Breaking News

வடக்கில் காணி விடுவிப்பு - முன்னாள் போராளிகளுடன் இணைந்து செயற்படும் படையினர்

7/31/2016
போர் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தினர் கைப்பற்றிய 2 ஆயிரத்து 221 ஏக்கர் காணி வடக்கு மக்களிடம் திரும்ப கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளப...Read More

வவுனியா தமிழ்ச்சங்கம் நடத்தும் நூல் வெளியீட்டு விழா

7/31/2016
ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு (திரு மாஸ்டர்) அவர்கள் எழுதிய, இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறி...Read More

ஜனாதிபதியின் உரைக்கு நாமல் வழங்கிய பதில்

7/31/2016
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க உட்பட குடும்பத்தினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறும் போதும், தனது...Read More

தமிழர்களின் தேசிய விடுதலையை நோக்கிய பயணத்தில் திட்டமிட்ட மதக் குழப்பம்

7/31/2016
தமிழர்களின் தேசிய விடுதலையை நோக்கிய பயணத்தில் திட்டமிட்ட மதக் குழப்பங்களும் சாதிப் பிரிவினைகளும் பெருந் தடையாக உள்ளதாக தமிழ்த் தேசியக...Read More

மரணித்துப்போன குமாரபுரம் விவகாரம் : ஜனாதிபதியிடம் நீதி கோரும் மக்கள்

7/31/2016
குமாரபுரம் கொலை வழக்கில் தமக்கு நீதி கிடைக்கவில்லையென தெரிவித்துள்ள பாதிக்கப்பட்ட மக்கள், நல்லாட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...Read More

போராளியை ஊசி போட்டு கொன்றார்கள். – வெளிவரும் கொடூரங்கள்.

7/31/2016
இலங்கை இராணுவத்தினரிடம் வெள்ளைக் கொடியுடன் சரணடைனவர்கள் சுடப்பட்டார்கள். புனர்வாழ்வு முகாமில் இருந்தவர்களுக்கு இரசாயன உணவு கொடுக்கப்ப...Read More

லசந்த படுகொலை: 7 முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் சிக்கினர்

7/31/2016
சண்டே லீடர்' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை முடக்கி யமை, சாட்ச...Read More

மஹிந்த குடும்பத்தை பாதுகாக்க, ஐ.தே.கவுடன், கூட்டு எதிர்க்கட்சியினர் சூழ்ச்சி

7/31/2016
மஹிந்தவின் கூட்டு எதிர்க்கட்சியினர் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசியக்க ட்சியினருடன் மேற்கொள்ளும் சூழச்சியை வெளிப்படு...Read More

தொகுதிவாரியாகவும் மஹிந்தவைப் பலவீனப்படுத்த மைத்திரி வியூகம்!

7/31/2016
மஹிந்தவுக்கு விசுவாசமாகச் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் பதவிகளைப் பறித்துவிட்டு, தமது விசுவாசிகளு...Read More

இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளரை நீக்குமாறு கோரிக்கை

7/31/2016
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து பிரிகேடியர் சுரேஸ் சாலியை நீக்கி விட்டு வேறொருவரை அந்தப் பதவியில் அமர்த்த வேண்ட...Read More

இலங்கையின் கோரிக்கையை நிராகரித்தது சீனா

7/31/2016
மத்தல விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் உள்ளிட்ட சீனாவினால் முதலீடு செய்யப்பட்ட திட்டங்களை, பங்குகளாக மாற்றுவதற்கு சிறிலங்க...Read More

வெள்ளைவான் கடத்தல்கள் ஆவணங்கள் திருட்டு

7/31/2016
வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக ...Read More

இலங்கையின் புதிய வெளிவிவகாரச் செயலராக நாளை பதவியேற்கிறார் எசல வீரக்கோன்

7/31/2016
சிறிலங்காவின் புதிய  வெளிவிவகாரச் செயலராக எசல வீரக்கோன் நாளை பதவியேற்கவுள்ளார். புதுடெல்லியில் சிறிலங்காவுக்கான தூதுவராக கடந்த எட்டு மாதங...Read More

மைத்திரி- ரணில்- சந்திரிகா அவசர ஆலோசனை

7/31/2016
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர், முக்கிய சிறப்புக் கலந்து...Read More

மகி்ந்த அணியினர் கொழும்பில் குழப்பம் விளைவிப்பதை தடுக்க கடும் பாதுகாப்பு

7/31/2016
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக மகிந்த ராஜபக்ச தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும், ஜனசட்டன பாதயாத்திரை கொழும்பை அடையும் போது, அமைதியைக...Read More

அரசியலுக்காக தமிழ் பேசும் சமூகங்களை மோதவிடுவதை அனுமதிக்க முடியாது

7/30/2016
அரசியலுக்காக தமிழ்மொழி பேசும் இரண்டு சமூகங்களைத் தொடர்ந்து மோதவிடுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்று அகில இலங்கை மக்கள் காங...Read More

ராஜபக்க்ஷ குடும்பத்தின் ஊழல் பட்டியல் அம்பலம்!

