ஜூலை 2016 - THAMILKINGDOM ஜூலை 2016 - THAMILKINGDOM

  • Latest News

    சிங்க கொடியில் உள்ள சிங்கத்தை அகற்ற முயற்சி ; மகிந்த

    சிங்க கொடியில் உள்ள சிங்கத்தை அகற்ற முயற்சி ; மகிந்த

    மக்கள் தலைவலிக்கும் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
    வடக்கில் காணி விடுவிப்பு - முன்னாள் போராளிகளுடன் இணைந்து செயற்படும் படையினர்

    வடக்கில் காணி விடுவிப்பு - முன்னாள் போராளிகளுடன் இணைந்து செயற்படும் படையினர்

    போர் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தினர் கைப்பற்றிய 2 ஆயிரத்து 221 ஏக்கர் காணி வடக்கு மக்களிடம் திரும்ப கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளப...
    வவுனியா தமிழ்ச்சங்கம் நடத்தும் நூல் வெளியீட்டு விழா

    வவுனியா தமிழ்ச்சங்கம் நடத்தும் நூல் வெளியீட்டு விழா

    ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு (திரு மாஸ்டர்) அவர்கள் எழுதிய, இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறி...
    ஜனாதிபதியின் உரைக்கு நாமல் வழங்கிய பதில்

    ஜனாதிபதியின் உரைக்கு நாமல் வழங்கிய பதில்

    முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க உட்பட குடும்பத்தினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறும் போதும், தனது...
    தமிழர்களின் தேசிய விடுதலையை நோக்கிய பயணத்தில் திட்டமிட்ட மதக் குழப்பம்

    தமிழர்களின் தேசிய விடுதலையை நோக்கிய பயணத்தில் திட்டமிட்ட மதக் குழப்பம்

    தமிழர்களின் தேசிய விடுதலையை நோக்கிய பயணத்தில் திட்டமிட்ட மதக் குழப்பங்களும் சாதிப் பிரிவினைகளும் பெருந் தடையாக உள்ளதாக தமிழ்த் தேசியக...
    மரணித்துப்போன குமாரபுரம் விவகாரம் : ஜனாதிபதியிடம் நீதி கோரும் மக்கள்

    மரணித்துப்போன குமாரபுரம் விவகாரம் : ஜனாதிபதியிடம் நீதி கோரும் மக்கள்

    குமாரபுரம் கொலை வழக்கில் தமக்கு நீதி கிடைக்கவில்லையென தெரிவித்துள்ள பாதிக்கப்பட்ட மக்கள், நல்லாட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...
    பாதயாத்திரை : நிட்டம்புவவிலிருந்து கிரிபத்கொட நோக்கி

    பாதயாத்திரை : நிட்டம்புவவிலிருந்து கிரிபத்கொட நோக்கி

    கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையின் 4ஆம் நாள் ஆனா இன்று நிட்டம்புவ நகரிலிருந்து கிரிபத்கொட வரை நடைபெறவுள்ளது.
    போராளியை ஊசி போட்டு கொன்றார்கள். – வெளிவரும் கொடூரங்கள்.

    போராளியை ஊசி போட்டு கொன்றார்கள். – வெளிவரும் கொடூரங்கள்.

    இலங்கை இராணுவத்தினரிடம் வெள்ளைக் கொடியுடன் சரணடைனவர்கள் சுடப்பட்டார்கள். புனர்வாழ்வு முகாமில் இருந்தவர்களுக்கு இரசாயன உணவு கொடுக்கப்ப...
    லசந்த படுகொலை: 7 முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் சிக்கினர்

    லசந்த படுகொலை: 7 முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் சிக்கினர்

    சண்டே லீடர்' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை முடக்கி யமை, சாட்ச...
    மஹிந்த குடும்பத்தை பாதுகாக்க, ஐ.தே.கவுடன், கூட்டு எதிர்க்கட்சியினர் சூழ்ச்சி

    மஹிந்த குடும்பத்தை பாதுகாக்க, ஐ.தே.கவுடன், கூட்டு எதிர்க்கட்சியினர் சூழ்ச்சி

    மஹிந்தவின் கூட்டு எதிர்க்கட்சியினர் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசியக்க ட்சியினருடன் மேற்கொள்ளும் சூழச்சியை வெளிப்படு...
    தொகுதிவாரியாகவும் மஹிந்தவைப் பலவீனப்படுத்த மைத்திரி வியூகம்!

