Breaking News

STF இல்லாமல் எப்படிப்போவது ? கேள்வியெழுப்புகிறார் சுமந்திரன்(காணொளி)

விசேட அதிரடிப்படை பாதுகாப்பு இல்லாமல் பொது மேடைக்கு வரமுடியுமா என அண்மையில் பாராளுமன்ற வேட்பாளர் சிறிகாந்தா விடுத்துள்ள பகிரங்க சவால் தொடர்பாக முதல்வன் இணையத்திற்கு வழங்கிய பேட்டியிலேயே இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

முதலில் தான் உடனடியாக சவாலினை ஏற்றுக்கொண்டதாகவும் ஆனால் STF இல்லாமல் ஏன் இவர் வரச்சொல்லுகிறார் என  ஐயப்படுவதாகவும் அவ்வாறு STF இல்லாமல் பொதுமேடைக்கு என்னை அழைத்துவரும்படி யாராவது அவருக்கு சொல்லியுள்ளார்களா எனப் பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.









தொடர்புடைய செய்திகள்




விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை









ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி

சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)


முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்