ஏப்ரல் 2016 - THAMILKINGDOM ஏப்ரல் 2016 - THAMILKINGDOM

  • Latest News

    கலிங்கத்தில் அசோகன்! முள்ளிவாய்க்காலில் மஹிந்த

    கலிங்கத்தில் அசோகன்! முள்ளிவாய்க்காலில் மஹிந்த

    1956 தொடங்கிய சிங்களத் தலைவர்கள் வரிசையில் பண்டாரநாயக்க முதல் 2016 மைத்திரியும் அனைவரும் தங்களது பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்கு தமிழருக...
    அண்ணன் மைத்திரி தரப்பில், தம்பி மஹிந்த அணியில்!

    அண்ணன் மைத்திரி தரப்பில், தம்பி மஹிந்த அணியில்!

    நீர்கொழும்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகளான லான்சா தரப்பினர் மேதினக் கூட்டத்தின் போது பாம்புக்குத் தலையும், மீனுக்கு வா...
    பிக்குகளாக மாற்றப்பட்டுள்ள தமிழ் சிறுவர்கள்?

    பிக்குகளாக மாற்றப்பட்டுள்ள தமிழ் சிறுவர்கள்?

    போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறுவர்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றி...
    இராணுவ முகாமிற்குள் சம்பந்தன் சென்ற விவகாரம்; ரணில்,ஊடகங்கள் மீது பாய்ச்சல்

    இராணுவ முகாமிற்குள் சம்பந்தன் சென்ற விவகாரம்; ரணில்,ஊடகங்கள் மீது பாய்ச்சல்

    தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கிளிநொச்சி பரவிபாஞ்சான் இராணுவ முகாமுக்குள் சென்றமை தவறானது அல்ல என்று பிரதமர் ரணில் விக்கிரம...
    சம்பந்தனிடம் தீர்வு வரைபு கையளிக்கும் நிகழ்வு ஒத்திவைப்பு

    சம்பந்தனிடம் தீர்வு வரைபு கையளிக்கும் நிகழ்வு ஒத்திவைப்பு

    வடமாகாண சபையினால் உருவாக்கபட்டுள்ள தீர்வுத்திட்ட யோசனைகள் அடங்கிய வரைபின் பிரதியை, தழிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சியின் தல...
    புதுக்குடியிருப்பில் இராணுவத்தால் மாணவிகளுக்குக் கடும் தொல்லை!- சிவமோகன்

    புதுக்குடியிருப்பில் இராணுவத்தால் மாணவிகளுக்குக் கடும் தொல்லை!- சிவமோகன்

    புதுக்குடியிருப்பில் உள்ள இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தின் செயற்பாடுகளைச் சகித்துக் கொள்ள முடியாத பாடசாலை மாணவிகள், அவர்களுடைய செயலை வ...
    கூட்டமைப்பின் மே தின நிகழ்வில் சி.வி. கலந்து கொள்ள மாட்டார்! காரணமும் வெளியானது

    கூட்டமைப்பின் மே தின நிகழ்வில் சி.வி. கலந்து கொள்ள மாட்டார்! காரணமும் வெளியானது

    வடக்கு, கிழக்கை மையப்படுத்தி கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக...
    வட கிழக்கில் கைதுகள் தொடர்ந்தால் அரசுக்கெதிராக நடவடிக்கை எடுப்போம்!

    வட கிழக்கில் கைதுகள் தொடர்ந்தால் அரசுக்கெதிராக நடவடிக்கை எடுப்போம்!

    வடக்கு, கிழக்கில் தொடரும் ஸ்ரீலங்கா பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கைது வேட்டை உடன் நிறுத்தப்படவேண்டும். தமிழ் மக்கள் அச்சமின்றி வாழு...
    ‘அச்சத்தில் உள்ளோம்': கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அறிவழகனின் மனைவி

    ‘அச்சத்தில் உள்ளோம்': கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அறிவழகனின் மனைவி

    திடீரென நிகழ்ந்து விட்ட இந்த சம்பவத்தால் மிகவும் அச்சத்தில் உள்ளோம். என்ன காரணத்திற்காக எனது கணவர் கைது செய்யப்பட்டார் என்ற விடயம் எதுவும...
    வட மாகாண சபையின் தீர்வு திட்டம் சம்பந்தனிடம் கையளிப்பு