7/30/2016
கடந்த கால ஆட்சியின் போது நாட்டில் இடம் பெற்ற ஊழல்கள் மற்றும் மோசடி தொடர்பான பட்டியலை முதலமைச்சர் இசுறு தேவபிரிய வெளியிட்டார்.Read More

அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளால் நல்லிணக்கம் ஏற்படாது

7/30/2016
தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ள ப்படுகின்ற தவறான செயற்பாடுகள் காரணமாக நல்லிணக்கம் ஏற்பட போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக...Read More

நடைபவனியில் கலந்துகொண்ட மஹிந்த, திடீரென அனுராதபுர கூட்டத்தில்

7/30/2016
கூட்டு எதிர்க் கட்சியின் நடைபவனியில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நண்பகல் அனுராதபுர, கலென்பிந்துனுவெவ கூட்டத்த...Read More

சூழ்ச்சியால் இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது -ஜனாதிபதி

7/30/2016
அரசியல் ரீதியான சதி முயற்சிகளினால் இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பொலன்ன றுவையில் தெரிவித்து...Read More

காணாமல் போனவர்களை கண்டறியும் கடப்பாடு நல்லாட்சிக்கு உண்டு: ரணில்

7/30/2016
காணாமல் போனவர்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றனர் என்ற உணர்விலேயே அவர்களது உறவினர்கள் இருந்து வருகின்றனர். ஆகவே அவர்களுக்கு என்ன நடந்த...Read More

மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புகின்றனர் ; அதன் வெளிப்பாடே பாத­யாத்­திரை

7/30/2016
தற்போழுது நாட்டு மக்கள் ஆட்­சி ­மாற்­றத்­தையே விரும்­பு­கின்­ற­னர். அதன் வெளிப்­பாடு பாத­யாத்­திரை ஊடாக உல­கிற்கு அம்­ப­லப்­ப­டுத்­தப...Read More

கோட்டாபயவை சிம்மாசனம் ஏற்றுவதே நடைபவனியின் உள்நோக்கம்

7/30/2016
கூட்டு எதிர்க் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெறும் பாதயாத்திரையின் பின்னால் உள்ள பிரதான இலக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக...Read More

கூட்டு எதிர்கட்சியின் மூன்றாம் நாள் பாத யாத்திரை ஆரம்பம்

7/30/2016
நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்திற்கு எதிரான பாதயாத்திரை மூன்றாவது நாளான இன்று(சனிக்கிழமை) காலை கேகாலை நெலுந்தெனிய பகுதியில் ஆரம்பமாகி...Read More

வடக்கு மீள்குடியேற்றச் செயலணியை நிராகரிக்க வடமாகாண சபைக்கு அதிகாரம் இல்லை

7/30/2016
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் எந்தவிதமான அக்கறையும் காட்டாத வடமாகாண சபைக்கு, சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்காக அமை...Read More

பாத யாத்திரையில் பங்கேற்றவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை

7/30/2016
மஹிந்த அணியின் அரச எதிரப்பு பாத யாத்திரையில் பங்குபற்றிய சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுதந்தி...Read More

தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஓகஸ்ட் 7ஆம் திகதி

7/30/2016
தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இணைத்தலைவர் நீதியரசர் சி வி விக்னேஸ்வ...Read More

பயங்கரவாதம் என்ற பெயரில் பழிவாங்கல்களும் இடம்பெற்றன; பிரதமர்

7/30/2016
கடந்த காலத்தில் பயங்கரவாதம் என்ற பெரிய அடையாளத்தின் கீழ் தனிப்பட்ட கோபங்கள் தீர்த்துக் கொள்ளப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த...Read More

முகமாலையில் வெடிபொருட்களை அகற்றி மீள்குடியேற்றுமாறு மக்கள் கோரிக்கை

7/30/2016
முகமாலை பகுதியில் காணப்படும் வெடி பொருட்களை அகற்றி சொந்த இடங்களில் தம்மை மீள்குடியேற்றுமாறு முகமாலைப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்...Read More

