கட்சிக்கான விசுவாசம் என்பது சிலரின் கண்களை
எதிர்ப்பையும் மீறி பேரவையின் நிகழ்வில் கலந்துகொண்டார் வடக்கு முதல்வர்
1/31/2016
வடமாகாணசபை ஆளும்கட்சி பெரும் பான்மையினருடைய எதிர்ப்பையும் மீறி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு திட்ட...
தமிழ் - சிங்கள இன ஒப்பந்தம்: பேரவையின் யோசனையில் பிரதான அம்சம்
1/31/2016
புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கு முன்னர் இந்த நாட்டின் சிங்கள தேசிய இனத்துக்கும் தமிழ்த் தேசிய இனத்துக்கும் இடையில் ஓர் உடன்பாடு செய்யப...
தமிழ் மக்கள் பேரவைக்கு பேச்சாளர்கள் நியமனம்!
1/31/2016
தமிழ் மக்கள் பேரவையின் உத்தியோகபூர்வ பேச்சாளர்களாக அதன் இணைத்தலைவர்களுள் ஒருவரான ரி.வசந்தராஜா மற்றும் அதன் அரசியல் உபகுழுவின் இணைப்பாளரான...
பேரவையின் தீர்வு திட்ட முன்வரைவு வெளியிட்டு வைப்பு
1/31/2016
தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு யோசனை முன்வரைபு பேரவையின் இணைத்தலைவரும் சட்டத்தரணியுமான புவிதரனினால் வெளியிட்...
எமக்கெதிராக யுத்தக்குற்றச்சாட்டுக்கள் எதுவுமில்லை வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்கவில்லை -– ஜனாதிபதி
1/31/2016
"யுத்தக்குற்றம்" தொடர்பான எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் எமக்கெதிராக இல்லை என்பதை நான் மிகவும் தெளிவாகக் கூறுவேன்....
சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – (படங்கள் இணைப்பு)
1/31/2016
அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட யோசித ராஜ...
வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரம் – மைத்திரியிடம் விளக்கம் கோருவார் மனித உரிமை ஆணையாளர்
1/31/2016
வரும் வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், போர்க்குற்ற விசாரணையில் வ...
எதிர்க்கட்சியினர் இல்லாமல் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆரம்பம்!
1/30/2016
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று(சனிக்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்...
புதிய அரசியல் யாப்பு : யுத்தகுற்ற விசாரணைக்கான மாற்றீடாக அமையாது - நியூயோர்க் டைம்ஸ்
1/30/2016
ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் தற்போது உருவாக்கப்படும் புதிய அரசியல் யாப்பு, யுத்த குற்ற விசாரணைக்கான நீதிப் பொறிமுறைக்கான மாற்றீடாக அமையாது எ...
வடக்கு கிழக்கு இணைப்பு: வாக்கெடுப்பு தேவையில்லை! என்கிறது பேரவை
1/30/2016
வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் மாத்திரமே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை யோசனை ஒன்...
வண்டில் மாடு போல கூட்டமைப்புக்கும் காது வெட்ட வேண்டுமா?
1/29/2016
மாற்றங்களை விரும்பாத இனங்கள் என்றொரு
“போர்க்களத்தில் ஒரு பூ“ திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கும் தாக்கல்!
1/29/2016
தமிழீழ “போர்க்களத்தில் ஒரு பூ“ என்ற படத்திற்கு தடை விதிக்கக்கோரி இசைப்பிரியாவின் தாய் மற்றம் மூத்த சகோதரி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தி...
தமிழ் மக்கள் மத்தியில் இராணுவம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளை செனல் 4 பரப்புகிறது
1/29/2016
நாட்டின் இராணுவம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்பி, தமிழ் மக்கள் மத்தியில் வைராக்கியத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை செனல...
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக கிரகம் போர்ட் நியமிப்பு
1/29/2016
இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக கிரகம் போர்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.
அரசியல் கைதிகள் இல்லை என்று வெட்கமின்றி கூறுகின்றார் ரணில்! விக்கிரமபாகு சாடல்
1/29/2016
இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்தில் வைத்து தெரிவித்த கருத்துக்கு நவசமசமாஜக் கட்சி...
திருகோணமலை இரகசிய முகாமில் இருந்து மீட்கப்பட்டவை மனித எலும்புத் துண்டுகளா?
1/29/2016
திருகோணமலை கடற்படை தளத்தின் வளாகத்தில் உள்ள கன்சைட் எனும் நிலத்தடி இரகசிய தடுப்பு முகாமில் இருந்து மீட்கப்பட்ட 10 எச்சங்களும்...
யாழ்ப்பாணத்துத் தாயின் அவலத்தை ஐ.நா பாதுகாப்புச் சபையில் எடுத்துக் கூறிய சமந்தா?
1/29/2016
ஐ.நா பாதுகாப்புச் சபையின் முறைசாரா கூட்டத்தில் இலங்கையில் காணாமற்போனோர் தொடர்பான விவகாரம் குறித்துப் பேசப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொடர்...
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை ஜனாதிபதி, பிரதமர் மாறுபட்ட கருத்து
1/28/2016
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடைய கருத்துக்கள் மாறுபட்டதாக காணப்படுவதாக முன்னாள் அமைச...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)