    தொகுதிவாரியாகவும் மஹிந்தவைப் பலவீனப்படுத்த மைத்திரி வியூகம்!

    மஹிந்தவுக்கு விசுவாசமாகச் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் பதவிகளைப் பறித்துவிட்டு, தமது விசுவாசிகளு...
    இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளரை நீக்குமாறு கோரிக்கை

    இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளரை நீக்குமாறு கோரிக்கை

    இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து பிரிகேடியர் சுரேஸ் சாலியை நீக்கி விட்டு வேறொருவரை அந்தப் பதவியில் அமர்த்த வேண்ட...
    இலங்கையின் கோரிக்கையை நிராகரித்தது சீனா

    இலங்கையின் கோரிக்கையை நிராகரித்தது சீனா

    மத்தல விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் உள்ளிட்ட சீனாவினால் முதலீடு செய்யப்பட்ட திட்டங்களை, பங்குகளாக மாற்றுவதற்கு சிறிலங்க...
    வெள்ளைவான் கடத்தல்கள் ஆவணங்கள் திருட்டு

    வெள்ளைவான் கடத்தல்கள் ஆவணங்கள் திருட்டு

    வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக ...
    இலங்கையின் புதிய வெளிவிவகாரச் செயலராக நாளை பதவியேற்கிறார் எசல வீரக்கோன்

    இலங்கையின் புதிய வெளிவிவகாரச் செயலராக நாளை பதவியேற்கிறார் எசல வீரக்கோன்

    சிறிலங்காவின் புதிய  வெளிவிவகாரச் செயலராக எசல வீரக்கோன் நாளை பதவியேற்கவுள்ளார். புதுடெல்லியில் சிறிலங்காவுக்கான தூதுவராக கடந்த எட்டு மாதங...
    மைத்திரி- ரணில்- சந்திரிகா அவசர ஆலோசனை

    மைத்திரி- ரணில்- சந்திரிகா அவசர ஆலோசனை

    சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர், முக்கிய சிறப்புக் கலந்து...
    மகி்ந்த அணியினர் கொழும்பில் குழப்பம் விளைவிப்பதை தடுக்க கடும் பாதுகாப்பு

    மகி்ந்த அணியினர் கொழும்பில் குழப்பம் விளைவிப்பதை தடுக்க கடும் பாதுகாப்பு

    சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக மகிந்த ராஜபக்ச தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும், ஜனசட்டன பாதயாத்திரை கொழும்பை அடையும் போது, அமைதியைக...
    கமல் அவசர சிகிச்சைப் பிரிவில்..!!

    கமல் அவசர சிகிச்சைப் பிரிவில்..!!

    ஆழ்வார்ப்பேட்டை எல்டாம்ஸ் சாலையிலுள்ள வீட்டில் கமல், தாய், தந்தை சகோதரருடன் முன்பு வசித்து வந்தார். தற்போது நீலாங்கரையில் கெளதமியோடு ...
    மாவீரர் துயிலுமில்லம் வேண்டும்!

    மாவீரர் துயிலுமில்லம் வேண்டும்!

    மாவீரர் துயிலுமில்லம் அமைத்துத் தரப்பட வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நல்லிணக்க பொறிமுறை ஆணைக்குழுவிடம் கோரி...
    கங்காரினை எட்டி உதைத்த சிங்கங்கள்..!!

    கங்காரினை எட்டி உதைத்த சிங்கங்கள்..!!

    இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 106 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 
    அரசியலுக்காக தமிழ் பேசும் சமூகங்களை மோதவிடுவதை அனுமதிக்க முடியாது

    அரசியலுக்காக தமிழ் பேசும் சமூகங்களை மோதவிடுவதை அனுமதிக்க முடியாது

    அரசியலுக்காக தமிழ்மொழி பேசும் இரண்டு சமூகங்களைத் தொடர்ந்து மோதவிடுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்று அகில இலங்கை மக்கள் காங...
    ராஜபக்க்ஷ குடும்பத்தின் ஊழல் பட்டியல் அம்பலம்!