    வட மாகாண சபையின் தீர்வு திட்டம் சம்பந்தனிடம் கையளிப்பு

    வடமாகாண சபையினால் உருவாக்கப்படடுள்ள அரசியல் தீர்வு திட்ட முன்மொழிவுகள் இன்று(சனிக்கிழமை) தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்ச...
    மஹிந்தவை சந்தித்தமை மகிழ்ச்சியளிக்கின்றது – உதயங்க

    மஹிந்தவை சந்தித்தமை மகிழ்ச்சியளிக்கின்றது – உதயங்க

    முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தாய்லாந்தில் வைத்து சந்திக்க கிடைத்த சந்தர்ப்பம் மகிழ்ச்சி அளிப்பதாக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதய...
    சி.வி. யின் செயற்பாடு பிரபாகரன் துப்பாக்கியால் செய்ய முயன்றதற்கு சமனாகவுள்ளது

    சி.வி. யின் செயற்பாடு பிரபாகரன் துப்பாக்கியால் செய்ய முயன்றதற்கு சமனாகவுள்ளது

    ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ், சிங்கள மக்களின் மனங்களை வெற்றிகொண்டுள்ளார். ஆனால் தற்போது அந்த நல்லிணக்...
    சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது சாத்தியமற்றது!

    சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது சாத்தியமற்றது!

    எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்கை இல்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் எந்­த­வித முன்­ன­றி­வித்­தலும் இல்லை.
    மஹிந்தவைப் பழிவாங்கவே எனது பதவி நீக்கம்- கீதா

    மஹிந்தவைப் பழிவாங்கவே எனது பதவி நீக்கம்- கீதா

    மஹிந்த ராஜபக்ஷவைப் பழிவாங்குவதற்காகவே எனது எல்பிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவி நீக்கப்பட்டது. என்னைப் பழிவாங்குவதற்கு அல்ல என காலி மாவட...
    மஹிந்தவை கொல்ல புலி ஆதரவு குழுக்கள் திட்டம்! பீதியில் பந்துல

    மஹிந்தவை கொல்ல புலி ஆதரவு குழுக்கள் திட்டம்! பீதியில் பந்துல

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை படுகொலை செய்தது போன்று விடுதலை புலிகளின் ஆதரவு குழுக்கள் மஹிந்த ராஜபக்ஷவை குறி வைத்து காத்...
    சமஷ்டி மூலம் இன­வாதம் தலை­தூக்­கப்­பட்­டுள்­ளது என்­பது பைத்­தி­யக்­கா­ரத்­த­ன­மான கூற்­றாகும்!

    சமஷ்டி மூலம் இன­வாதம் தலை­தூக்­கப்­பட்­டுள்­ளது என்­பது பைத்­தி­யக்­கா­ரத்­த­ன­மான கூற்­றாகும்!

    சமஷ்டி மூலம் இன­வாதம் தலை­தூக்­கப்­பட்­டுள்­ளது என்­பது பைத்­தி­யக்­கா­ரத்­த­ன­மான கூற்­றாகும். பல வரு­டங்­க­ளாக அர­சி­யல்­வா­திகள் சமஷ்ட...
    சமஸ்டியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கு சிங்களவர்களே காரணம்!

    சமஸ்டியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கு சிங்களவர்களே காரணம்!

    கடந்த காலத்தில் தமிழ் மக்கள் சமஸ்டி ஆட்சியை விரும்பவில்லை எனவும், சிங்களவர்கள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளினது செயற்பாடுகளே சமஸ்டி ஆட்சி...
    இன்னமும் நிறைவேற்றப்படாத இலங்கையின் கடப்பாடுகள் உள்ளன – சமந்தா பவர்

    இன்னமும் நிறைவேற்றப்படாத இலங்கையின் கடப்பாடுகள் உள்ளன – சமந்தா பவர்

    இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல், மற்றும் நிலையான நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் ஆகிய விடயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் உ...
    யாழ்ப்பாணத்தில் தராகி சிவராம் 11ஆம் ஆண்டு நினைவு நாள் (படங்கள் இணைப்பு)

    யாழ்ப்பாணத்தில் தராகி சிவராம் 11ஆம் ஆண்டு நினைவு நாள் (படங்கள் இணைப்பு)

    உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களிற்கான பொது நினைவு நாள்நினைவேந்தலும் அமரர் தராகி சிவராம் 11ஆம் ஆண்டு நினைவு நாள...
    தலைவர் பிரபாகரன் படத்துடன் வேட்புமனு தாக்கல்!

