Breaking News

21 கோடியை நானே பெற்றுக்கொண்டேன் ஒப்புக்கொண்டார் சுமந்திரன்(காணொளி)

கனடாவிலிருந்து வந்த கோடிக்கணக்கான
நிதியை நானே பெற்றுக்கொண்டேன் என தமிழரசுக்கூட்டத்தில் ஒப்புக்கொண்டுள்ளார் சுமந்திரன். கூட்டத்தில் ஆத்திரமடைந்த சுமந்திரன் நானே அந்த காசினை பெற்றுக்கொண்டேன் நீங்களும் தேவையானால் போய் வாங்கிவாருங்கள் என பொங்கி எழுந்திருக்கிறார். தமிழரசுக்கட்சி உள்ளக கூட்டத்திலேயே இது இடம்பெற்றுள்ளது.

அதுதொடர்பாக கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழரசு மகளிரணி செயலாளர் கனேடிய வானொலியான CMR இற்கு வழங்கிய பேட்டியிலேயே இதனை தெரிவித்துள்ளார். கனடாவிலிருந்து வந்ததாக கருதப்பட்ட 21கோடி விவகாரம் இப்போது தமிழரசு கட்சிக்குள்ளே பல குடைச்சல்களை கொண்டுவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.



முழுமையான நேர்காணல்



இது தொடர்பான முன்னய செய்தி


சுமந்திரனுக்கு வாக்களிகாதீர்கள்! – மூத்த போராளி பசீர் காக்கா(காணொளி)

75 கள்ள வாக்குகள் போட்டேன் -சிறிதரன் அதிரடி(காணொளி)





விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை









ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி

சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)


முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்