    ராஜபக்க்ஷ குடும்பத்தின் ஊழல் பட்டியல் அம்பலம்!

    கடந்த கால ஆட்சியின் போது நாட்டில் இடம் பெற்ற ஊழல்கள் மற்றும் மோசடி தொடர்பான பட்டியலை முதலமைச்சர் இசுறு தேவபிரிய வெளியிட்டார்.
    அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளால் நல்லிணக்கம் ஏற்படாது

    அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளால் நல்லிணக்கம் ஏற்படாது

    தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ள ப்படுகின்ற தவறான செயற்பாடுகள் காரணமாக நல்லிணக்கம் ஏற்பட போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக...
    நடைபவனியில் கலந்துகொண்ட மஹிந்த, திடீரென அனுராதபுர கூட்டத்தில்

    நடைபவனியில் கலந்துகொண்ட மஹிந்த, திடீரென அனுராதபுர கூட்டத்தில்

    கூட்டு எதிர்க் கட்சியின் நடைபவனியில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நண்பகல் அனுராதபுர, கலென்பிந்துனுவெவ கூட்டத்த...
    சூழ்ச்சியால் இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது -ஜனாதிபதி

    சூழ்ச்சியால் இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது -ஜனாதிபதி

    அரசியல் ரீதியான சதி முயற்சிகளினால் இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பொலன்ன றுவையில் தெரிவித்து...
    காணாமல் போனவர்களை கண்டறியும் கடப்பாடு நல்லாட்சிக்கு உண்டு: ரணில்

    காணாமல் போனவர்களை கண்டறியும் கடப்பாடு நல்லாட்சிக்கு உண்டு: ரணில்

    காணாமல் போனவர்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றனர் என்ற உணர்விலேயே அவர்களது உறவினர்கள் இருந்து வருகின்றனர். ஆகவே அவர்களுக்கு என்ன நடந்த...
    மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புகின்றனர் ; அதன் வெளிப்பாடே பாத­யாத்­திரை

    மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புகின்றனர் ; அதன் வெளிப்பாடே பாத­யாத்­திரை

    தற்போழுது நாட்டு மக்கள் ஆட்­சி ­மாற்­றத்­தையே விரும்­பு­கின்­ற­னர். அதன் வெளிப்­பாடு பாத­யாத்­திரை ஊடாக உல­கிற்கு அம்­ப­லப்­ப­டுத்­தப...
    கோட்டாபயவை சிம்மாசனம் ஏற்றுவதே நடைபவனியின் உள்நோக்கம்

    கோட்டாபயவை சிம்மாசனம் ஏற்றுவதே நடைபவனியின் உள்நோக்கம்

    கூட்டு எதிர்க் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெறும் பாதயாத்திரையின் பின்னால் உள்ள பிரதான இலக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக...
    கூட்டு எதிர்கட்சியின் மூன்றாம் நாள் பாத யாத்திரை ஆரம்பம்

    கூட்டு எதிர்கட்சியின் மூன்றாம் நாள் பாத யாத்திரை ஆரம்பம்

    நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்திற்கு எதிரான பாதயாத்திரை மூன்றாவது நாளான இன்று(சனிக்கிழமை) காலை கேகாலை நெலுந்தெனிய பகுதியில் ஆரம்பமாகி...
    வடக்கு மீள்குடியேற்றச் செயலணியை நிராகரிக்க வடமாகாண சபைக்கு அதிகாரம் இல்லை

    வடக்கு மீள்குடியேற்றச் செயலணியை நிராகரிக்க வடமாகாண சபைக்கு அதிகாரம் இல்லை

    வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் எந்தவிதமான அக்கறையும் காட்டாத வடமாகாண சபைக்கு, சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்காக அமை...
    பாத யாத்திரையில் பங்கேற்றவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை

    பாத யாத்திரையில் பங்கேற்றவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை

    மஹிந்த அணியின் அரச எதிரப்பு பாத யாத்திரையில் பங்குபற்றிய சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுதந்தி...
    தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஓகஸ்ட் 7ஆம் திகதி

    தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஓகஸ்ட் 7ஆம் திகதி

    தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இணைத்தலைவர் நீதியரசர் சி வி விக்னேஸ்வ...
    பயங்கரவாதம் என்ற பெயரில் பழிவாங்கல்களும் இடம்பெற்றன; பிரதமர்

    பயங்கரவாதம் என்ற பெயரில் பழிவாங்கல்களும் இடம்பெற்றன; பிரதமர்

    கடந்த காலத்தில் பயங்கரவாதம் என்ற பெரிய அடையாளத்தின் கீழ் தனிப்பட்ட கோபங்கள் தீர்த்துக் கொள்ளப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த...
    முகமாலையில் வெடிபொருட்களை அகற்றி மீள்குடியேற்றுமாறு மக்கள் கோரிக்கை

    முகமாலையில் வெடிபொருட்களை அகற்றி மீள்குடியேற்றுமாறு மக்கள் கோரிக்கை

    முகமாலை பகுதியில் காணப்படும் வெடி பொருட்களை அகற்றி சொந்த இடங்களில் தம்மை மீள்குடியேற்றுமாறு முகமாலைப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்...
    கால் தவறி கீழே விழுந்தார் பாப்பரசர்! (காணொளி இணைப்பு)

    கால் தவறி கீழே விழுந்தார் பாப்பரசர்! (காணொளி இணைப்பு)

    போலந்து நாட்டில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் பங்குபற்றிய போது, பாப்பரசர் கால் தவறி கீழே விழுந்துள்ளார்.
    காணாமல் போனோர் குறித்து போலி தகவல் வழங்குவோருக்கு கடூழிய சிறை

    காணாமல் போனோர் குறித்து போலி தகவல் வழங்குவோருக்கு கடூழிய சிறை

    காணாமல் போனவர்களை உறுதிசெய்து அதற்கான சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்ப டவுள்ள நிலையில், காணாமல் போனவர்கள் தொடர்பில் தவறான தகவல்...
    கால்களில் கொப்புளங்கள் போடும் அளவுக்கு நடக்கதே வையில்லை : ஜனாதிபதி சாடல்

    கால்களில் கொப்புளங்கள் போடும் அளவுக்கு நடக்கதே வையில்லை : ஜனாதிபதி சாடல்

    நாட்டின் முன்னாள் தலைவர் முறையாக ஆட்சியை நடத்தியிருந்தால் கால்களில் கொப்புளங்கள் போடும் அளவுக்கு நடந்துவரவேண்டிய தேவையில்லை என்று தெரிவித...
    தமிழ் பேசும் மக்கள்   அச்சம்கொள்ள வேண்டியதில்லை!

    தமிழ் பேசும் மக்கள் அச்சம்கொள்ள வேண்டியதில்லை!

    இனவாதத்தை முன்னிறுத்தி பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது என்பதற்காக அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டில் தடைகளோ முட்டுக்கட்டைக...
    தெற்கில் தமிழர் தொகை அதிகரிக்கின்றது : பிரதமர்

    தெற்கில் தமிழர் தொகை அதிகரிக்கின்றது : பிரதமர்

    வடக்கில் தமிழ் மக்களின் சனப்பரம்பல் தொகை குறைவடைந்து வருகின்றது உண்மைதான் எனினும் மேல்மாகாணத்திலும் கண்டி, மாத்தளை ஆகிய பகுதிகளிலும் தமிழ...
    பாதயாத்திரை பதாகையில் தமிழ் பிழை

    பாதயாத்திரை பதாகையில் தமிழ் பிழை

    கூட்டு எதிர்க் கட்சியின் பாதயாத்திரையின் முன்னால் எடுத்துச் செல்லும் பதாகையில் தமிழ் மொழி கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்...
    எத்தகைய பேதமுமின்றி எல்லோருக்கும் பொதுவான சட்டம் நிலைநாட்டப்படும் – ஜனாதிபதி