    தலைவர் பிரபாகரன் படத்துடன் வேட்புமனு தாக்கல்!

    இலங்கை தமிழ் தலைமைகளுக்கு கூட வராத தைரியம் இந்திய நாம் தமிழர் கட்சிக்கு வந்துள்ளது. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தன்னுடை...
    ஜெயா அம்மையாரே ஈழத் தமிழ் அகதிகளை ஏமாற்றியது போதும்.

    ஜெயா அம்மையாரே ஈழத் தமிழ் அகதிகளை ஏமாற்றியது போதும்.

    இன்னும் எத்தனை காலம்தான் ஈழத்தமிழர்களை வைத்து இவர்கள் அரசியல் பிழைப்பு நடத்தப் போகிறார்கள்?
    புலிகள் அனைவரையும் நாடு கடத்தி விடுங்கள்! மு.தம்பிராசா

    புலிகள் அனைவரையும் நாடு கடத்தி விடுங்கள்! மு.தம்பிராசா

    முன்னாள் போராளிகளை நாடு கடத்தி விடுங்கள் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா அரசாங்கத்திடம் கோரியுள்ளார். அத...
    முன்னாள் போராளிகள் இனி கைது செய்யப்படமாட்டார்கள்!

    முன்னாள் போராளிகள் இனி கைது செய்யப்படமாட்டார்கள்!

    அரசாங்கத்துடன் நாங்கள் கதைத்ததன் விளைவாக, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை, பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மீண்டு...
    மஹிந்தவை கொலை செய்ய சதி..!!

    மஹிந்தவை கொலை செய்ய சதி..!!

    முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ஒருதடவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார் என அமைச்சர் சந...
    இனவாதத்தால் மீண்டும் யுத்தம் ஏற்படலாம் – ஜே.வி.பி அச்சம்!

    இனவாதத்தால் மீண்டும் யுத்தம் ஏற்படலாம் – ஜே.வி.பி அச்சம்!

    இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகள் நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு வழிகோலும் என ஜே.வி.பி எச்சரித்துள்ளது.
    இராணுவத்திற்கு பாரிய சவாலாக விளங்கிய புலிகளின் விமானம் தொடர்பான உண்மை

    இராணுவத்திற்கு பாரிய சவாலாக விளங்கிய புலிகளின் விமானம் தொடர்பான உண்மை

    உலகிலேயே முப்படையை பெற்றிருந்த வலிமையான போராளிகள் இயக்கம் என்ற பெருமை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மட்டுமே உண்டு.
    சிவராமின் படுகொலைக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

    சிவராமின் படுகொலைக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

    ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதிகோரியும், ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    போராளிகளின் கைது: நாடாளுமன்றத்தில் எதிர்ப்பை வெளியிட கூட்டமைப்பு தீர்மானம்

    போராளிகளின் கைது: நாடாளுமன்றத்தில் எதிர்ப்பை வெளியிட கூட்டமைப்பு தீர்மானம்

    புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் கைதுசெய்யப்படுகின்றமை தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு...
    முன்னாள் போராளிகள் கைதும் நல்லாட்சி அரசின் கொடூர முகமும்

    முன்னாள் போராளிகள் கைதும் நல்லாட்சி அரசின் கொடூர முகமும்

    ஸ்ரீலங்காவில் ஆட்சி மாறி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன? ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒன்றரை வருடங்கள்கூட ஆகவில்லை. ...
    வடக்கு மாகாண சபையின் தீர்வுத்திட்ட வரைபு சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம்

    வடக்கு மாகாண சபையின் தீர்வுத்திட்ட வரைபு சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம்

    வடக்கு மாகாண சபையின் தீர்வுத்திட்ட வரைபு நேற்றைய தினம் அரசியலமைப்பு சபையின் தலைவரும் சபாநாயகருமான கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.
    தன் தார்மீகக் கடமையை இந்தியா செய்யுமா?

