ஜனவரி 2016 - THAMILKINGDOM ஜனவரி 2016 - THAMILKINGDOM

  • Latest News

    எதிர்ப்பையும் மீறி பேரவையின் நிகழ்வில் கலந்துகொண்டார் வடக்கு முதல்வர்

    எதிர்ப்பையும் மீறி பேரவையின் நிகழ்வில் கலந்துகொண்டார் வடக்கு முதல்வர்

    வடமாகாணசபை ஆளும்கட்சி பெரும் பான்மையினருடைய எதிர்ப்பையும் மீறி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு திட்ட...
    தமிழ் - சிங்கள இன ஒப்பந்தம்: பேரவையின் யோசனையில் பிரதான அம்சம்

    தமிழ் - சிங்கள இன ஒப்பந்தம்: பேரவையின் யோசனையில் பிரதான அம்சம்

    புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கு முன்னர் இந்த நாட்டின் சிங்கள தேசிய இனத்துக்கும் தமிழ்த் தேசிய இனத்துக்கும் இடையில் ஓர் உடன்பாடு செய்யப...
    தமிழ் மக்கள் பேரவைக்கு பேச்சாளர்கள் நியமனம்!

    தமிழ் மக்கள் பேரவைக்கு பேச்சாளர்கள் நியமனம்!

    தமிழ் மக்கள் பேரவையின் உத்தியோகபூர்வ பேச்சாளர்களாக அதன் இணைத்தலைவர்களுள் ஒருவரான ரி.வசந்தராஜா மற்றும் அதன் அரசியல் உபகுழுவின் இணைப்பாளரான...
    பேரவையின் தீர்வு திட்ட முன்வரைவு வெளியிட்டு வைப்பு

    பேரவையின் தீர்வு திட்ட முன்வரைவு வெளியிட்டு வைப்பு

    தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு யோசனை முன்வரைபு பேரவையின் இணைத்தலைவரும் சட்டத்தரணியுமான புவிதரனினால் வெளியிட்...
    எமக்கெதிராக யுத்தக்குற்றச்சாட்டுக்கள் எதுவுமில்லை வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்கவில்லை -– ஜனாதிபதி

    எமக்கெதிராக யுத்தக்குற்றச்சாட்டுக்கள் எதுவுமில்லை வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்கவில்லை -– ஜனாதிபதி

    "யுத்­தக்­குற்றம்" தொடர்­பான எந்தவிதமான குற்­றச்­சாட்­டுக்­களும் எமக்­கெ­தி­ராக இல்லை என்­பதை நான் மிகவும் தெளி­வாகக் கூறுவேன்....
    தேசியப் பட்டியல் : பொன்சேகாவுக்கு வழங்குவதாக கருத்துக்கள் இல்லை – கிரியல்ல

    தேசியப் பட்டியல் : பொன்சேகாவுக்கு வழங்குவதாக கருத்துக்கள் இல்லை – கிரியல்ல

    முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு தேசியப் பட்டியல் ஊடாக ஆசனம் வழங்குவது குறித்து அரசாங்கத் தரப்பு எவ்வித கருத்தையும் வெளியிடவில...
    சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – (படங்கள் இணைப்பு)

    சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – (படங்கள் இணைப்பு)

    அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட யோசித ராஜ...
    ராஜபக்ச குடும்பத்தை அதிர்ச்சியில் உறைய வைத்த யோசிதவின் கைது – படங்கள்

    ராஜபக்ச குடும்பத்தை அதிர்ச்சியில் உறைய வைத்த யோசிதவின் கைது – படங்கள்

    நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி யோசித ராஜபக்ச நேற்று மாலை கடுவெல நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட ...
    வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரம் – மைத்திரியிடம் விளக்கம் கோருவார் மனித உரிமை ஆணையாளர்

    வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரம் – மைத்திரியிடம் விளக்கம் கோருவார் மனித உரிமை ஆணையாளர்

    வரும் வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், போர்க்குற்ற விசாரணையில் வ...
    யாழிசை: ஒரு பெண் போராளியின் வாழ்க்கைப் போராட்டம்

    யாழிசை: ஒரு பெண் போராளியின் வாழ்க்கைப் போராட்டம்

    இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகளாகவுள்ளன. இந்த நிலையில் போருக்குப் பின்னரான வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் பற்றி பேசுகின்ற இலக்க...
    நாட்டில் ஊழல், மோசடிகள் குறையவில்லை!

    நாட்டில் ஊழல், மோசடிகள் குறையவில்லை!

    நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று ஒருவருடம் கடந்துள்ள போதிலும் நாட்டில் ஊழல், மோசடிகள் குறைந்தபாடில்லையென ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெ...
    பிரதமரின் கருத்து அச்சுறுத்தல்! ஊடக அமைப்புகள்

    பிரதமரின் கருத்து அச்சுறுத்தல்! ஊடக அமைப்புகள்

    அம்பிலிபிட்டிய இளைஞன் கொல்லப்பட்டமை, ஹோமாகம நீதிமன்றத்திற்கு முன்னால் பொதுபல சேனா அமைப்பினர் நடந்துகொண்ட விதம் ஆகியவை குறித்து ஊடகங்கள் ச...
     எதிர்க்கட்சியினர் இல்லாமல் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆரம்பம்!

    எதிர்க்கட்சியினர் இல்லாமல் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆரம்பம்!

    யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று(சனிக்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்...
    புதிய அரசியல் யாப்பு : யுத்தகுற்ற விசாரணைக்கான மாற்றீடாக அமையாது - நியூயோர்க் டைம்ஸ்

    புதிய அரசியல் யாப்பு : யுத்தகுற்ற விசாரணைக்கான மாற்றீடாக அமையாது - நியூயோர்க் டைம்ஸ்

    ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் தற்போது உருவாக்கப்படும் புதிய அரசியல் யாப்பு, யுத்த குற்ற விசாரணைக்கான நீதிப் பொறிமுறைக்கான மாற்றீடாக அமையாது எ...
    வடக்கு கிழக்கு இணைப்பு: வாக்கெடுப்பு தேவையில்லை! என்கிறது பேரவை

    வடக்கு கிழக்கு இணைப்பு: வாக்கெடுப்பு தேவையில்லை! என்கிறது பேரவை

    வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் மாத்திரமே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை யோசனை ஒன்...
    கூட்டமைப்பு பிரித்தானியாவில் முக்கிய கலந்துரையாடல்

    கூட்டமைப்பு பிரித்தானியாவில் முக்கிய கலந்துரையாடல்

    இலங்கையின் உத்தேச அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (29) பிரித்தானிய நாட்டின் எடின்...
    மீண்டும் போராட்டத்தில் குதிக்கின்றனர் அரசியல் கைதிகள்

    மீண்டும் போராட்டத்தில் குதிக்கின்றனர் அரசியல் கைதிகள்

    இலங்கையின் சுதந்திர தினத்திற்குள் தம்மை விடுதலை செய்யாவிட்டால் மீண்டும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ் அரசியல் கை...
    அரசாங்கத்தை கண்டித்து 23 பொது அமைப்புக்கள் அறிக்கை!

    அரசாங்கத்தை கண்டித்து 23 பொது அமைப்புக்கள் அறிக்கை!

    பொறுப்புக் கூறல் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்துக்களைக் கண்டித்து வடக்கு,
    ஊட­க­வி­ய­லா­ள­ர்களை  நான் அச்­சு­றுத்­த­வில்லை - மறுக்கிறார் ரணில்

    ஊட­க­வி­ய­லா­ள­ர்களை நான் அச்­சு­றுத்­த­வில்லை - மறுக்கிறார் ரணில்

    நான் ஊட­க­வி­ய­லா­ளர்­களை அச்­சு­றுத்­தி­யா­தாக கூறப்­ப­டு­கி­றது. எந்­த­வொரு ஊட­க­வி­ய­லா­ள­ரையும் நான் அச்­சு­றுத்­த­வில்லை. பெயரை மாத்...
    கடந்த காலத்து  இர­க­சி­யங்­களை வெளியிடுவோம் - மிரட்டுகிறது பொதுபலசேனா

    கடந்த காலத்து இர­க­சி­யங்­களை வெளியிடுவோம் - மிரட்டுகிறது பொதுபலசேனா

    கடந்த காலத்தில் எமக்குத் தெரிந்த இர­க­சி­யங்­களை நாம் பிர­த­ம­ரிடம் தெரி­விக்க தயா­ராக உள்ளோம். பிர­த­மரை தனிப்­பட்ட முறையில் சந்­தித்து ...
    ஐ.நா. தீர்மானம் குறித்து மைத்திரி, ரணில், மங்கள பேச்சு முடிவுக்கு வருமா?

    ஐ.நா. தீர்மானம் குறித்து மைத்திரி, ரணில், மங்கள பேச்சு முடிவுக்கு வருமா?