காணாமல் போனோர் குறித்து போலி தகவல் வழங்குவோருக்கு கடூழிய சிறை

7/30/2016
காணாமல் போனவர்களை உறுதிசெய்து அதற்கான சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்ப டவுள்ள நிலையில், காணாமல் போனவர்கள் தொடர்பில் தவறான தகவல்...Read More

கால்களில் கொப்புளங்கள் போடும் அளவுக்கு நடக்கதே வையில்லை : ஜனாதிபதி சாடல்

7/30/2016
நாட்டின் முன்னாள் தலைவர் முறையாக ஆட்சியை நடத்தியிருந்தால் கால்களில் கொப்புளங்கள் போடும் அளவுக்கு நடந்துவரவேண்டிய தேவையில்லை என்று தெரிவித...Read More

தமிழ் பேசும் மக்கள் அச்சம்கொள்ள வேண்டியதில்லை!

7/30/2016
இனவாதத்தை முன்னிறுத்தி பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது என்பதற்காக அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டில் தடைகளோ முட்டுக்கட்டைக...Read More

தெற்கில் தமிழர் தொகை அதிகரிக்கின்றது : பிரதமர்

7/30/2016
வடக்கில் தமிழ் மக்களின் சனப்பரம்பல் தொகை குறைவடைந்து வருகின்றது உண்மைதான் எனினும் மேல்மாகாணத்திலும் கண்டி, மாத்தளை ஆகிய பகுதிகளிலும் தமிழ...Read More

பாதயாத்திரை பதாகையில் தமிழ் பிழை

7/30/2016
கூட்டு எதிர்க் கட்சியின் பாதயாத்திரையின் முன்னால் எடுத்துச் செல்லும் பதாகையில் தமிழ் மொழி கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்...Read More

எத்தகைய பேதமுமின்றி எல்லோருக்கும் பொதுவான சட்டம் நிலைநாட்டப்படும் – ஜனாதிபதி

7/30/2016
எத்தகைய பேதமுமின்றி ‘சட்டம் எல்லோருக்கும் பொதுவானது’ என்ற கொள்கையை நடைமுறைப டுத்துவதற்கு தமது ஆட்சிக் காலப்பகுதியில் தாம் அர்ப்பணிப்ப...Read More

பொலிஸ் மா அதிபர் “சிக்கியுரிட்டி” வேலை பார்க்கவும்- கம்மம்பில

7/30/2016
பொலிஸ் மா அதிபருக்கு பச்சை நிற தொப்பியை அணிந்துகொண்டு சிறிக்கொத்தவில் காவலர் உத்தியோகம் பார்க்குமாறு தெரிவித்துக் கொள்கின்றோம் என தூய...Read More

மஹேலவும் அதபத்தவும் 5 வருடங்கள் பேசாம இருந்ததன் காரணம் அம்பலம்..!!

7/29/2016
2007 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியுடனான உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான மாவன் அதபத்து 11 வீரர...Read More

பாதயாத்திரைக்கு யார் காரணம் தெரியுமா??

7/29/2016
நல்லாட்சி அரசாங்கத்தை குழப்பி தனி ஆட்சையை நிலைநாட்டுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டு வருவதாக ஜே.வி.பி குற்றம்சா ட்டியுள்ளது...Read More

யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள் கிளிநொச்சி வளாகத்தில் கண்டனப் பேரணி

7/29/2016
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கை நடைமுறைப்ப டுத்தப்படாமல் உள்ளதைக் கண்டித்து, யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்...Read More

பிரபாகரன் வாழ்க்கையில் வெளிவரா குடும்பப் பின்னனி..!!

7/29/2016
விடுதலைப் புலிகளின் தலைவர் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் குடும்ப வாழ்க்கை பற்றிக் குறிப்பிடும் ஆய்வாளர்கள், இவருக...Read More

பிரபாகரனை விடவும் மஹிந்த ராஜபக்ச மீதே அரசாங்கத்திற்கு அச்சம்

7/29/2016
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீதே அரசாங்கத்திற்கு அச்சம் அதிகமென கூட்டு...Read More

நிலாவில் கால் பதித்த மூவரும் ஒரே விதம் உயிரிழப்பு….!!

7/29/2016
1969ம் ஆண்டு அப்போலோ-11 என்ற விண்கலத்தில் நிலவுக்கு பயணமானார் நீல் ஆம்ஸ்ட்ராங். அவருடன் எட்வின் ஆல்ட்ரின் என்பவரும் உடன் சென்றார். இர...Read More