    தன் தார்மீகக் கடமையை இந்தியா செய்யுமா?

    தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட முன்மொழிவானது இந்தியாவிடம் கைய ளிக்கப்பட்டுள்ளது.
    சிவராமின் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

    சிவராமின் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

    சிரேஷ்ட ஊடகவியலாளர் எ.எம்.சிவராமின் படுகொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
    ஜீ.எல்., மஹிந்தவை விசாரிக்க வேண்டும்!

    ஜீ.எல்., மஹிந்தவை விசாரிக்க வேண்டும்!

    சர்­வ­தேச பொலிஸ் அமைப்­பான இன்­டர்போல் வலை­வீசி தேடும் முன்னாள் ரஷ்ய தூதுவர் உத­யங்க வீர­துங்­கவை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவே...
    மஹிந்தவின் பாதுகாப்பு மே 01 முதல் நீக்கப்படும்!

    மஹிந்தவின் பாதுகாப்பு மே 01 முதல் நீக்கப்படும்!

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பை எதிர்வரும் மே மாதம் 01 ஆம் திகதியின் பின்னர் நீக்கிவிடுவதாக ...
    காணி சுவீகரிப்பு உரிமை இராணுவத்துக்கு உண்டு..!!

    காணி சுவீகரிப்பு உரிமை இராணுவத்துக்கு உண்டு..!!

    தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காணிகளை சுவீகரிப்பதற்கான உரிமை இராணுவத்துக்கு உள்ளதாகவும், இது தொடர்பில் யாரும் தலையிடத் தேவையில்...
    தமிழர் பகுதியில் உள்ள சிங்களக் குடியேற்றங்களை அகற்றவும் -  மக்கள் நலக் கூட்டணி

    தமிழர் பகுதியில் உள்ள சிங்களக் குடியேற்றங்களை அகற்றவும் - மக்கள் நலக் கூட்டணி

    இலங்கையில் தமிழர் பகுதியில் உள்ள சிங்களக் குடியேற்றங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க மத்திய அரவை வலியுறுத்துவோம் என மக்கள் நலக் கூட்டணி தெரிவி...
    விக்கி, மஹிந்தவின் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டுமாம் – ரில்வின் சில்வா

    விக்கி, மஹிந்தவின் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டுமாம் – ரில்வின் சில்வா

    மக்களால் தோற்கடிக்கப்பட்ட மஹிந்தவின் இனவாதத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் வகையில் விக்னேஸ்வரனின் இனவாதப்போக்கு அமைந்துள்ளது. வடக்க...
    ஐ.நா. பிரதிநிதிகள் இரண்டு பேர் இன்று இலங்கை வருகை

    ஐ.நா. பிரதிநிதிகள் இரண்டு பேர் இன்று இலங்கை வருகை

    ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பிரதிநிதிகள் இரண்டு பேர் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இன்று இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
    மே தினத்தினை அரசியல் இலாபத்தினை அடையும் எண்ணத்துடன் கொண்டாடாதீர்கள்!

    மே தினத்தினை அரசியல் இலாபத்தினை அடையும் எண்ணத்துடன் கொண்டாடாதீர்கள்!

    குறுகிய அரசியல் இலாபத்தை அடையும் எண்ணத்துடன் மே தினத்தை கொண்டாடாமல் இலங்கையில் உள்ள உழைக்கும் சமூகத்தின் சாதனைகளை மதிப்பதன் மூலம் அவர்களத...
    வடக்கு, கிழக்கில் தனியான நாடாளுமன்றம் கோரும் வடமாகாண சபை?

    வடக்கு, கிழக்கில் தனியான நாடாளுமன்றம் கோரும் வடமாகாண சபை?

