கண்டறிவதற்கு அவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத...Read More

“வாக்குறுதிகள் மட்டுமே செயலில் எதுவும் இல்லை”

8/29/2016
இணைய வசதியை வழங்குவதாக கூறினார்கள், புதிய அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிப்பதாக கூறினார்கள். இதுவரையிலும் கூறி ஏதேனுமொரு வாக்குறுதிகளை ந...Read More

யுத்தக்குற்ற நீதிமன்றம் அமைப்பதை துரிதப்படுத்தவே பான் கீ மூன் வருகிறார்

8/29/2016
உண்மையை கண்டறியும் குழு யுத்த குற்ற விசாரணை நீதிமன்றம் ஆகியவற்றை அமைக்கும் சட்ட மூலங்களை நிறைவேற்றுவதை துரிதப்படுத்தவே பான்கீன் மூன்...Read More

விஷ ஊசி விவகாரம் தொடர்பில் ஆராய, நடமாடும் சேவைகள் நடத்தப்படவேண்டும்!

8/29/2016
போரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் விஷ ஊசி ஏற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றவர்கள் போன்றவர்களுக்கு இந்த அரசாங்கத்தினுடாக நிவாரணம் பெ...Read More

நாடு பிரிபடக் கூடாது, மீண்டும் யுத்தம் வரவும் கூடாது - சம்பந்தன்

8/29/2016
ஒரே நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் சகல மக்களும் ஒற்றுமையாகவும் சந்தோசமாக வாழ்வதுமே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் என யாழ். மாவட்ட பா...Read More

எஸ்.எம். சந்திரசேனவினால் மஹிந்த குழுவின் இரகசியம் கசிவு

8/29/2016
புதிய கட்சியை உருவாக்கும் நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாகவும், தற்பொழுது புதிய அரசியல் யாப்பை அமைக்கும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டு...Read More

முல்லைத்தீவில் பாரம்பரிய சிங்களக் குடியிருப்புகள் இல்லை – ரவிகரன்

8/29/2016
யுத்த காலத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் முற்று முழுதாக சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விலகியி ருந்ததாக...Read More

ஒரு பக்கம் சமாதானப் பேச்சு; மறுபக்கம் சதிவேலைத்திட்டம்..!!

8/28/2016
சுனாமியின் போது பாரிய கடல் அலைகள் எம் இடங்களையும், மக்களையும் அவர்தம் ஆதனங்களையும் கபளீகரம் செய்தனவோ அதையொத்த விதத்தில் எமது பாரம்பரி...Read More