ஆகஸ்ட் 2016 - THAMILKINGDOM ஆகஸ்ட் 2016 - THAMILKINGDOM

  • Latest News

    முகாம்களை அகற்ற முடியாது : இராணுவம்

    முகாம்களை அகற்ற முடியாது : இராணுவம்

    வடக்கில் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களை கவனத்தில் கொண்ட பின்னர் தேவையற்ற காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் தயாராக இருக்கின்றது. ஆ...
    கோத்தாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

    கோத்தாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

    சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு...
    இலங்கையில் பெறுமதியான பாடங்களை கற்றுக்கொண்டேன் – எரிக் சொல்ஹெய்ம்

    இலங்கையில் பெறுமதியான பாடங்களை கற்றுக்கொண்டேன் – எரிக் சொல்ஹெய்ம்

    சிறிலங்காவின் அமைதி முயற்சிகளில் ஈடுபட்டதன் மூலம், தாம் பெறுமதியான பாடங்களைக் கற்றுக்கொண்டதாக, நோர்வேயின் முன்னாள் சமாதான ஏற்பாட்டாளர...
    வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து இலங்கையுடன் பேசுவார் பான் கீ மூன்

    வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து இலங்கையுடன் பேசுவார் பான் கீ மூன்

    போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் உள்நாட்டு பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் ஐ.நா ...
    பான் கீ மூன் ஒத்து ஊதுகிறார்: அனந்தி

    பான் கீ மூன் ஒத்து ஊதுகிறார்: அனந்தி

    இலங்கைக்கு இன்று புதன்கிழமை இரவு வருகைதரவுள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்து ஊதுபவராக...
    பிரபாகரனுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளை சீர்குலைத்த மஹிந்த!

    பிரபாகரனுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளை சீர்குலைத்த மஹிந்த!

    தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட சமாதான முயற்சிகளை மஹிந்த ராபஜக்சவே சீர்கு...
    பரவிபாஞ்சானில் இராணுவத்தினர் வசமுள்ள காணியில் ஒரு பகுதி விடுவிப்பு

    பரவிபாஞ்சானில் இராணுவத்தினர் வசமுள்ள காணியில் ஒரு பகுதி விடுவிப்பு

    இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்திலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த காலங்களில்...
    வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் தேர்த் திருவிழா (படங்கள்)

    வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் தேர்த் திருவிழா (படங்கள்)

    வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்று வந்தது. 
    கிளிநொச்சியில் கைதானமுன்னாள் போராளி வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்

    கிளிநொச்சியில் கைதானமுன்னாள் போராளி வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்

    கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி தற்போது, வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிரு க்கும் தகவல்கள் க...
    சுனாமி எச்சரிக்கை உடன் விமான சேவைகள் ரத்து

    சுனாமி எச்சரிக்கை உடன் விமான சேவைகள் ரத்து

    பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள சக்திவாய்ந்த ‘லயன்ராக்’ புயல் ஜப்பான் நாட்டின் வடகிழக்கில் உள்ள டோஹோக்கு மாகாணத்தில் மணிக்கு 120 மு...
    அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு: ஹிலாரி முன்னணி

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு: ஹிலாரி முன்னணி

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 8-ந் தேதி நடக்க உள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் (வயது 68), குடியரசு கட்சி வேட்பாளர் ட...
    சாரணிய இயக்கத்தின் அவசியம்  தற்போது அதிகம் உணரப்படுகிறது - பொ.ஐங்கரநேசன்

    சாரணிய இயக்கத்தின் அவசியம் தற்போது அதிகம் உணரப்படுகிறது - பொ.ஐங்கரநேசன்

    போருக்குப் பின்னரான இன்றைய சூழலில் இளைய தலைமுறையினரிடையே குற்றச் செயல்கள் மலிந்து வருகின்றன. பண்பாட்டுப் பிறழ்வான நடவடிக்கைகள் அதிகரி...
    பிரபாகரன் தாலியில் திருமணம்! ஆச்சரியத்தில் தமிழீழம்!

    பிரபாகரன் தாலியில் திருமணம்! ஆச்சரியத்தில் தமிழீழம்!

    தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது உருவத்தை தாலியில் செதுக்கி திருமணம்  ஒன்று நடைபெற்றுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியுள்ளது.
    அரசின் காணாமல் போனோர் அலுவலக சட்டமூலத்தில் சாட்சிகளுக்கு பாதுகாப்பில்ல!

    அரசின் காணாமல் போனோர் அலுவலக சட்டமூலத்தில் சாட்சிகளுக்கு பாதுகாப்பில்ல!

    காணாமல் போனவர்கள் அலுவலகம் தொடர்பான அரசாங்கத்தின் சட்டமூலத்தில் சாட்சிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என தெரிவித்த வ...
    “அய்யோ .. நான் போக மாட்டேன்”- பசில்

    “அய்யோ .. நான் போக மாட்டேன்”- பசில்

    அய்யோ..! நான் அதற்குப் போக மாட்டேன் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
    5000, 600ஆக மாறியது எப்படி? கொந்தளித்த மஹிந்த!

    5000, 600ஆக மாறியது எப்படி? கொந்தளித்த மஹிந்த!

    கடந்த 28ஆம் திகதி களுத்துறையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார்.
    ஐ.நாவுடன் இணைந்து அமைதியைக் கட்டியெழுப்பும் நிதியத்தை உருவாக்க இலங்கை முயற்சி

    ஐ.நாவுடன் இணைந்து அமைதியைக் கட்டியெழுப்பும் நிதியத்தை உருவாக்க இலங்கை முயற்சி

    சிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழு ப்புவதற்கான பல பில்லியன் டொலர் நிதியத்தை உருவாக்குவது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் சி...
    சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர்

    சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர்

    சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்து சமுத்திர கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நாளை சிங்கப்பூருக்குப் பயணமாகவுள்ளார்.
    இன்று பிற்பகல் கொழும்பு வருகிறார் ஐ.நா பொதுச்செயலர்

    இன்று பிற்பகல் கொழும்பு வருகிறார் ஐ.நா பொதுச்செயலர்

    சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மூன்று நாள் பயணமாக இன்று பிற்பகல் சிறிலங்காவுக்குப் பயணம் மே...
    பணம் கொடுத்து நாட்டை விட்டு தப்பினார்களா விடுதலைப் புலிகள்?

    பணம் கொடுத்து நாட்டை விட்டு தப்பினார்களா விடுதலைப் புலிகள்?

    முன்னைய ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவருக்கு பணத்தைக் கொடுத்து, 200 வரையான விடுதலைப் புலிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச்...
    சிங்கள பௌத்த இன ஆதிக்கத்துக்கு எதிரான யுத்தம் ஆரம்பம்

    சிங்கள பௌத்த இன ஆதிக்கத்துக்கு எதிரான யுத்தம் ஆரம்பம்

    வவுனியா கனகராயன்குளம் தெற்கு கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள குறிசுட்டகுளத்தில் பகுதியில் அம்மன் கோவில் வாளாகத்தில் இராணுவத்தினரால் அ...
    வயதாகிப்போன மஹிந்த!!!

    வயதாகிப்போன மஹிந்த!!!

    70 வயதான மஹிந்த ராஜபக்ச, இன்னும் பல வயதானவர்களை வைத்துக்கொண்டு புதிய கட்சி ஒன்றை அமைக்க முயற்சிப்பது சாத்தியமற்றது என்று அமைச்சர் ராஜித ச...
    குற்றப்பத்திரிகையை எதிர்நோக்கவுள்ள பசில்!

    குற்றப்பத்திரிகையை எதிர்நோக்கவுள்ள பசில்!

    முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்மானித்து...
    காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ; நாடு முழுவதும் விண்ணதிரும் போராட்டங்கள்

    காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ; நாடு முழுவதும் விண்ணதிரும் போராட்டங்கள்

    சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் ம...
    டக்ளசின் கொலை, கொள்ளையின் விபரம் வாக்குமூலம்(காணொளி)

    டக்ளசின் கொலை, கொள்ளையின் விபரம் வாக்குமூலம்(காணொளி)

    கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி ஆயுதக்கழுவினால் நடாத்தப்பட்ட படுகொலைகளின் பட்டியலை அந்த அமைப்பின் மூத்த உறுப்பினரும் சிறீதர் தியேட்டரின் ...
    ஒக்ரோபருக்குள் உண்மை ஆணைக்குழு – மங்கள