    வட-கிழக்கு மாகாணங்களுக்குத் தனியான நாடாளுமன்றக் கட்டமைப்பொன்றை வலியுறுத்தும் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித...
    ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளம் பெண்கள் : சிசிடிவி காணொளி வெளியானது

    ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளம் பெண்கள் : சிசிடிவி காணொளி வெளியானது

    வெள்ளவத்­தைக்கும் தெஹி­வ­ளைக்கும் இடைப்­பட்ட பகு­தியில் ரயிலில் மோதுண்டு இரு இளம் பெண்கள் பலியான சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாக...
    மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிக்கும் - எச்சரிக்கிறார் சாந்தி

    மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிக்கும் - எச்சரிக்கிறார் சாந்தி

    தமிழர் தாயகப் பகுதிகளில் சூட்சுமமான முறையில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற நில அளவீடுகள் நிறுத்தப்படாவிட்டால் மீண்டும் ஆயுதப் ப...
    கலையரசனை பொலிஸாரிடம் ஒப்படைத்தது,மனித உரிமைகள் ஆணைக்குழுவினர்

    கலையரசனை பொலிஸாரிடம் ஒப்படைத்தது,மனித உரிமைகள் ஆணைக்குழுவினர்

    தனது கணவர் கலையரசனை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் துரத்தி வந்ததை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் நேரடியாக அவதானித்ததாக கலையரசனின் மனைவ...
    சிவகரன் விடுதலை..!!

    சிவகரன் விடுதலை..!!

    பயங்கரவாத புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்ட மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான எஸ்.சிவகரனிடம் வாக்குமூலம் ஒன்...
    கூட்டமைப்புத் தலைமை என்ன செய்யப் போகிறது?

    கூட்டமைப்புத் தலைமை என்ன செய்யப் போகிறது?

    இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன்வரைபு ஒன்றை தமிழ் மக்கள் பேரவை தயாரித்துள்ளது. தமிழ் மக்கள் பேரவை தீர்வுத்திட்ட வரைபை தயாரிப்பதைக் க...
    புலி வேட்டையின் உண்மை நோக்கத்தினை கூறினார் பாதுகாப்பு செயலாளர்

    புலி வேட்டையின் உண்மை நோக்கத்தினை கூறினார் பாதுகாப்பு செயலாளர்

    முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிராந்தியத் தளபதிகள் சிலர் கைது செய்யப்பட்டமை யாழில் தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் மீ...
    நகுலனை ஒளிந்திருக்கச் சொன்னேன்..வெளியாகும் புதுக் கதை..!

    நகுலனை ஒளிந்திருக்கச் சொன்னேன்..வெளியாகும் புதுக் கதை..!

    தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சார்ள்ஸ் அன்டனி படையணியின் கட்டளையிடும் அதிகாரியான நகுலன் என்றழைக்கப்படும்...
    முல்லைத்தீவில் காணி அளவை முயற்சி - மக்கள் எதிர்ப்பு (படங்கள் இணைப்பு)

    முல்லைத்தீவில் காணி அளவை முயற்சி - மக்கள் எதிர்ப்பு (படங்கள் இணைப்பு)

    முல்லைத்தீவு - சுதந்திரபுரம் மற்றும் நாயாறு பகுதிகளில் தந்திரமாக மேற்கொள்ளப்பட்ட காணிகள் அளவீடு செய்யும் முயற்சி பொதுமக்களின் பலத்த எதிர்...
    முல்லைத்தீவு - கள்ளப்பாட்டு பகுதியில் பதற்றம்!

    முல்லைத்தீவு - கள்ளப்பாட்டு பகுதியில் பதற்றம்!

    முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாட்டு பகுதியிலிருந்து, முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடிக்கச்சென்ற படகு ஒன்று இதுவரை திரும்பி வரவில்லை ...
    வடக்கில் 6700 ஏக்கர் காணிகளில் இராணுவம் - ஜனாதிபதிக்கு முதல்வர் கடிதம்!

    வடக்கில் 6700 ஏக்கர் காணிகளில் இராணுவம் - ஜனாதிபதிக்கு முதல்வர் கடிதம்!

    வட மாகாணத்தில் பொதுமக்களுடைய 67,00 ஏக்கர் வரையிலான காணிகளில் இராணுவம், கடற்படை,பொலிசார் அத்துமீறி நிலைகொண்டிருப்பதாக வட மாகாண முதலமைச்ச...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top