Breaking News

இறுதி யுத்த நேரத்தில் தலைவருக்கு சம்பந்தன் எழுதிய கடிதம் (காணொளி)

இறுதி யுத்தம் வன்னியில் உக்கிரமாக இடம்பெற்றபோது
சம்பந்தன் அவர்கள் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களுக்கு எழுதிய கடிதம் தொடர்பான விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார் த.தே.மக்கள் முன்னணி செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள்.

இறுதி யுத்தம் இடம்பெற்று புலிகள் சிலபகுதிகளிலிருந்து பின்வாங்கும் நிலையில் சம்பந்தன் அவர்கள் அதிகார பகிர்வின் அடிப்படையில் தீர்வுக்கு இணங்குமாறு கடிதம் எழுதியதாகவும் ஆனால் தலைவர் தன்னாட்சி அதிகார கட்டமைப்பை தவிர கீழ்இறங்கி போக தயாராக இருக்கவில்லை எனவும் தெரிவித்ததோடு சம்பந்தனின் இரகசிய திட்டம் தொடர்பாகவும் விளக்கியுள்ளார்.

புலிகள் அழிக்கப்பட்டு அடுத்த மூன்றாவது நாளிலேயே சம்பந்தன் முன்னதாகவே இரகசியமாக தயாரித்த தீர்வு வரைபுடன் இந்தியா சென்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் தெரிவித்த காணொளி கீழே












ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி


சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)


முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்