    ஒக்ரோபருக்குள் உண்மை ஆணைக்குழு – மங்கள

    உண்மை ஆணைக்குழுவைத் தொடர்ந்து உள்நாட்டு விசாரணை நீதிமன்றமே நியமிக்கப்படும் என்றும், கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படாது என்றும் சிறிலங்கா...
    எக்னெலிகொடவை இராணுவப் புலனாய்வுப் பிரிவே கடத்தியது – உயர்நீதிமன்றில் தகவல்

    எக்னெலிகொடவை இராணுவப் புலனாய்வுப் பிரிவே கடத்தியது – உயர்நீதிமன்றில் தகவல்

    சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளாலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டார் என்பதை, நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் ...
    கூட்டமைப்புடன் இணைந்து ஐ.நா பொதுச்செயலரை சந்திப்பாரா முதலமைச்சர்?

    கூட்டமைப்புடன் இணைந்து ஐ.நா பொதுச்செயலரை சந்திப்பாரா முதலமைச்சர்?

    சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து சந்திக்க விடுக்கப்பட்டுள்...
    வடக்கு முதல்வரைத் தனியாகச் சந்திப்பார் பான் கீ மூன்

    வடக்கு முதல்வரைத் தனியாகச் சந்திப்பார் பான் கீ மூன்

    ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நாளை மறுநாள் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளும் போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை...
    மற்றுமொரு யுத்தத்துக்கான பாதையை அழிக்க எம்மால் முடியும்- சம்பந்தன்..!!

    மற்றுமொரு யுத்தத்துக்கான பாதையை அழிக்க எம்மால் முடியும்- சம்பந்தன்..!!

    பிளவுபடாத நாட்டுக்குள் அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டு, பொதுமக்கள் அனைவரும் சமாதானத்துடனும் சந்தோஷத்துடனும் வாழ வேண்டுமென்பதே தமிழ் மக்க...
    இனப்பாகுபாடுகளை கையாள்வதில் இலங்கை முன்னேற்றம்

    இனப்பாகுபாடுகளை கையாள்வதில் இலங்கை முன்னேற்றம்

    சகல விதமான இனப்பாகுபாடுகளை கையாள்வதில் இலங்கை அண்மைக்காலமாக சாதகமான முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இனப்ப...
    ஜனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும்- கம்மம்பில கோரிக்கை

    ஜனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும்- கம்மம்பில கோரிக்கை

    நான் மைத்திரிபால சிறிசேனவாக இருந்திருந்தால், நாட்டின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதிப் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பேன். ...
    நேர்மையாக மஹிந்தவை கைது செய்தால், நாம் எதுவும் பேச மாட்டோம்

    நேர்மையாக மஹிந்தவை கைது செய்தால், நாம் எதுவும் பேச மாட்டோம்

    மஹிந்த ராஜபக்ஷ தவறு செய்திருப்பதாக உரிய சாட்சி ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, பின்னர் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு க...
    மைத்திரிக்கு எதிரான போர் எச்சரிக்கை விடுத்தவர்களைக் கண்டறிய தீவிர விசாரணை

    மைத்திரிக்கு எதிரான போர் எச்சரிக்கை விடுத்தவர்களைக் கண்டறிய தீவிர விசாரணை

    சிறிலங்கா அதிபருக்கு எதிராக சைபர் போரைத் தொடுத்துள்ளவர்களைக் கண்டறியும் தீவிர விசாரணைகளில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், சிறிலங்க...
    வடக்கு மக்களின் பிரச்சினைகளை மூடி மறைத்ததே கடந்த அரசின் வரலாறு : விஜயகலா

    வடக்கு மக்களின் பிரச்சினைகளை மூடி மறைத்ததே கடந்த அரசின் வரலாறு : விஜயகலா

    கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் வட மாகாணத்திற்கு வந்து மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து வெளிநாடுகளில் அவை குறித்து பேசாமல், பிரச்சினைகளை ம...
    வடபகுதி காணிப் பிரச்சினை : கொள்கைகள் இல்லாத அரசாங்கம்