    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை அமுல்படுத்துவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார ...
    பிரகீத் விசாரணையில் மற்றொரு ஊடகவியலாளரின் கடத்தல் விவகாரம் அம்பலம்

    பிரகீத் விசாரணையில் மற்றொரு ஊடகவியலாளரின் கடத்தல் விவகாரம் அம்பலம்

    ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கும், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மற்றொரு ஊடகவியலாளர்...
    வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து இன்னமும் முடிவில்லை– விஜேதாச

    வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து இன்னமும் முடிவில்லை– விஜேதாச

    உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதா- இல்லையா என்பது தொடர்பாக, இலங்னை அரசாங்கம் இதுவரை தீர்மானம் எதையும் ...
    “போர்க்களத்தில் ஒரு பூ“ திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கும் தாக்கல்!

    “போர்க்களத்தில் ஒரு பூ“ திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கும் தாக்கல்!

    தமிழீழ “போர்க்களத்தில் ஒரு பூ“ என்ற படத்திற்கு தடை விதிக்கக்கோரி இசைப்பிரியாவின் தாய் மற்றம் மூத்த சகோதரி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தி...
    முன்னாள் போராளிகள் வாழ்வாதாரத் திட்டத்துக்கான பதிவுகளை மேற்கொள்ளலாம்!

    முன்னாள் போராளிகள் வாழ்வாதாரத் திட்டத்துக்கான பதிவுகளை மேற்கொள்ளலாம்!

    வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சரின் திட்டத்துக்கு அமைவாக வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் கடந்த ஆண்டு ஆரம்பித்த புனர்வாழ்வ...
    ‘இலங்கை உச்சநீதிமன்றம் மனித உரிமைகளை காக்க தவறிவிட்டது’

    ‘இலங்கை உச்சநீதிமன்றம் மனித உரிமைகளை காக்க தவறிவிட்டது’

    இலங்கை உச்சநீதிமன்றம் மனித உரிமைகளை காப்பதற்கு தவறியுள்ளதாக இலங்கையைச் சேர்ந்த சிவில் அமைப்பொன்று காமன்வெல்த் அமைப்பிடம் முறைப்பாடு செய்த...
    தமிழ் மக்கள் மத்தியில் இராணுவம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளை செனல் 4 பரப்புகிறது

    தமிழ் மக்கள் மத்தியில் இராணுவம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளை செனல் 4 பரப்புகிறது

    நாட்டின் இராணுவம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்பி, தமிழ் மக்கள் மத்தியில் வைராக்கியத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை செனல...
    கோத்தபாயவின் வழக்கில் இருந்து நீதியரசர் விலகினார்!

    கோத்தபாயவின் வழக்கில் இருந்து நீதியரசர் விலகினார்!

    பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் தன்னை கைது செய்வதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உயர் ...
    சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை?

    சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை?

    மறைந்த, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் வெற்றிடத்துக்கு, ஜனநாயகக் கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத்...
    இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக கிரகம் போர்ட் நியமிப்பு

    இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக கிரகம் போர்ட் நியமிப்பு

    இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக கிரகம் போர்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.
    தேரரின் கைது தொடர்பிலான பிரதமரின் கருத்திற்கு எதிர்ப்பு!

    தேரரின் கைது தொடர்பிலான பிரதமரின் கருத்திற்கு எதிர்ப்பு!

    ஞானசார தேரரின் கைது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்து வெறுக்கத்தக்கதொன்றாகும் என சாந்தி பதனம் அமைப...
    அரசியல் கைதிகள் இல்லை என்று வெட்கமின்றி கூறுகின்றார் ரணில்! விக்கிரமபாகு சாடல்

    அரசியல் கைதிகள் இல்லை என்று வெட்கமின்றி கூறுகின்றார் ரணில்! விக்கிரமபாகு சாடல்

    இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்தில் வைத்து தெரிவித்த கருத்துக்கு நவசமசமாஜக் கட்சி...
    திரு­கோ­ண­மலை இர­க­சிய முகாமில் இருந்து மீட்­கப்­பட்­டவை மனித எலும்புத் துண்­டு­களா?

    திரு­கோ­ண­மலை இர­க­சிய முகாமில் இருந்து மீட்­கப்­பட்­டவை மனித எலும்புத் துண்­டு­களா?

    திரு­கோ­ண­மலை கடற்­படை தளத்தின் வளா­கத்தில் உள்ள கன்சைட் எனும் நிலத்­தடி இர­க­சிய தடுப்பு முகாமில் இருந்து மீட்­கப்­பட்ட 10 எச்­சங்­களும்...
     ஊடகங்கள் வேட்டையில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப் போவதில்லை - சபையில் பிரதமர்

    ஊடகங்கள் வேட்டையில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப் போவதில்லை - சபையில் பிரதமர்

    ஒரு நாட்டின் சட்­டத்தை நிலை நாட்­டு­வ­தானால் அது பொலிஸ், ஊடகம் மற்றும் நீதி்­துறை ஆகிய முத்­த­ரப்­புக்­களின் இணைந்த செயற்­பாட்டின் அடிப்­...
    யாழ்ப்பாணத்துத் தாயின் அவலத்தை ஐ.நா பாதுகாப்புச் சபையில் எடுத்துக் கூறிய சமந்தா?