    எத்தகைய பேதமுமின்றி எல்லோருக்கும் பொதுவான சட்டம் நிலைநாட்டப்படும் – ஜனாதிபதி

    எத்தகைய பேதமுமின்றி ‘சட்டம் எல்லோருக்கும் பொதுவானது’ என்ற கொள்கையை நடைமுறைப டுத்துவதற்கு தமது ஆட்சிக் காலப்பகுதியில் தாம் அர்ப்பணிப்ப...
    பொலிஸ் மா அதிபர்  “சிக்கியுரிட்டி” வேலை பார்க்கவும்- கம்மம்பில

    பொலிஸ் மா அதிபர் “சிக்கியுரிட்டி” வேலை பார்க்கவும்- கம்மம்பில

    பொலிஸ் மா அதிபருக்கு பச்சை நிற தொப்பியை அணிந்துகொண்டு சிறிக்கொத்தவில் காவலர் உத்தியோகம் பார்க்குமாறு தெரிவித்துக் கொள்கின்றோம் என தூய...
    மஹேலவும் அதபத்தவும் 5 வருடங்கள் பேசாம இருந்ததன் காரணம் அம்பலம்..!!

    மஹேலவும் அதபத்தவும் 5 வருடங்கள் பேசாம இருந்ததன் காரணம் அம்பலம்..!!

    2007 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியுடனான உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான மாவன் அதபத்து 11 வீரர...
     பாதயாத்திரைக்கு யார் காரணம் தெரியுமா??

    பாதயாத்திரைக்கு யார் காரணம் தெரியுமா??

    நல்லாட்சி அரசாங்கத்தை குழப்பி தனி ஆட்சையை நிலைநாட்டுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டு வருவதாக ஜே.வி.பி குற்றம்சா ட்டியுள்ளது...
    மஹிந்தவை கொலை செய்ய முயற்சி!

    மஹிந்தவை கொலை செய்ய முயற்சி!

    பிரபல பாடகி சமிதா எரந்ததி முதுன் கொட்டுவவை விசாரணைக்கு வருமாறு குற்றப் புலனாய்வு பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள் கிளிநொச்சி வளாகத்தில் கண்டனப் பேரணி

    யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள் கிளிநொச்சி வளாகத்தில் கண்டனப் பேரணி

    பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கை நடைமுறைப்ப டுத்தப்படாமல் உள்ளதைக் கண்டித்து, யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்...
    ஓமந்தை பேய்கள் உலாவும் இடம்..!!

    ஓமந்தை பேய்கள் உலாவும் இடம்..!!

    பேய்கள் உலாவும் இடமான ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைத்தால் எவரும் அங்கு செல்ல மாட்டார்கள் என அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தத...
    பிரபாகரன் வாழ்க்கையில் வெளிவரா குடும்பப் பின்னனி..!!

    பிரபாகரன் வாழ்க்கையில் வெளிவரா குடும்பப் பின்னனி..!!

    விடுதலைப் புலிகளின் தலைவர் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் குடும்ப வாழ்க்கை பற்றிக் குறிப்பிடும் ஆய்வாளர்கள், இவருக...
    பிரபாகரனை விடவும் மஹிந்த ராஜபக்ச மீதே அரசாங்கத்திற்கு அச்சம்

    பிரபாகரனை விடவும் மஹிந்த ராஜபக்ச மீதே அரசாங்கத்திற்கு அச்சம்

    விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீதே அரசாங்கத்திற்கு அச்சம் அதிகமென கூட்டு...
    நிலாவில் கால் பதித்த மூவரும் ஒரே விதம் உயிரிழப்பு….!!

    நிலாவில் கால் பதித்த மூவரும் ஒரே விதம் உயிரிழப்பு….!!

    1969ம் ஆண்டு அப்போலோ-11 என்ற விண்கலத்தில் நிலவுக்கு பயணமானார் நீல் ஆம்ஸ்ட்ராங். அவருடன் எட்வின் ஆல்ட்ரின் என்பவரும் உடன் சென்றார். இர...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top