    வடபகுதி காணிப் பிரச்சினை : கொள்கைகள் இல்லாத அரசாங்கம்

    வட பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்த மக்களுக்குரிய காணிகள், உரிய மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என மக்கள் விடுதலை முன்னணி...
    பிரபாகரனால் வம்பில் மாட்டிய விஜயகாந்

    பிரபாகரனால் வம்பில் மாட்டிய விஜயகாந்

    தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் புகைப்படத்தை மார்பிங் செய்து அதில் விஜயகாந்த் புகைப்படத்தை ஒட்டியதற்கு கடும் எதிர்ப்பு ஏற்ப...
    ஏமாற்றிய வைத்தியர் சத்தியலிங்கம்!! ஆத்திரத்தில் அனந்தி

    ஏமாற்றிய வைத்தியர் சத்தியலிங்கம்!! ஆத்திரத்தில் அனந்தி

    முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா? இல்லையா? என்பது தொடர்பில் உண்மையைக் கண்டறிவதற்கு அவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத...
    “வாக்குறுதிகள் மட்டுமே செயலில் எதுவும் இல்லை”

    “வாக்குறுதிகள் மட்டுமே செயலில் எதுவும் இல்லை”

    இணைய வசதியை வழங்குவதாக கூறினார்கள், புதிய அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிப்பதாக கூறினார்கள். இதுவரையிலும் கூறி ஏதேனுமொரு வாக்குறுதிகளை ந...
    யுத்தக்குற்ற நீதிமன்றம் அமைப்பதை துரிதப்படுத்தவே பான் கீ மூன் வருகிறார்

    யுத்தக்குற்ற நீதிமன்றம் அமைப்பதை துரிதப்படுத்தவே பான் கீ மூன் வருகிறார்

    உண்மையை கண்டறியும் குழு யுத்த குற்ற விசாரணை நீதிமன்றம் ஆகியவற்றை அமைக்கும் சட்ட மூலங்களை நிறைவேற்றுவதை துரிதப்படுத்தவே பான்கீன் மூன்...
    விஷ ஊசி விவகாரம் தொடர்பில் ஆராய, நடமாடும் சேவைகள் நடத்தப்படவேண்டும்!

    விஷ ஊசி விவகாரம் தொடர்பில் ஆராய, நடமாடும் சேவைகள் நடத்தப்படவேண்டும்!

    போரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் விஷ ஊசி ஏற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றவர்கள் போன்றவர்களுக்கு இந்த அரசாங்கத்தினுடாக நிவாரணம் பெ...
    நாடு பிரிபடக் கூடாது, மீண்டும் யுத்தம் வரவும் கூடாது - சம்பந்தன்

    நாடு பிரிபடக் கூடாது, மீண்டும் யுத்தம் வரவும் கூடாது - சம்பந்தன்

    ஒரே நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் சகல மக்களும் ஒற்றுமையாகவும் சந்தோசமாக வாழ்வதுமே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் என யாழ். மாவட்ட பா...
    எஸ்.எம். சந்திரசேனவினால் மஹிந்த குழுவின் இரகசியம் கசிவு

    எஸ்.எம். சந்திரசேனவினால் மஹிந்த குழுவின் இரகசியம் கசிவு

    புதிய கட்சியை உருவாக்கும் நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாகவும், தற்பொழுது புதிய அரசியல் யாப்பை அமைக்கும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டு...
    முல்லைத்தீவில் பாரம்பரிய சிங்களக் குடியிருப்புகள் இல்லை – ரவிகரன்

    முல்லைத்தீவில் பாரம்பரிய சிங்களக் குடியிருப்புகள் இல்லை – ரவிகரன்

    யுத்த காலத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் முற்று முழுதாக சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விலகியி ருந்ததாக...
    ஒரு பக்கம் சமாதானப் பேச்சு; மறுபக்கம் சதிவேலைத்திட்டம்..!!

    ஒரு பக்கம் சமாதானப் பேச்சு; மறுபக்கம் சதிவேலைத்திட்டம்..!!

    சுனாமியின் போது பாரிய கடல் அலைகள் எம் இடங்களையும், மக்களையும் அவர்தம் ஆதனங்களையும் கபளீகரம் செய்தனவோ அதையொத்த விதத்தில் எமது பாரம்பரி...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top