    யாழ்ப்பாணத்துத் தாயின் அவலத்தை ஐ.நா பாதுகாப்புச் சபையில் எடுத்துக் கூறிய சமந்தா?

    ஐ.நா பாதுகாப்புச் சபையின் முறைசாரா கூட்டத்தில் இலங்கையில் காணாமற்போனோர் தொடர்பான விவகாரம் குறித்துப் பேசப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொடர்...
    போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச தலையீடுகள் இருக்காது

    போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச தலையீடுகள் இருக்காது

    போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீடுகள் இருக்காது என்றும், உள்ளக விசாரணையே முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சரவைப் ப...
    சனல் 4 செவ்வியை மறுக்கிறார் ரணில்

    சனல் 4 செவ்வியை மறுக்கிறார் ரணில்

    போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீடுகளை நிராகரிக்க முடியாது என்று சனல்-4 தொலைக்காட்சி செவ்வியில் தான் கூறவில்லை என்று பிரதமர் ரணில் ...
    சம்பந்தன், சுமந்திரன் லண்டனில் ஆலோசனை

    சம்பந்தன், சுமந்திரன் லண்டனில் ஆலோசனை

    ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அதிகாரப் பகிர்வு முறை தொடர்பாக ஆராய்வதற்காக பிரித்தானியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்த...
    இலங்கையின் சுதந்திரநாளை ‘கரிநாளாக’ அனுஸ்டிக்க தீர்மானம்! (அறிக்கை இணைப்பு)

    இலங்கையின் சுதந்திரநாளை ‘கரிநாளாக’ அனுஸ்டிக்க தீர்மானம்! (அறிக்கை இணைப்பு)

    இலங்கையின் சுதந்திரநாளை வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கரிநாளாக’ அனுஸ்டிப்பதாக ‘கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட ...
    அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியா உடன்படிக்கைக்கு ஜே.வி.பி. எதிர்ப்பு

    அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியா உடன்படிக்கைக்கு ஜே.வி.பி. எதிர்ப்பு

    அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனான உடன்படிக்கைக்கு ஜே.வி.பி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
    கொக்கட்டிச்சோலை படுகொலையின் நினைவு (படங்கள் இணைப்பு)

    கொக்கட்டிச்சோலை படுகொலையின் நினைவு (படங்கள் இணைப்பு)

    மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் 29ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) உணர்வு ப...
    யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை ஜனாதிபதி, பிரதமர் மாறுபட்ட கருத்து

    யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை ஜனாதிபதி, பிரதமர் மாறுபட்ட கருத்து

    யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடைய கருத்துக்கள் மாறுபட்டதாக காணப்படுவதாக முன்னாள் அமைச...
    யாழ். மத்திய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய திட்டம்!

    யாழ். மத்திய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய திட்டம்!

    யாழ். மத்திய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதந...
    புதிய அரசாங்கம் மீது தமிழ் மக்கள் வைத்த நம்பிக்கை வீணாகாது  - ராஜித

    புதிய அரசாங்கம் மீது தமிழ் மக்கள் வைத்த நம்பிக்கை வீணாகாது - ராஜித

    ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவோம். சமஷ்டி என்ற கோட்பாட்டில் நாட்டை பிளவுபட...
    வலி.வடக்கு மீள்குடியேற்றம் மீண்டும் இழுபறியில்

    வலி.வடக்கு மீள்குடியேற்றம் மீண்டும் இழுபறியில்

    புதிய தரவுகள் சேகரிப்பு என்பது தமது மீள்குடியேற்றத்தை இழுத்தடிப்பு செய்வதற்கான நடவடிக்கை என வலி.வடக்கு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
     காணாமற்போனோர் தொடர்பில் ஐ.நா பாதுகாப்பு பேரவையில் ஆராய்வு

    காணாமற்போனோர் தொடர்பில் ஐ.நா பாதுகாப்பு பேரவையில் ஆராய்வு

    இலங்கையில் காணாமற்போனோர் விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் உத்தியோகப்பற்றற்ற கூட்டத்தின்போது ஆராயப் பட்டுள்ளது.
    சர்வதேச விசாரணையை நிராகரிக்கவில்லை!

    சர்வதேச விசாரணையை நிராகரிக்கவில்லை!

    இலங்கையின் யுத்த குற்ற விசாரணையில் சர்வதேச நீதவான்கள் உள்ளடக்கப்பட மாட்டார்களென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், சர்வ...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top